Tuesday, September 30, 2014

The fading zest for brawny points

A sport once patronised by the kings of Mysore now languishes without State support. A peep into a garadi and the good old pehelwan’s kusthi

http://ift.tt/YLTlMU

More fizz in his life

Sharman Joshi on his comeback to theatre, films and the things that matter

http://ift.tt/1uyLMY9

Reliance Power plans Rs.50,000-cr investment in phase-II

The company would require Rs.1,000-1,500 crore capital expenditure for sustainable maintenance as major investments have already been made, said Mr. Ambani.

Read more at http://ift.tt/1v0mwXe

Photo-ready pooches

Look out for Jack Daniel, Pickles, Adonis and Kelly Tangy — four adorable dogs, who have cracked the code to shine on social networking sites

http://ift.tt/1vrUJ2p

Merc launches GLA Class in India

The new GLA was launched in Europe in April this year. In India, Mercedes has received confirmed bookings of 600 units in 18 days before Tuesday’s launch.

Read more at http://ift.tt/1nF7yaC

Puma to provide ISL match balls

Sports goods manufacturer Puma will supply the Indian Super League (ISL) with match balls for the Oct 12-Dec 20 football extravaganza.The ball, named Puma evoPower 1 Statement Football, use...

http://ift.tt/1pogiNd

Truth is another thing

Opinions flew back and forth at the Bangalore Literary Festival; while some had shock value, others were an outcome of study and research

Read more at http://ift.tt/1uZFE7v

Microsoft to set up data centres in India

Satya Nadella, chief executive officer of Microsoft, announced this on Tuesday, saying that Microsoft would enable the "burgeoning entrepreneurial experience of Indians".

http://ift.tt/1u8WEul

Modi, Obama say it’s time to set a new agenda

Terming the Indo-U.S. relationship as “robust, reliable and enduring”, Prime Minister Narendra Modi and President Barack Obama on Tuesday said the true potential of the ties was yet to be fully re...

Read more at http://ift.tt/1v06Wuv

The face of revolution

David Lloyd says the sort-of smile he designed on the Guy Fawkes mask for V for Vendetta was a good thing as the mask transcended geographic and cultural boundaries

Read more at http://ift.tt/YMMpz5

Book on Bathukamma released

Member of Parliament Kalvakuntla Kavitha at a function here on Monday released a book titled, Bangaru Bathukamma, containing information on the history and evolution of the festival in Tela...

http://ift.tt/1v0mxug

Festive season brings cheer for online retailers

Online retailers are confident that this will turn out to be the ‘best ever’ Diwali with most of them expecting to double sales.

Read more at http://ift.tt/1qRCGOB

Indian women referees create history in Incheon

Maria Rebello Piedade and Uvena Fernandes officiated in the Asian Games women’s semi-final match between World champions Japan and Vietnam.

http://ift.tt/1rIepjz

North, South Korea to meet in Asiad football final

South Korea overcame Thailand 2-0 to set up a showdown with North Korea in the Asian Cup men’s football final on Tuesday.First-half goals from Lee Jong-ho and Jang Hyun-soo swept the South...

Read more at http://ift.tt/YMIiDh

Beyond boundaries

Tell It To The Walls, the play by the students of Women’s Christian College, was a blend of ancient folklore and modern interpretation

http://ift.tt/1nFbIPT

‘I think I’ve done fairly well’

As ‘Govindudu Andarivadele’ opens today, Ram Charan talks about working with Krishnavamsi, scathing reviews and seven years in the industry

Read more at http://ift.tt/YMIimO

Perth Scorchers beat Lahore Lions by 3 wickets in CLT20

Pave way for CSK to enter CLT20 semifinals

http://ift.tt/1rIep35

Reliance Communications to reduce debt to under Rs.20, 000 crore

Ambani also said the company would participate in the spectrum auctions due next year to be able to launch 4G (fourth generation) telecommunications services in the country.

Read more at http://ift.tt/1wUjQMa

Reliance Power plans Rs.50,000-cr investment in phase-II

The company would require Rs.1,000-1,500 crore capital expenditure for sustainable maintenance as major investments have already been made, said Mr. Ambani.

http://ift.tt/1v0mwXe

Asian Games: Indian kabaddi teams reach semis

While six-time champions India men's team notched up their third win over arch-rivals Pakistan, the women’s kabaddi team also produced a clinical performance to outwit hosts South Korea.

Read more at http://ift.tt/YMIh23

Merc launches GLA Class in India

The new GLA was launched in Europe in April this year. In India, Mercedes has received confirmed bookings of 600 units in 18 days before Tuesday’s launch.

http://ift.tt/1nF7yaC

Truth is another thing

Opinions flew back and forth at the Bangalore Literary Festival; while some had shock value, others were an outcome of study and research

http://ift.tt/1uZFE7v

Modi, Obama say it’s time to set a new agenda

Terming the Indo-U.S. relationship as “robust, reliable and enduring”, Prime Minister Narendra Modi and President Barack Obama on Tuesday said the true potential of the ties was yet to be fully re...

http://ift.tt/1v06Wuv

The face of revolution

David Lloyd says the sort-of smile he designed on the Guy Fawkes mask for V for Vendetta was a good thing as the mask transcended geographic and cultural boundaries

http://ift.tt/YMMpz5

Festive season brings cheer for online retailers

Online retailers are confident that this will turn out to be the ‘best ever’ Diwali with most of them expecting to double sales.

http://ift.tt/1qRCGOB

YouTube ban in Pakistan enters third year

Calls grow to lift the controversial ban

Read more at http://ift.tt/1nETNbY

North, South Korea to meet in Asiad football final

South Korea overcame Thailand 2-0 to set up a showdown with North Korea in the Asian Cup men’s football final on Tuesday.First-half goals from Lee Jong-ho and Jang Hyun-soo swept the South...

http://ift.tt/YMIiDh

Hidden glory?

Neither heard of often, nor seen or written about…the state flower of Tamil Nadu is the fiery Gloriosa superba

Read more at http://ift.tt/1xwW0cv

‘I think I’ve done fairly well’

As ‘Govindudu Andarivadele’ opens today, Ram Charan talks about working with Krishnavamsi, scathing reviews and seven years in the industry

http://ift.tt/YMIimO

Reliance Communications to reduce debt to under Rs.20, 000 crore

Ambani also said the company would participate in the spectrum auctions due next year to be able to launch 4G (fourth generation) telecommunications services in the country.

http://ift.tt/1wUjQMa

Asian Games: Indian kabaddi teams reach semis

While six-time champions India men's team notched up their third win over arch-rivals Pakistan, the women’s kabaddi team also produced a clinical performance to outwit hosts South Korea.

http://ift.tt/YMIh23

Hero MotoCorp crosses 6 lakh sales mark in September

The company said it has also clocked over 1.7 lakh units in retail sales during the first six days of Navratri-from September 5-30, 2014-a growth of more than 15 per cent from 2013.

Read more at http://ift.tt/1v05wAh

Crackdown on Hong Kong protests unlikely

China has slammed the “occupy central” movement in Hong Kong, but may not order a crackdown in anticipation of a turnaround in public opinion if the protests prolong.The government has made...

http://ift.tt/1vtcnVi

Cinepolis to invest Rs. 1,000 crore to touch 400-screen mark

The company launched its six-screen multiplex at Inorbit Mall on the Alembic-Gorva Road.

Read more at http://ift.tt/1v05wAr

Maruti to recall 69,555 units of old Dzire and Swift, Ritz

This exercise is limited to vehicles within the above specified range and does not pertain to any other vehicle of the company or its exports, it added.

http://ift.tt/10jqRM3

Designer labels get a second life

Do you desire to own high-end products, but cannot? Log on to Confidential Couture, an online portal for luxury buying and reselling

Read more at http://ift.tt/1mL9IVp

YouTube ban in Pakistan enters third year

Calls grow to lift the controversial ban

http://ift.tt/1nETNbY

Hidden glory?

Neither heard of often, nor seen or written about…the state flower of Tamil Nadu is the fiery Gloriosa superba

http://ift.tt/1xwW0cv

Hero MotoCorp crosses 6 lakh sales mark in September

The company said it has also clocked over 1.7 lakh units in retail sales during the first six days of Navratri-from September 5-30, 2014-a growth of more than 15 per cent from 2013.

http://ift.tt/1v05wAh

Cinepolis to invest Rs. 1,000 crore to touch 400-screen mark

The company launched its six-screen multiplex at Inorbit Mall on the Alembic-Gorva Road.

http://ift.tt/1v05wAr

Designer labels get a second life

Do you desire to own high-end products, but cannot? Log on to Confidential Couture, an online portal for luxury buying and reselling

http://ift.tt/1mL9IVp

ஜெயலலிதாவுக்கு உடல் நலக்குறைவா? பெங்களூர் போலீஸ் கமிஷனர் மறுப்பு

டுவிட்டர் சமூக வலைத்தளத்தில், 'ஜெயலலிதாவுக்-கு உடல்நலம் சரியில்லை. அவருக்கு இதயத்தில் பிரச்சினை உள்ளது என சில கன்னட செய்தி சேனல்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது சரியல்ல. வழக்கமாக இசட் பிளஸ் பாதுகாப்பின்கீழ் உள்ள ஒருவர், நகருக்கு வருகிறபோது முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஒரு வார்டினை தயார் நிலையில் வைத்திருக்குமாறு 2 அரசு மருத்துவமனைகளுக்கு போலீஸ் கடிதம் எழுதுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில்தான் நாங்களும் கடிதம் எழுதி உள்ளோம். இத்தகைய வதந்திகளுக்கு யாரும் செவி சாய்க்க வேண்டாம்' என கூறி உள்ளார்.


தாவூத் இப்ராகிம், சோட்டா ஷகீல் தேடப்படும் குற்றவாளிகள் என டெல்லி கோர்ட்டு அறிவிப்பு

ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்ட வழக்கில், மும்பை நிழலுலக தாதாக்கள் தாவூத் இப்ராகிம், சோட்டா ஷகீல் ஆகியோரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அவர்களை கைது செய்ய ஏற்கனவே பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் இந்தியாவில் இல்லை என்பதால் கைது செய்ய இயலவில்லை என விசாரணை கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், கிரிக்கெட் சூதாட்ட வழக்கு டெல்லி கூடுதல் செசன்சு கோர்ட்டில் நீதிபதி நீனா பன்சால் கிருஷ்ணா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.


சிறுவனை நாய் கூண்டுக்குள் அடைத்த தனியார் பள்ளியை மூட கேரள அரசு உத்தரவு

திருவனந்தபுரத்தின் புறநகர் பகுதியான குடப்பனகுன்னு என்னுமிடத்தில் தனியார் மழலையர் பள்ளியில் 4 வயது சிறுவன் ஒருவன் யு.கே.ஜி. படித்து வந்தான். கடந்த மாதம் 25 ந் தேதி அவன் வகுப்பு நேரத்தில் அருகில் இருந்த மற்ற குழந்தைகளிடம் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த வகுப்பு ஆசிரியை அந்த சிறுவனை பள்ளிக் கூடத்தில் இருந்த நாய் கூண்டுக்குள் 3 மணி நேரம் அடைத்து வைத்தார். இதையறிந்த குழந்தைகள் நல ஆர்வலர்களும் அப்பகுதி மக்களும் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து போராட்டத்தில் குதித்தனர்.


நில ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் குஜராத் ஐ.ஏ.எஸ். அதிகாரி கைது

குஜராத் மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரதீப் சர்மா. அவர் கடந்த 2001-ம் ஆண்டு கட்ச் மாவட்டத்தில் பூகம்பம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அம்மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார். அந்த பணிக்காலத்தின்போது, விதிமுறைகளை மீறி, ஒரு அட்டைப்பெட்டி தயாரிப்பு கம்பெனிக்கு மிகக்குறைந்த விலையில் நிலம் ஒதுக்கீடு செய்தார். இதனால் மாநில அரசுக்கு ரூ.1 கோடியே 25 லட்சம் இழப்பு ஏற்பட்டது. இதற்கு பிரதி உபகாரமாக, பிரதீப் சர்மாவின் மனைவிக்கு அந்த கம்பெனி ரூ.30 லட்சம் லஞ்சம் வழங்கியதாக கூறப்படுகிறது.


சிவசேனா 20-22 சீட்களுக்கு மேல் வெற்றிபெறாது காங்கிரஸ்

288 தொகுதிகளை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு அக்டோபர் 15–ந் தேதி தேர்தல் நடக்கிறது. மராட்டியத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இந்த தேர்தலில் பலமுனை போட்டி நிலவுகிறது. தொகுதி பங்கீட்டில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக 25 ஆண்டு கால சிவசேனா – பா.ஜனதா கூட்டணியும், 15 ஆண்டுகால காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணியும் உடைந்தன. இதையடுத்து, அந்த கட்சிகள் தனித்தனியாக தேர்தல் களத்தில் இறங்கி உள்ளன. ராஜ்தாக்கரே தலைமையிலான நவநிர்மாண் சேனா கட்சியும் தனித்தும் தேர்தலை சந்திக்கிறது. அங்கு பிரசாரம் சூடுபிடித்துள்ளது.


பவாரின் குற்றச்சாட்டை நிராகரித்தார் சோனியா காந்தி

288 தொகுதிகளை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு அக்டோபர் 15–ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆளும் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் – தேசியவாத கங்கிரஸ் இடையே மோதல் போக்கு நீடித்தது. சரிபாதியான 144 தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்கியே தீர வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் பிடிவாதமாக உள்ளது. ஆனால் 124 தொகுதிகள் வரை வழங்க தயார், அதற்கு மேல் தொகுதிகளை கொடுக்க முடியாது, இதில் உடன்பாடு ஏற்படாவிட்டால் தனித்து போட்டியிடுவோம் காங்கிரஸ் கூறியது. இதனால் 15 ஆண்டுகால கூட்டணி மராட்டியத்தில் முறிந்தது. கூட்டணி முறிவை அடுத்து இரு கட்சிகளும் தனித் தனியாக தேர்தலை சந்திக்கிறது.


காங்கிரஸ் ஆட்சியில் எதிர்த்த திட்டங்களை பாரதீய ஜனதா கொண்டு வருகிறது - மல்லிகார்ஜுன கார்கே

ஜெயலலிதா நீதிமன்ற தீர்ப்பு குறித்து கருத்து எதுவும் தெரிவிக்க நான் விரும்பவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் பல்வேறு துறைகளில் அந்நிய முதலீடுகள் கொண்டு வர முடிவு செய்தபோது பாரதீய ஜனதா கட்சி இது பேர ஆபத்து என கூறி போராட்டம் நடத்தியது. பாராளுமன்றத்தை நடத்தவிடாமல் அமளி செய்தனர். அப்போது பாரதீய ஜனதா கட்சியுடன் சில கட்சிகளும் இணைந்து குரல் தந்தனர். ஆனால் தற்போது ரெயில்வே துறை மட்டுமின்றி அனைத்து பொதுத்துறைகளிலும் அன்னிய முதலீட்டை பெரும் அளவு அனுமதிக்க உள்ளனர். பாரதீய ஜனதா கட்சி இந்த முடிவை தன்னிச்சையாக எடுத்து செயல்படுத்துகிறது. ஆனால் எந்த கட்சியும் கேட்கவில்லை. முன்பு காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்தபோது பாரதீய ஜனதா கட்சியினர் எதிர்த்தது ஏன்? இதை கேட்க எங்களுடன் வேறு கட்சிகள் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.


குடித்துவிட்டு வாகனம் ஓட்டியவர் 6 மாதங்கள் வாகனம் ஓட்ட தகுதிநீக்கம்

புதுடெல்லி மாநிலம் காராவால் நகர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ராம் சமாஜ். ராம் மது குடித்துவிட்டு போதையில் மோட்டார் சைக்கிள் ஓட்டினார் என்று போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த சிறப்பு கோர்ட்டு அவருக்கு மூன்று நாள் சிறை தண்டனையும், ரூ. 2 ஆயிரத்தை அபராதமாக செலுத்தவும் உத்தரவிட்டது. குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட போதிலும், ராம் மிகவும் மன்றாடினார். அப்போதுதான் நான் முதல்முறையாக குடித்துவிட்டு வாகனம் ஓட்டினேன் என்னை மன்னித்துவிடுங்கள் என்று மிகவும் கெஞ்சினார். இதனையடுத்து ராம் மாவட்ட மாஜிஸ்திரேட் கோர்ட்டை நாடினார். இவ்வழக்குகளில் முதல்முறையாக மாஜிஸ்திரேட்டை அனுகிய முதல்நபர் ராம் சமாஜ் ஆவார்.


'சிறைத் தண்டனை 10 ஆண்டுகளாக இல்லை என்பதால் ஜாமீன் பெற உரிமை இருக்கிறது' ராம்ஜெத்மலானி வாதம்

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இதேபோல், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஜெயலலிதா உள்பட 4 பேரும் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், பெங்களூர் தனிக்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா தரப்பில் கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.


Monday, September 29, 2014

பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுதாகரனுக்கு 'திடீர்' மூச்சு திணறல்

சொத்துகுவிப்பு வழக்கில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, அவர்கள் 4 பேரும் பரப்பனஅக்ரஹாராவில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு சிறையில் தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில், அதிகாலை 1 மணியளவில் சுதாகரனுக்கு திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, அவரை உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், சிறையில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

Read more at http://ift.tt/1DM96o1

தீர்ப்பு இறுதி இல்லை அ.தி.மு.க. கூட்டணி

சொத்து குவிப்பு வழக்கில் நேற்று பெங்களூர் தனிக்கோர்ட்டு ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பரபரப்பு தீர்ப்பு கூறியது. இந்நிலையில் தீர்ப்பு இறுதி இல்லை என்று அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் தெரிவித்துள்ளன. ஜெயலலிதா வழக்கில் வெற்றி பெற்று வெளிவருவார் என்றும் கூட்டணி கட்சிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளன. "தீர்ப்பு இறுதியானது இல்லை. முதல்வர் ஜெயலலிதா தடைகளை சட்ட நடைமுறைகள் மூலம் உடைப்பார் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் டி.வேல்முருகன் தெரிவித்துள்ளார். "ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின்படி அ.தி.மு.க. நல்லாட்சியை தொடரும்." என்று கட்சியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more at http://ift.tt/1ruFS7I

சுப்ரீம் கோர்ட்டு புதிய தலைமை நீதிபதியாக எச்.எல்.தத்து பதவி ஏற்பு

சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக எச்.எல். தத்து பதவி ஏற்றுக் கொண்டார். சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த ஆர்.எம். லோதா நேற்று ஓய்வு பெற்றார். இதைத் தொடர்ந்து புதிய தலைமை நீதிபதியாக 63 வயது எச்.எல்.தத்துவை மத்திய அரசு நியமித்தது. இதையடுத்து, தத்து டெல்லி ஜனாதிபதி மாளிகையில் உள்ள தர்பார் அரங்கில் நடந்த விழாவில் பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

Read more at http://ift.tt/1npqPN6

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றம் கேரளாவில் அதிகரிப்பு

கேரளாவில் இந்த வருடம் ஜூலை வரையில் குழந்தைகளுக்கு எதிரான 427 கற்பழிப்பு வழக்கு உள்பட கேரளாவில் 1,336 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று மாநில குற்றப்பிரிவு போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது. 13 குழந்தை திருமண வழக்கு, 69 கடத்தல், 23 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2013ம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான 637 கற்பழிப்பு வழக்கு உள்பட 1,877 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. மாநிலத்தில் குறிப்பிட்ட காலத்தில் பெண்களுக்கு எதிரான 8.674 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 637 கற்பழிப்பு மற்றும் 2760 பாலியல் தொல்லை வழக்கு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தம் 13 பெண்கள் வரதட்சணை கொடுமை காரணமாக உயிரிழந்துள்ளனர். கணவன் மற்றும் உறவினர்கள் கொடுமை தொடர்பாக 3,019 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மலப்புரம் மாவட்டத்தில் மட்டும் அதிகமாக 7 மாதங்களில் 910 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தப்படியாக 773 வழக்குகள் திருவனந்தபுரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Read more at http://ift.tt/1npqQkd

ஜெயலலிதாவை அடுத்து சோனியா, ராகுலை ஜெயிலுக்கு அனுப்புவதே எனது வேலை - சுப்பிரமணியன் சாமி

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு நேற்று 4 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. 1996ம் ஆண்டு ஜெயலலிதா மீது வழக்கு பதிவு செய்தவர் சுப்பிரமணியன் சாமி ஆவார். சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு பற்றி அவர் பேசுகையில், ஜெயலலிதாவுக்கு நீதிமன்றம் அளித்த தண்டனையை “அபாரமானது” என்று வர்ணித்தார். "அவர் ஊழல்வாதியே. அவர் ஊழல்வாதி என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால் சிறப்பு நீதிமன்ற நீதிபதியும் நேர்மையுடன் நிமிர்ந்து நின்று தைரியமாக சரியான தீர்ப்பை வழங்கியுள்ளார் என்றால் ஒரு இந்தியனாக எனக்கு பெருமையாக இருக்கிறது” என்று கூறியுள்ளார். ரூ.100 கோடி அபராதம் என்பது அவருக்கு ஒன்றுமேயில்லை. என்று சுப்பிரமணியன் சாமி கூறியுள்ளார்.

Read more at http://ift.tt/YwSf7F

மராட்டிய சட்டசபை தேர்தல் வேட்பு மனு தாக்கல் முடிந்தது 6 ஆயிரத்து 42 பேர் மனு செய்தனர்

288 தொகுதிகளை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு அக்டோபர் 15–ந் தேதி தேர்தல் நடக்கிறது. மராட்டியத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இந்த தேர்தலில் பலமுனை போட்டி நிலவுகிறது. தொகுதி பங்கீட்டில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக 25 ஆண்டு கால சிவசேனா – பா.ஜனதா கூட்டணியும், 15 ஆண்டுகால காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணியும் உடைந்தன. இதையடுத்து, அந்த கட்சிகள் தனித்தனியாக தேர்தல் களத்தில் இறங்கி உள்ளன. ராஜ்தாக்கரே தலைமையிலான நவநிர்மாண் சேனா கட்சியும் தனித்தும் தேர்தலை சந்திக்கிறது. இதுதவிர இந்திய கம்யூனிஸ்டு, சமாஜ்வாடி, பகுஜன் முக்தி, பாரிபா பகுஜன் மகாசங் போன்ற கட்சிகளும் களத்தில் உள்ளன. மேலும் ஏராளமான சுயேட்சை வேட்பாளர்களும் தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.

Read more at http://ift.tt/1vhPLHk

நவாஸ் ஷெரீப்புக்கு இந்தியா கடும் கண்டனம் ‘‘காஷ்மீர் பிரச்சினை குறித்து தெரிவித்த கருத்துகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை’’

ஐ.நா. சபையில் காஷ்மீர் பிரச்சினை குறித்து பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்த கருத்துகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. ஐ.நா. பொதுச் சபையின் 69–வது உச்சி மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கலந்து கொண்டு

Read more at http://ift.tt/1vgQ4Cb

மத்திய மந்திரி சுமிருதி இரானி மீது அவதூறு வழக்கு பிப்ரவரி 28–ந் தேதி விசாரணை

குஜராத்தில் 2012–ம் ஆண்டு, டிசம்பர் 20–ந் தேதி குஜராத் சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியானபோது, டி.வி. சேனல் ஒன்றில் நடந்த விவாதத்தில், காங்கிரஸ் மூத்த தலைவர் சஞ்சய் நிருபம் மீது தற்போதைய மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரியும், பாரதீய ஜனதா மூத்த தலைவர்க

Read more at http://ift.tt/1nlZJGR

பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுதாகரனுக்கு 'திடீர்' மூச்சு திணறல்

சொத்துகுவிப்பு வழக்கில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, அவர்கள் 4 பேரும் பரப்பனஅக்ரஹாராவில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு சிறையில் தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில், அதிகாலை 1 மணியளவில் சுதாகரனுக்கு திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, அவரை உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், சிறையில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

http://ift.tt/1DM96o1

பிரம்மோற்சவ விழா 2–வது நாள்: திருப்பதியில் சிறிய சேஷ வாகனத்தில் மலையப்பசாமி வீதி உலா ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

திருப்பதியில் பிரம்மோற்சவ விழாவின் 2–வது நாளான நேற்று சிறிய சேஷ வாகனத்தில் மலையப்பசாமி வீதி உலா வந்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பிரம்மோற்சவ விழா திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நே

Read more at http://ift.tt/1t5HYI9

தீர்ப்பு இறுதி இல்லை அ.தி.மு.க. கூட்டணி

சொத்து குவிப்பு வழக்கில் நேற்று பெங்களூர் தனிக்கோர்ட்டு ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பரபரப்பு தீர்ப்பு கூறியது. இந்நிலையில் தீர்ப்பு இறுதி இல்லை என்று அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் தெரிவித்துள்ளன. ஜெயலலிதா வழக்கில் வெற்றி பெற்று வெளிவருவார் என்றும் கூட்டணி கட்சிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளன. "தீர்ப்பு இறுதியானது இல்லை. முதல்வர் ஜெயலலிதா தடைகளை சட்ட நடைமுறைகள் மூலம் உடைப்பார் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் டி.வேல்முருகன் தெரிவித்துள்ளார். "ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின்படி அ.தி.மு.க. நல்லாட்சியை தொடரும்." என்று கட்சியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://ift.tt/1ruFS7I

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் ராஜ்நாத்சிங் வழிபாடு

மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று திருவனந்தபுரத்தில் உள்ள புகழ்பெற்ற பத்மநாபசாமி கோவிலுக்கு சென்றார். அங்கு சுமார் 45 நிமிடம் இருந்த அவர் பிரார்த்தனையில் ஈடுபட்டு சாமி தரிசனமும் செய்தார். முன்னதாக கோவிலுக்கு வந்த அவரை மாவட்ட கூடுதல் நீதிபதியும்,

Read more at http://ift.tt/1rtkQGD

சுப்ரீம் கோர்ட்டு புதிய தலைமை நீதிபதியாக எச்.எல்.தத்து பதவி ஏற்பு

சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக எச்.எல். தத்து பதவி ஏற்றுக் கொண்டார். சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த ஆர்.எம். லோதா நேற்று ஓய்வு பெற்றார். இதைத் தொடர்ந்து புதிய தலைமை நீதிபதியாக 63 வயது எச்.எல்.தத்துவை மத்திய அரசு நியமித்தது. இதையடுத்து, தத்து டெல்லி ஜனாதிபதி மாளிகையில் உள்ள தர்பார் அரங்கில் நடந்த விழாவில் பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

http://ift.tt/1npqPN6

மோடியிடம் சம்மனை அளிப்பவருக்கு ரூ.6 லட்சம் பரிசு குஜராத் கலவர வழக்கு வக்கீல் அறிவிப்பு

குஜராத்தில் 2002–ம் ஆண்டு, கோத்ரா ரெயில் எரிப்பை தொடர்ந்து பெருமளவில் இனக்கலவரங்கள் நடந்தன. இந்த கலவரங்கள் தொடர்பாக அப்போதைய குஜராத் முதல்–மந்திரி நரேந்திர மோடி மீது நியூயார்க் தென் மாவட்ட பெடரல் கோர்ட்டில் ‘ஏ.ஜே.சி.’ என்னும் அமைப்பு வழக்கு தாக்கல் செய்த

Read more at http://ift.tt/1t5HYHV

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றம் கேரளாவில் அதிகரிப்பு

கேரளாவில் இந்த வருடம் ஜூலை வரையில் குழந்தைகளுக்கு எதிரான 427 கற்பழிப்பு வழக்கு உள்பட கேரளாவில் 1,336 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று மாநில குற்றப்பிரிவு போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது. 13 குழந்தை திருமண வழக்கு, 69 கடத்தல், 23 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2013ம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான 637 கற்பழிப்பு வழக்கு உள்பட 1,877 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. மாநிலத்தில் குறிப்பிட்ட காலத்தில் பெண்களுக்கு எதிரான 8.674 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 637 கற்பழிப்பு மற்றும் 2760 பாலியல் தொல்லை வழக்கு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தம் 13 பெண்கள் வரதட்சணை கொடுமை காரணமாக உயிரிழந்துள்ளனர். கணவன் மற்றும் உறவினர்கள் கொடுமை தொடர்பாக 3,019 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மலப்புரம் மாவட்டத்தில் மட்டும் அதிகமாக 7 மாதங்களில் 910 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தப்படியாக 773 வழக்குகள் திருவனந்தபுரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

http://ift.tt/1npqQkd

ஜெயலலிதாவை அடுத்து சோனியா, ராகுலை ஜெயிலுக்கு அனுப்புவதே எனது வேலை - சுப்பிரமணியன் சாமி

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு நேற்று 4 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. 1996ம் ஆண்டு ஜெயலலிதா மீது வழக்கு பதிவு செய்தவர் சுப்பிரமணியன் சாமி ஆவார். சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு பற்றி அவர் பேசுகையில், ஜெயலலிதாவுக்கு நீதிமன்றம் அளித்த தண்டனையை “அபாரமானது” என்று வர்ணித்தார். "அவர் ஊழல்வாதியே. அவர் ஊழல்வாதி என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால் சிறப்பு நீதிமன்ற நீதிபதியும் நேர்மையுடன் நிமிர்ந்து நின்று தைரியமாக சரியான தீர்ப்பை வழங்கியுள்ளார் என்றால் ஒரு இந்தியனாக எனக்கு பெருமையாக இருக்கிறது” என்று கூறியுள்ளார். ரூ.100 கோடி அபராதம் என்பது அவருக்கு ஒன்றுமேயில்லை. என்று சுப்பிரமணியன் சாமி கூறியுள்ளார்.

http://ift.tt/YwSf7F

தீவிரவாதத்தை தடுப்பதில் இந்தியா திறம்பட செயல்படும் - ராஜ்நாத் சிங்

கேரளா மாநிலம் அமிர்தபுரியில் மாதா அம்ருதானந்தமயின் 61-வது பிறந்தநாள் விழாவில் பேசிய மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் “தேசம் தீவிரவாதம், ஊடுருவல் மற்றும் பிரிவினைவாதத்தால் பல்வேறு பிரச்சனைகளை எதிர்க்கொண்டுள்ளது. ஆனால் இந்த பிரச்சனைகளை நாம்மால் தீர்க்க முடியும், தேசத்தை பாதுகாக்க முடியும்.” என்று கூறினார். தேசம் தற்போது எதிர்க்கொண்டுள்ள பிரச்சனைகளை சம்மாளிக்க மாதா அம்ருதானந்தமயி போன்ற ஆன்மீக தலைவர்களின் ஆசிர்வாதமும் தேவை. இந்தியா ஒரு சூப்பர் பொருளாதார சக்தியாக மட்டுமின்றி, சூப்பர் ஆன்மீக சக்தியாகவும் உருவாகும். என்று ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

Read more at http://ift.tt/1nhH8f0

மராட்டிய சட்டசபை தேர்தல் வேட்பு மனு தாக்கல் முடிந்தது 6 ஆயிரத்து 42 பேர் மனு செய்தனர்

288 தொகுதிகளை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு அக்டோபர் 15–ந் தேதி தேர்தல் நடக்கிறது. மராட்டியத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இந்த தேர்தலில் பலமுனை போட்டி நிலவுகிறது. தொகுதி பங்கீட்டில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக 25 ஆண்டு கால சிவசேனா – பா.ஜனதா கூட்டணியும், 15 ஆண்டுகால காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணியும் உடைந்தன. இதையடுத்து, அந்த கட்சிகள் தனித்தனியாக தேர்தல் களத்தில் இறங்கி உள்ளன. ராஜ்தாக்கரே தலைமையிலான நவநிர்மாண் சேனா கட்சியும் தனித்தும் தேர்தலை சந்திக்கிறது. இதுதவிர இந்திய கம்யூனிஸ்டு, சமாஜ்வாடி, பகுஜன் முக்தி, பாரிபா பகுஜன் மகாசங் போன்ற கட்சிகளும் களத்தில் உள்ளன. மேலும் ஏராளமான சுயேட்சை வேட்பாளர்களும் தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.

http://ift.tt/1vhPLHk

நவாஸ் ஷெரீப்புக்கு இந்தியா கடும் கண்டனம் ‘‘காஷ்மீர் பிரச்சினை குறித்து தெரிவித்த கருத்துகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை’’

ஐ.நா. சபையில் காஷ்மீர் பிரச்சினை குறித்து பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்த கருத்துகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. ஐ.நா. பொதுச் சபையின் 69–வது உச்சி மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கலந்து கொண்டு

http://ift.tt/1vgQ4Cb

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் ஒரு மணிக்கு தீர்ப்பு?

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் பரப்பன அஹ்ரகார கோர்ட் வளாகத்தில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. இதற்காக இன்று காலை 8.30 மணியளவில் சென்னையில் இருந்து ஜெயலலிதா புறப்பட்டு சென்றார். தனி நிதிமன்ற நீதிபதி டி.ஹுன்கா இந்த தீர்ப்பை வழங்குகிறார். தீர்ப்பை அறிய பரப்பன அக்ராஹரம் கோர்ட் வளாகத்திற்கு முன் ஆயிரக்கணக்கான அ.தி.மு.க,.தொண்டர்கள் குவிந்துள்ளனர். இந்த நிலையில், ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் ஒரு மணிக்கு தீர்ப்பு வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.தீர்ப்பு 1 மணிக்கு அறிவிக்கப்படும் என்று நீதிபதி அறிவித்ததாக ஜெயலலிதா தரப்பு வக்கீல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தீர்ப்பு வெளியாவதையொட்டி கர்நாடகாவில் இருந்து தமிழகம் வரும் பேருந்துகள் தமிழக எல்லையிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.

Read more at http://ift.tt/1ngpEjb

மத்திய மந்திரி சுமிருதி இரானி மீது அவதூறு வழக்கு பிப்ரவரி 28–ந் தேதி விசாரணை

குஜராத்தில் 2012–ம் ஆண்டு, டிசம்பர் 20–ந் தேதி குஜராத் சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியானபோது, டி.வி. சேனல் ஒன்றில் நடந்த விவாதத்தில், காங்கிரஸ் மூத்த தலைவர் சஞ்சய் நிருபம் மீது தற்போதைய மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரியும், பாரதீய ஜனதா மூத்த தலைவர்க

http://ift.tt/1nlZJGR

பேஸ்புக்கில் பெண்கள் குறித்து அநாகரீகமான தகவலை வெளியிட்ட இளம்பெண் கைது

தெற்கு கோவாவின் கன்கொலியம் பகுதியை சேர்ந்த 22 வயது இளம்பெண்ணை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். இளம்பெண் போலி பெயர், புகைப்படம் மற்றும் விபரங்களை கொடுத்து 8 கணக்குகளை பேஸ்புக்கில் தொடங்கியுள்ளார். என்று போலீஸ் தரப்பில் கைது செய்யப்பட்டுள்ளது. இளம்பெண் போலியான பேஸ்புக் கணக்கில் அப்பாவி பெண்களின் புகைப்படங்களை பதிவு செய்து பாலியல் தொடர்பான தரக்குறைவான தகவல்கள்களை பதிவு செய்துள்ளார். என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இளம் பெண் பயன்படுத்திய 8 போலி பேஸ்புக் கணக்குகளையும் சைபர் கிரைம் போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.

Read more at http://ift.tt/1pgaG7I

பிரம்மோற்சவ விழா 2–வது நாள்: திருப்பதியில் சிறிய சேஷ வாகனத்தில் மலையப்பசாமி வீதி உலா ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

திருப்பதியில் பிரம்மோற்சவ விழாவின் 2–வது நாளான நேற்று சிறிய சேஷ வாகனத்தில் மலையப்பசாமி வீதி உலா வந்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பிரம்மோற்சவ விழா திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நே

http://ift.tt/1t5HYI9

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் ராஜ்நாத்சிங் வழிபாடு

மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று திருவனந்தபுரத்தில் உள்ள புகழ்பெற்ற பத்மநாபசாமி கோவிலுக்கு சென்றார். அங்கு சுமார் 45 நிமிடம் இருந்த அவர் பிரார்த்தனையில் ஈடுபட்டு சாமி தரிசனமும் செய்தார். முன்னதாக கோவிலுக்கு வந்த அவரை மாவட்ட கூடுதல் நீதிபதியும்,

http://ift.tt/1rtkQGD

பொதுமக்கள் 12 பேரின் தலையை வெட்டி தீவிரவாதிகள் வெறியாட்டம்

இதுதொடர்பாக மாகாண துணை போலீஸ் தலைமை அதிகாரி அப்துல்லாக் என்சாபி கூறுகையில், அர்ஜிஸ்தான் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக தீவிரவாதிகள் பல்வேறு கிராமங்களில் தாக்குதல் நடத்தியுள்ளனர். கடந்த செவ்வாய் கிழமை இரவு அவர்கள் பிடித்து வைத்திருந்த 12 பேரை தலையை வெட்டிக் கொன்றுள்ளனர். அவர்கள் வீடுகளை தீ வைத்து எரித்துள்ளனர். தொடர்ந்து அங்கு பாதுகாப்பு படை மற்றும் தீவிரவாதிகள் இடையே சண்டை நடைபெற்று வருகிறது. என்று தெரிவித்துள்ளார். போலீசார் தங்கியிருந்த முகாம் அருகே தீவிரவாதிகள் கார் வெடிகுண்டை வெடிக்க செய்துள்ளனர். அந்த முகாமில் 40 போலீசார் இருந்தனர். சேதம் குறித்தான தகவல்களை பெற உடனடியாக அப்பகுதிக்கு செல்வது என்பது முடியாதது. அப்பகுதியில் இருந்த சாலைகளை தீவிரவாதிகள் தகர்த்துள்ளனர். என்று என்சாபி தெரிவித்துள்ளார்.

Read more at http://ift.tt/ZW8AEn

மோடியிடம் சம்மனை அளிப்பவருக்கு ரூ.6 லட்சம் பரிசு குஜராத் கலவர வழக்கு வக்கீல் அறிவிப்பு

குஜராத்தில் 2002–ம் ஆண்டு, கோத்ரா ரெயில் எரிப்பை தொடர்ந்து பெருமளவில் இனக்கலவரங்கள் நடந்தன. இந்த கலவரங்கள் தொடர்பாக அப்போதைய குஜராத் முதல்–மந்திரி நரேந்திர மோடி மீது நியூயார்க் தென் மாவட்ட பெடரல் கோர்ட்டில் ‘ஏ.ஜே.சி.’ என்னும் அமைப்பு வழக்கு தாக்கல் செய்த

http://ift.tt/1t5HYHV

தீவிரவாதத்தை தடுப்பதில் இந்தியா திறம்பட செயல்படும் - ராஜ்நாத் சிங்

கேரளா மாநிலம் அமிர்தபுரியில் மாதா அம்ருதானந்தமயின் 61-வது பிறந்தநாள் விழாவில் பேசிய மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் “தேசம் தீவிரவாதம், ஊடுருவல் மற்றும் பிரிவினைவாதத்தால் பல்வேறு பிரச்சனைகளை எதிர்க்கொண்டுள்ளது. ஆனால் இந்த பிரச்சனைகளை நாம்மால் தீர்க்க முடியும், தேசத்தை பாதுகாக்க முடியும்.” என்று கூறினார். தேசம் தற்போது எதிர்க்கொண்டுள்ள பிரச்சனைகளை சம்மாளிக்க மாதா அம்ருதானந்தமயி போன்ற ஆன்மீக தலைவர்களின் ஆசிர்வாதமும் தேவை. இந்தியா ஒரு சூப்பர் பொருளாதார சக்தியாக மட்டுமின்றி, சூப்பர் ஆன்மீக சக்தியாகவும் உருவாகும். என்று ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

http://ift.tt/1nhH8f0

டெல்லியில் கொடூரம்; பள்ளியில் 3 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை

மேற்கு டெல்லியின் ஹரிநகர் பகுதியில் உள்ள சிறுவர்கள் விளையாட்டு பள்ளியில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். சிறுமியை பள்ளியின் உரிமையாளர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சிறுமி நேற்று பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்தபோது உடலில் இருந்த காயம் மற்றும் தொடர்ந்து சிறுமி அழுததை அடுத்து பெற்றோர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது தெரியவந்தது. இது தொடர்பாக தகவல் வெளியானதை அடுத்து அப்பகுதியை சேர்ந்த மக்கள் உரிமையாளரை அடித்து உதைத்தனர். காலை பள்ளியின் முன் அவர்கள் போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். சம்பவம் தொடர்பான முழு தகவல்கள் வெளியாகியுள்ளது. சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் நெஞ்சை பதபதைக்க செய்துள்ளது. ஹரிநகர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Read more at http://ift.tt/1rjvIrP

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் ஒரு மணிக்கு தீர்ப்பு?

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் பரப்பன அஹ்ரகார கோர்ட் வளாகத்தில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. இதற்காக இன்று காலை 8.30 மணியளவில் சென்னையில் இருந்து ஜெயலலிதா புறப்பட்டு சென்றார். தனி நிதிமன்ற நீதிபதி டி.ஹுன்கா இந்த தீர்ப்பை வழங்குகிறார். தீர்ப்பை அறிய பரப்பன அக்ராஹரம் கோர்ட் வளாகத்திற்கு முன் ஆயிரக்கணக்கான அ.தி.மு.க,.தொண்டர்கள் குவிந்துள்ளனர். இந்த நிலையில், ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் ஒரு மணிக்கு தீர்ப்பு வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.தீர்ப்பு 1 மணிக்கு அறிவிக்கப்படும் என்று நீதிபதி அறிவித்ததாக ஜெயலலிதா தரப்பு வக்கீல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தீர்ப்பு வெளியாவதையொட்டி கர்நாடகாவில் இருந்து தமிழகம் வரும் பேருந்துகள் தமிழக எல்லையிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.

http://ift.tt/1ngpEjb

காஷ்மீர் விவகாரம்; பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுக்க வாய்ப்பு

செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செயலாளர் அகமத் சவுத்ரி பேசுகையில், ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பேசும் நவாஸ் செரீப், அங்கு காஷ்மீர் விவகாரம் குறித்து பேசாமல் இருப்பதற்கு எந்த காரணமும் இல்லை. காஷ்மீர் விவகாரம் தொட்ரபாக ஓட்டெடுப்பு நடத்தப்பட்டாலே தீர்வு காணப்படும் என்று பாகிஸ்தான் நம்புகிறது. பேச்சுவார்த்தை நடைபெறுவது இந்தியாவின் பொறுப்பு. என்று கூறினார். ஐ.நா. சபையில் பாகிஸ்தான் இவ்விவகாரத்தை எழுப்பும் போது இது தொடர்பாக பதில் அளிக்க இந்தியா தனது உரிமையை பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Read more at http://ift.tt/YhU6xw

பேஸ்புக்கில் பெண்கள் குறித்து அநாகரீகமான தகவலை வெளியிட்ட இளம்பெண் கைது

தெற்கு கோவாவின் கன்கொலியம் பகுதியை சேர்ந்த 22 வயது இளம்பெண்ணை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். இளம்பெண் போலி பெயர், புகைப்படம் மற்றும் விபரங்களை கொடுத்து 8 கணக்குகளை பேஸ்புக்கில் தொடங்கியுள்ளார். என்று போலீஸ் தரப்பில் கைது செய்யப்பட்டுள்ளது. இளம்பெண் போலியான பேஸ்புக் கணக்கில் அப்பாவி பெண்களின் புகைப்படங்களை பதிவு செய்து பாலியல் தொடர்பான தரக்குறைவான தகவல்கள்களை பதிவு செய்துள்ளார். என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இளம் பெண் பயன்படுத்திய 8 போலி பேஸ்புக் கணக்குகளையும் சைபர் கிரைம் போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.

http://ift.tt/1pgaG7I

மன்மோகன் சிங்குக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்று தனது 82 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு அமெரிக்காவிற்கு சென்ற வழியில் பிரதமர் நரேந்திரமோடி பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மன்மோகன் சிங் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட நாள் வாழ வேண்டும் என்று பிரதமர் மோடி தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Read more at http://ift.tt/ZVbKYW

பொதுமக்கள் 12 பேரின் தலையை வெட்டி தீவிரவாதிகள் வெறியாட்டம்

இதுதொடர்பாக மாகாண துணை போலீஸ் தலைமை அதிகாரி அப்துல்லாக் என்சாபி கூறுகையில், அர்ஜிஸ்தான் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக தீவிரவாதிகள் பல்வேறு கிராமங்களில் தாக்குதல் நடத்தியுள்ளனர். கடந்த செவ்வாய் கிழமை இரவு அவர்கள் பிடித்து வைத்திருந்த 12 பேரை தலையை வெட்டிக் கொன்றுள்ளனர். அவர்கள் வீடுகளை தீ வைத்து எரித்துள்ளனர். தொடர்ந்து அங்கு பாதுகாப்பு படை மற்றும் தீவிரவாதிகள் இடையே சண்டை நடைபெற்று வருகிறது. என்று தெரிவித்துள்ளார். போலீசார் தங்கியிருந்த முகாம் அருகே தீவிரவாதிகள் கார் வெடிகுண்டை வெடிக்க செய்துள்ளனர். அந்த முகாமில் 40 போலீசார் இருந்தனர். சேதம் குறித்தான தகவல்களை பெற உடனடியாக அப்பகுதிக்கு செல்வது என்பது முடியாதது. அப்பகுதியில் இருந்த சாலைகளை தீவிரவாதிகள் தகர்த்துள்ளனர். என்று என்சாபி தெரிவித்துள்ளார்.

http://ift.tt/ZW8AEn

இந்தியாவை ஈராக், சிரியா போன்று மாற்ற இந்தியன் முஜாகிதீன் திட்டம் - தேசிய புலனாய்வு பிரிவு

இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகளை கைது செய்து விசாரித்து வரும் தேசிய புலனாய்வு பிரிவு தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிக்கையில், போர் முற்றியுள்ள ஈராக் மற்றும் சிரியாவில் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்துவது போன்று இந்தியாவிலும் தாக்குதல் நடத்த இந்தியன் முஜாகிதீன் இயக்கம் திட்டமிட்டுள்ளது. என்று தெரிவித்துள்ளது. இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்தினை செயல்படுத்தும் முகமத் சாபி அர்மார் என்ற அட்டா பாத்கால் ஆப்கானிஸ்தான் மற்றும் சிரியாவிற்கு சென்றுள்ளான். அவன் அங்கு அல்-கொய்தா தீவிரவாத இயக்கதுடன் இணைந்து பணியாற்றுகிறான். அங்கு இருந்து கொண்டு இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் ரியாஸ், இபால் மற்றும் யாசின் பாத்கலிடம் தொடர்பு கொண்டுள்ளான். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more at http://ift.tt/Yg6HRi

டெல்லியில் கொடூரம்; பள்ளியில் 3 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை

மேற்கு டெல்லியின் ஹரிநகர் பகுதியில் உள்ள சிறுவர்கள் விளையாட்டு பள்ளியில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். சிறுமியை பள்ளியின் உரிமையாளர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சிறுமி நேற்று பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்தபோது உடலில் இருந்த காயம் மற்றும் தொடர்ந்து சிறுமி அழுததை அடுத்து பெற்றோர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது தெரியவந்தது. இது தொடர்பாக தகவல் வெளியானதை அடுத்து அப்பகுதியை சேர்ந்த மக்கள் உரிமையாளரை அடித்து உதைத்தனர். காலை பள்ளியின் முன் அவர்கள் போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். சம்பவம் தொடர்பான முழு தகவல்கள் வெளியாகியுள்ளது. சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் நெஞ்சை பதபதைக்க செய்துள்ளது. ஹரிநகர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

http://ift.tt/1rjvIrP

மங்கள்யான் புகைப்படம்; 8449 கி.மீ. உயரத்தில் செவ்வாய் வளிமண்டல காட்சி

செவ்வாய் கிரகத்தை பற்றி ஆய்வு செய்வதற்காக ‘மங்கள்யான்’ விண்கலத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) கடந்த ஆண்டு நவம்பர் 5–ந் தேதி அனுப்பியது. இதில் 5 ஆய்வு கருவிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த விண்கலம் விண்வெளியில் 324 நாட்கள் பயணம் செய்து திட்டமிட்டப்படி நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு செவ்வாய் கிரக சுற்றுவட்ட பாதையை அடைந்தது. நீள்வட்டமான அந்த பாதையில் மங்கள்யான், செவ்வாய் கிரகத்தை சுற்றி வருகிறது. செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பும் முதல் முயற்சியிலேயே இந்தியா வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்து உள்ளது.

Read more at http://ift.tt/1CrpFUC

காஷ்மீர் விவகாரம்; பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுக்க வாய்ப்பு

செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செயலாளர் அகமத் சவுத்ரி பேசுகையில், ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பேசும் நவாஸ் செரீப், அங்கு காஷ்மீர் விவகாரம் குறித்து பேசாமல் இருப்பதற்கு எந்த காரணமும் இல்லை. காஷ்மீர் விவகாரம் தொட்ரபாக ஓட்டெடுப்பு நடத்தப்பட்டாலே தீர்வு காணப்படும் என்று பாகிஸ்தான் நம்புகிறது. பேச்சுவார்த்தை நடைபெறுவது இந்தியாவின் பொறுப்பு. என்று கூறினார். ஐ.நா. சபையில் பாகிஸ்தான் இவ்விவகாரத்தை எழுப்பும் போது இது தொடர்பாக பதில் அளிக்க இந்தியா தனது உரிமையை பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

http://ift.tt/YhU6xw

மன்மோகன் சிங்குக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்று தனது 82 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு அமெரிக்காவிற்கு சென்ற வழியில் பிரதமர் நரேந்திரமோடி பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மன்மோகன் சிங் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட நாள் வாழ வேண்டும் என்று பிரதமர் மோடி தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

http://ift.tt/ZVbKYW

இந்தியாவை ஈராக், சிரியா போன்று மாற்ற இந்தியன் முஜாகிதீன் திட்டம் - தேசிய புலனாய்வு பிரிவு

இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகளை கைது செய்து விசாரித்து வரும் தேசிய புலனாய்வு பிரிவு தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிக்கையில், போர் முற்றியுள்ள ஈராக் மற்றும் சிரியாவில் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்துவது போன்று இந்தியாவிலும் தாக்குதல் நடத்த இந்தியன் முஜாகிதீன் இயக்கம் திட்டமிட்டுள்ளது. என்று தெரிவித்துள்ளது. இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்தினை செயல்படுத்தும் முகமத் சாபி அர்மார் என்ற அட்டா பாத்கால் ஆப்கானிஸ்தான் மற்றும் சிரியாவிற்கு சென்றுள்ளான். அவன் அங்கு அல்-கொய்தா தீவிரவாத இயக்கதுடன் இணைந்து பணியாற்றுகிறான். அங்கு இருந்து கொண்டு இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் ரியாஸ், இபால் மற்றும் யாசின் பாத்கலிடம் தொடர்பு கொண்டுள்ளான். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://ift.tt/Yg6HRi

மங்கள்யான் புகைப்படம்; 8449 கி.மீ. உயரத்தில் செவ்வாய் வளிமண்டல காட்சி

செவ்வாய் கிரகத்தை பற்றி ஆய்வு செய்வதற்காக ‘மங்கள்யான்’ விண்கலத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) கடந்த ஆண்டு நவம்பர் 5–ந் தேதி அனுப்பியது. இதில் 5 ஆய்வு கருவிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த விண்கலம் விண்வெளியில் 324 நாட்கள் பயணம் செய்து திட்டமிட்டப்படி நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு செவ்வாய் கிரக சுற்றுவட்ட பாதையை அடைந்தது. நீள்வட்டமான அந்த பாதையில் மங்கள்யான், செவ்வாய் கிரகத்தை சுற்றி வருகிறது. செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பும் முதல் முயற்சியிலேயே இந்தியா வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்து உள்ளது.

http://ift.tt/1CrpFUC

தண்டவாளத்தில் நின்று செல்போனில் படம் பிடித்தபோது விபரீதம் ரெயிலில் அடிபட்டு என்ஜினீயரிங் மாணவி பலி

தண்டவாளத்தில் நின்று செல்போனில் படம் பிடித்தபோது விபரீதம் ரெயிலில் அடிபட்டு என்ஜினீயரிங் மாணவி பலி


பிரதமரின் மக்கள் நிதி திட்டத்தில் 5 கோடி வங்கி கணக்குகள் தொடக்கம் வங்கிகளில் ரூ.3500 கோடி வைப்பு நிதி செலுத்தப்பட்டுள்ளது

பிரதமரின் மக்கள் நிதி திட்டத்தில் 5 கோடி வங்கி கணக்குகள் தொடக்கம் வங்கிகளில் ரூ.3500 கோடி வைப்பு நிதி செலுத்தப்பட்டுள்ளது


வகுப்புவாத மோதலை அடுத்து வதோதராவில் பதட்டம்; 100 பேர் கைது

குஜராத் மாநிலம் வதோதராவில் கடந்த நான்கு நாட்களாக இரண்டு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இன்றுவரையில் அசம்பாவித சம்பவம் குறித்து எந்தஒரு தகவலும் வெளியாகவில்லை. ஆனால் தொடர்ந்து அங்கு பதட்டமான சூழ்நிலையே நிலவியுள்ளது. மாவட்டத்தின், யாகுத்புரா, பஞ்ராபோல், பாதேக்புரா மற்றும் கம்பார்வாடா பகுதியில் வன்முறைகள் ஏற்பட்டுள்ளது. சமூக வலைதளத்தில் சில தரக்குறைவான பதிவுகள் வெளியானதே மோதலுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. அங்கு ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.


ஜெயலலிதா வழக்கின் தீர்ப்பு குறித்து பிரபல வக்கீல் ராம்ஜெத்மலானி கருத்து

சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் சிறப்பு கோர்ட்டு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.


மேகாலயா வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 52 ஆக உயர்வு

மேகாலயா மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுக்கு 52 பேர் பலியாகினர் என்று அம்மாநில துணை முதல்-மந்திரி தெரிவித்துள்ளார். "மழையினால் ஏற்பட்ட விபத்து சம்பவங்களில் இதுவரையில் 52 பேர் பலியாகியுள்ளனர். இவர்களில் பலர் காரோ மலை பகுதியை சேர்ந்தவர்கள். சாலைகள், வீடுகள், விவசாய நிலம் என சுமார் ரூ. 2 ஆயிரம் கோடி மதிப்பிலான பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது. என்று துணை முதல்-மந்திரி லாலோ தெரிவித்துள்ளார். பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் வடித்து வருகிறது என்று தெரிவித்துள்ள லாலோ, வெள்ள சேதாரம் குறித்தான முழு அறிக்கைக்காக காத்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே அம்மாநில முதல்-மந்திரி முகுல் சங்மா ரூ. 2 ஆயிரம் கோடி நிதி உதவி செய்யுமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். வெள்ளத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட காரோ மலைப்பகுதியில் வெள்ளம் வடிந்து வருவதால் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் படிப்படியாக வீடுகளுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


பா.ஜ.க.விற்க்கு வாக்கு அளியுங்கள் அரியனாவில் வளர்ச்சி அடைவது உறுதி அமித் ஷா பேச்சு

அரியானா மாநிலத்தில் அக்டோபர் மாதம் 15-தேதி சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது.அதனையொட்டி பல்வேறு கட்சிகள் வாக்கு சேகரிக்க தொடங்கி உள்ளது.


'நாங்கள் துயரத்தில் உள்ள காஷ்மீர் மக்களுடன் உள்ளோம்' சோனியா, ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, அவரது மகன் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் இன்று ஜம்மு காஷ்மீரில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்றனர். அப்போது காங்கிரஸ் கட்சி ஜம்மு காஷ்மீர் மக்களுடன் உள்ளது என்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவியும் செய்யப்படும் என்றும் அவர்கள் உறுதி அளித்தனர். "காங்கிரஸ் கட்சி உங்களுடன் உள்ளது. நாங்கள் உங்களுடைய பிரச்சனையை அரசிடம் கொண்டு செல்வோம். எந்தவழியில் எல்லாம் உங்களுக்கு உதவி செய்ய முடியுமோ அதனை நாங்கள் செய்வோம்." என்று ராகுல்காந்தி தெரிவித்தார். தெக்ருனா கிராமத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் கூடியிருந்த கூட்டத்தில் பேசிய போது ராகுல் இதனை தெரிவித்தார்.


காஷ்மீர் வெள்ள சேதம்;சோனியா-ராகுல் இரண்டு நாள் பயணமாக காஷ்மீர் பயணம்

காஷ்மீர் வெள்ள சேதம்;சோனியா-ராகுல் இரண்டு நாள் பயணமாக காஷ்மீர் பயணம்


மத்திய மந்திரியை பதவியை ராஜினாமா செய்கிறார் ஆனந்த் கீதே

மராட்டியத்தில் கடந்த 25 ஆண்டுகளாக கூட்டணி கட்சிகளாக இருந்து வந்த சிவசேனாவும், பா.ஜனதாவும் அண்மையில் தங்களுடைய கூட்டணியை முறித்துக் கொண்டன. இதைத் தொடர்ந்து மராட்டிய சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவும், சிவசேனாவும் தனித்தனியாக போட்டியிடுகின்றன. இந்த நிலையில் சிவசேனா சார்பில் மத்திய மந்திரி சபையில் இடம்பெற்றுள்ள ஒரே மந்திரியான ஆனந்த் கீதே பதவியை ராஜினாமா செய்வார் என்று சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். "பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்ததும் ஆனந்த் கீதே தனது ராஜினாமா கடிதத்தை அவரிடம் கொடுப்பார்." என்று அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையே மத்தியில் ஆட்சியில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் சிவசேனா விலகலாம் என்று கட்சியில் தகவல்கள் வெளியாகியுள்ளது.


எல்லையில் சீனாவின் ஊடுருவலை மத்திய அரசு ஒருபோதும் ஏற்காது

எல்லையில் சீனாவின் ஊடுருவலை மத்திய அரசு ஒருபோதும் ஏற்காது என்றும் இந்திய பகுதிகள் பாதுகாக்கப்படும் என்று உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். ஊடுருவல் சம்பவம் நடைபெற்று வருகிறது. நமது எல்லையில் அவர்களின்(சீன ராணுவம்) ஊடுருவலை இனி ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று இந்த முறை மிகவும் தெளிவாக தெரிவித்துவிட்டோம். இனி ஏற்றுக் கொள்ள மாட்டோம். என்று கூறியுள்ள மத்திய உள்துறை இணைஅமைச்சர் கிரண் ரிஜிஜூ எல்லையில் அமைதி நிலவுவதையே இந்திய அரசு விரும்புகிறது என்று வலியுறுத்தியுள்ளார். எல்லையில் ஆக்கிரமிப்பு எதுவும் இல்லை என்றும் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.


Sunday, September 28, 2014

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக எச்.எல்.தத்து பதவி ஏற்பு

சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக எச்.எல்.தத்து நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். தலைமை நீதிபதி பதவி ஏற்பு சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த ஆர்.எம்.லோதா நேற்று முன்தினம் ஓய்வு பெற்றார். அவர் ஓய்வு பெறுவதையொட்டி முன்னதாக புதிய


ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதித்ததில் கர்நாடக அரசுக்கு எந்த சம்பந்தமும் இல்லை முதல்–மந்திரி சித்தராமையா பேட்டி

‘‘ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதித்ததில் கர்நாடக அரசுக்கு எந்த சம்பந்தமும் இல்லை’’ என்று முதல்–மந்திரி சித்தராமையா தெரிவித்து உள்ளார். கர்நாடக முதல்–மந்திரி சித்தராமையா நேற்று பெங்களூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– கர்நாட


‘நாங்கள் பூனைகள் அல்ல, புலிகள்’ உத்தவ் தாக்கரே பரபரப்பு பேச்சு

‘நாங்கள் பூனைகள் அல்ல, புலிகள்’ என்பதை பா.ஜனதா நினைவில் கொள்ள வேண்டும் என தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் உத்தவ் தாக்கரே பரபரப்பாக பேசினார். பிரமாண்ட பொதுக்கூட்டம் பா.ஜனதாவுடனான 25 ஆண்டுகால கூட்டணி முறிவுக்கு பிறகு முதல் முறையாக மும்பை மகாலட்சுமி ரேஸ


பிறந்த நாள்: லதா மங்கேஷ்கருக்கு பிரதமர் மோடி வாழ்த்து

பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கருக்கு நேற்று 85–வது பிறந்த நாள் ஆகும். இதையொட்டி, அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார். அதில், சகோதரி லதா மங்கேஷ்கரின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகவும், அவர் ப


2 நாள் சுற்றுப்பயணமாக சோனியா, ராகுல் காந்தி இன்று காஷ்மீர் பயணம் வெள்ள சேதப் பகுதிகளை பார்வையிடுகிறார்கள்

காங்கிரஸ் தலைவர் சோனியாவும், துணைத்தலைவர் ராகுல் காந்தியும் வெள்ள சேதப் பகுதிகளை பார்வையிடுவதற்காக 2 நாள் பயணமாக இன்று காஷ்மீர் செல்கிறார்கள். இயல்பு நிலை திரும்பியது இந்த மாத தொடக்கத்தில் காஷ்மீர் மாநிலத்தில் தொடர்ந்து ஒருவாரம் பெய்த வரலாறு காணாத மழை


திருமலையில் தேவஸ்தான விடுதியில் காஞ்சிபுரம் பக்தர் கொலை

திருமலையில் உள்ள தேவஸ்தான விடுதிகளில் அறைகளை பதிவு செய்பவர்கள் 48 மணிநேரத்தில் காலி செய்ய வேண்டும் என விதி உள்ளது. இந்த நிலையில், சப்தகிரி சத்திரத்தில் கடந்த 23–ந் தேதி மாலை ஒருவர் அறை எடுத்து தங்கினார்கள். அவருடன் மற்றொருவரும் உடன் தங்கியிருந்ததாக கூறப்ப


கூட்டணி முறிந்ததால் சிவசேனாவின் ஆனந்த் கீதே மத்திய மந்திரிசபையில் நீடிப்பாரா? ராஜ்நாத் சிங் பதில்

கூட்டணி முறிந்ததால் சிவசேனா மந்திரி ஆனந்த் கீதே மத்திய மந்திரிசபையில் நீடிப்பாரா? என்பதற்கு மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பதில் அளித்தார். கூட்டணி முறிந்தது மராட்டியத்தில் கடந்த 25 ஆண்டுகளாக கூட்டணி கட்சிகளாக இருந்து வந்த சிவசேனாவும், பா.ஜனதாவு


பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் இருந்து 50 ஆயிரம் டன் வெங்காயம் இறக்குமதி மத்திய அரசு நடவடிக்கை

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து 50 ஆயிரம் டன் வெங்காயம் இறக்குமதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. உள்நாட்டு கையிருப்பு பாதிப்பு வெங்காய சாகுபடியில் சிறந்து விளங்கும் கர்நாடகம், குஜராத், மத்திய பிரதேசம், மராட்டியம் உள்ளிட்ட மாந


ஜார்கண்ட் மாநிலத்தில் ஓடும் பஸ்சில் மின்சாரம் பாய்ந்து 5 பேர் சாவு

சத்தீஷ்கார் மாநிலம் ரெய்கார் நகரில் இருந்து ஜார்கண்ட் மாநிலம் ஹரிகர்கஞ்சுக்கு நேற்று காலை ஒரு பஸ் சென்றது. அந்த பஸ்சின் கூரையில் ஒரு சைக்கிள் ஏற்றப்பட்டு இருந்தது.


ஜெயலலிதா வழக்கின் தீர்ப்பு குறித்து பிரபல வக்கீல் ராம்ஜெத்மலானி கருத்து

சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் சிறப்பு கோர்ட்டு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு குறித்து பிரபல வக்கீல் ராம்ஜெத்மலானி ‘டுவிட்டர்’ சமூக வலைத்தளத்தில் தெரிவித்த கருத்து வருமாறு:– ஜெயல


மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி பிரணாப் முகர்ஜி ஒப்புதல்

சட்டசபை தேர்தலை சந்திக்கும் மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டு உள்ளது. கூட்டணி அரசு கவிழ்ந்தது மராட்டியத்தில் கடந்த 15 ஆண்டு காலமாக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அரசை நடந்தி வந்தன. இந்த நிலையில் வருகிற 15–ந் தேதி மராட்டி


காஷ்மீர் சட்டசபைக்கு தேர்தல் எப்போது? தேர்தல் கமிஷன் அதிகாரி பதில்

காஷ்மீர் மாநில சட்டசபையின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 19–ந் தேதியுடன் முடிவடைகிறது. சமீபத்தில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் அந்த மாநிலம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், காஷ்மீர் மாநில சட்டசபைக்கு எப்போது தேர்தல் நடத்தப்படும்? என்று த


மேகாலயாவில் மழைக்கு 52 பேர் பலி

மேகாலயா மாநிலத்தில் வடக்கு கேரோ மலை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்தது. இதில் நிலச்சரிவு, சாலை, பாலங்கள் உடைப்பு ஏற்பட்டது. ஆயிரத்து 172 கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது. ஏராளமானோரை காணவில்லை


ஏழுமலையான் கோவிலில் சிறப்பு லட்டு கவுண்ட்டர்கள் திறப்பு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 9 நாள் பிரமோற்சவ விழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி, தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்து வருகிறார்கள். கோவிலில் தற்போதுள்ள கவுண்ட்டர்கள் மூலம் தினமும் அதிகபட்சமாக 3 லட்சம் லட்டுகளை மட்டுமே வினியோகிக்க முடியும்.


ஐ.நா. சபையில் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பிய நவாஸ் ஷெரீப்புக்கு, பிரதமர் மோடி தக்க பதிலடி கொடுக்கவில்லை காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஐ.நா.வில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பிய நவாஸ் ஷெரீப்புக்கு, பிரதமர் நரேந்திர மோடி தக்க பதிலடி கொடுக்கவில்லை என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. காஷ்மீர் பிரச்சினை ஐ.நா. பொதுச்சபை கூட்டம் நியூயார்க்கில் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில் உலக நாடுகளின் தலை


உத்தரபிரதேசத்தில் பரிதாபம் டேங்கர் லாரி கவிழ்ந்து தீவிபத்து; 7 பேர் பலி பெட்ரேலை போட்டி போட்டு குடங்களில் பிடித்தபோது சம்பவம்

உத்தரபிரதேசத்தில் பெட்ரோல் ஏற்றி சென்ற டேங்கர் லாரி கவிழ்ந்து தீப்பிடித்ததால், 7 பேர் கருகி உயிரிழந்தனர். தலைகீழாக கவிழ்ந்தது உத்தரபிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தின் ரஸ்ரா பகுதி வழியாக நேற்று முன்தினம் இரவு பெட்ரோல் டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந


பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுதாகரனுக்கு 'திடீர்' மூச்சு திணறல்

சொத்துகுவிப்பு வழக்கில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, அவர்கள் 4 பேரும் பரப்பனஅக்ரஹாராவில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு சிறையில் தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில், அதிகாலை 1 மணியளவில் சுதாகரனுக்கு திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, அவரை உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், சிறையில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.


தீர்ப்பு இறுதி இல்லை அ.தி.மு.க. கூட்டணி

சொத்து குவிப்பு வழக்கில் நேற்று பெங்களூர் தனிக்கோர்ட்டு ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பரபரப்பு தீர்ப்பு கூறியது. இந்நிலையில் தீர்ப்பு இறுதி இல்லை என்று அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் தெரிவித்துள்ளன. ஜெயலலிதா வழக்கில் வெற்றி பெற்று வெளிவருவார் என்றும் கூட்டணி கட்சிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளன. "தீர்ப்பு இறுதியானது இல்லை. முதல்வர் ஜெயலலிதா தடைகளை சட்ட நடைமுறைகள் மூலம் உடைப்பார் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் டி.வேல்முருகன் தெரிவித்துள்ளார். "ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின்படி அ.தி.மு.க. நல்லாட்சியை தொடரும்." என்று கட்சியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சுப்ரீம் கோர்ட்டு புதிய தலைமை நீதிபதியாக எச்.எல்.தத்து பதவி ஏற்பு

சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக எச்.எல். தத்து பதவி ஏற்றுக் கொண்டார். சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த ஆர்.எம். லோதா நேற்று ஓய்வு பெற்றார். இதைத் தொடர்ந்து புதிய தலைமை நீதிபதியாக 63 வயது எச்.எல்.தத்துவை மத்திய அரசு நியமித்தது. இதையடுத்து, தத்து டெல்லி ஜனாதிபதி மாளிகையில் உள்ள தர்பார் அரங்கில் நடந்த விழாவில் பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பதவி பிரமாணம் செய்து வைத்தார்.


பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றம் கேரளாவில் அதிகரிப்பு

கேரளாவில் இந்த வருடம் ஜூலை வரையில் குழந்தைகளுக்கு எதிரான 427 கற்பழிப்பு வழக்கு உள்பட கேரளாவில் 1,336 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று மாநில குற்றப்பிரிவு போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது. 13 குழந்தை திருமண வழக்கு, 69 கடத்தல், 23 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2013ம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான 637 கற்பழிப்பு வழக்கு உள்பட 1,877 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. மாநிலத்தில் குறிப்பிட்ட காலத்தில் பெண்களுக்கு எதிரான 8.674 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 637 கற்பழிப்பு மற்றும் 2760 பாலியல் தொல்லை வழக்கு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தம் 13 பெண்கள் வரதட்சணை கொடுமை காரணமாக உயிரிழந்துள்ளனர். கணவன் மற்றும் உறவினர்கள் கொடுமை தொடர்பாக 3,019 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மலப்புரம் மாவட்டத்தில் மட்டும் அதிகமாக 7 மாதங்களில் 910 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தப்படியாக 773 வழக்குகள் திருவனந்தபுரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.


ஜெயலலிதாவை அடுத்து சோனியா, ராகுலை ஜெயிலுக்கு அனுப்புவதே எனது வேலை - சுப்பிரமணியன் சாமி

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு நேற்று 4 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. 1996ம் ஆண்டு ஜெயலலிதா மீது வழக்கு பதிவு செய்தவர் சுப்பிரமணியன் சாமி ஆவார். சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு பற்றி அவர் பேசுகையில், ஜெயலலிதாவுக்கு நீதிமன்றம் அளித்த தண்டனையை “அபாரமானது” என்று வர்ணித்தார். "அவர் ஊழல்வாதியே. அவர் ஊழல்வாதி என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால் சிறப்பு நீதிமன்ற நீதிபதியும் நேர்மையுடன் நிமிர்ந்து நின்று தைரியமாக சரியான தீர்ப்பை வழங்கியுள்ளார் என்றால் ஒரு இந்தியனாக எனக்கு பெருமையாக இருக்கிறது” என்று கூறியுள்ளார். ரூ.100 கோடி அபராதம் என்பது அவருக்கு ஒன்றுமேயில்லை. என்று சுப்பிரமணியன் சாமி கூறியுள்ளார்.


Saturday, September 27, 2014

மராட்டிய சட்டசபை தேர்தல் வேட்பு மனு தாக்கல் முடிந்தது 6 ஆயிரத்து 42 பேர் மனு செய்தனர்

288 தொகுதிகளை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு அக்டோபர் 15–ந் தேதி தேர்தல் நடக்கிறது. மராட்டியத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இந்த தேர்தலில் பலமுனை போட்டி நிலவுகிறது. தொகுதி பங்கீட்டில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக 25 ஆண்டு கால சிவசேனா – பா.ஜனதா கூட்டணியும், 15 ஆண்டுகால காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணியும் உடைந்தன. இதையடுத்து, அந்த கட்சிகள் தனித்தனியாக தேர்தல் களத்தில் இறங்கி உள்ளன. ராஜ்தாக்கரே தலைமையிலான நவநிர்மாண் சேனா கட்சியும் தனித்தும் தேர்தலை சந்திக்கிறது. இதுதவிர இந்திய கம்யூனிஸ்டு, சமாஜ்வாடி, பகுஜன் முக்தி, பாரிபா பகுஜன் மகாசங் போன்ற கட்சிகளும் களத்தில் உள்ளன. மேலும் ஏராளமான சுயேட்சை வேட்பாளர்களும் தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.


நவாஸ் ஷெரீப்புக்கு இந்தியா கடும் கண்டனம் ‘‘காஷ்மீர் பிரச்சினை குறித்து தெரிவித்த கருத்துகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை’’

ஐ.நா. சபையில் காஷ்மீர் பிரச்சினை குறித்து பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்த கருத்துகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. ஐ.நா. பொதுச் சபையின் 69–வது உச்சி மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கலந்து கொண்டு


மத்திய மந்திரி சுமிருதி இரானி மீது அவதூறு வழக்கு பிப்ரவரி 28–ந் தேதி விசாரணை

குஜராத்தில் 2012–ம் ஆண்டு, டிசம்பர் 20–ந் தேதி குஜராத் சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியானபோது, டி.வி. சேனல் ஒன்றில் நடந்த விவாதத்தில், காங்கிரஸ் மூத்த தலைவர் சஞ்சய் நிருபம் மீது தற்போதைய மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரியும், பாரதீய ஜனதா மூத்த தலைவர்க


பிரம்மோற்சவ விழா 2–வது நாள்: திருப்பதியில் சிறிய சேஷ வாகனத்தில் மலையப்பசாமி வீதி உலா ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

திருப்பதியில் பிரம்மோற்சவ விழாவின் 2–வது நாளான நேற்று சிறிய சேஷ வாகனத்தில் மலையப்பசாமி வீதி உலா வந்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பிரம்மோற்சவ விழா திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நே


திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் ராஜ்நாத்சிங் வழிபாடு

மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று திருவனந்தபுரத்தில் உள்ள புகழ்பெற்ற பத்மநாபசாமி கோவிலுக்கு சென்றார். அங்கு சுமார் 45 நிமிடம் இருந்த அவர் பிரார்த்தனையில் ஈடுபட்டு சாமி தரிசனமும் செய்தார். முன்னதாக கோவிலுக்கு வந்த அவரை மாவட்ட கூடுதல் நீதிபதியும்,


மோடியிடம் சம்மனை அளிப்பவருக்கு ரூ.6 லட்சம் பரிசு குஜராத் கலவர வழக்கு வக்கீல் அறிவிப்பு

குஜராத்தில் 2002–ம் ஆண்டு, கோத்ரா ரெயில் எரிப்பை தொடர்ந்து பெருமளவில் இனக்கலவரங்கள் நடந்தன. இந்த கலவரங்கள் தொடர்பாக அப்போதைய குஜராத் முதல்–மந்திரி நரேந்திர மோடி மீது நியூயார்க் தென் மாவட்ட பெடரல் கோர்ட்டில் ‘ஏ.ஜே.சி.’ என்னும் அமைப்பு வழக்கு தாக்கல் செய்த


தீவிரவாதத்தை தடுப்பதில் இந்தியா திறம்பட செயல்படும் - ராஜ்நாத் சிங்

கேரளா மாநிலம் அமிர்தபுரியில் மாதா அம்ருதானந்தமயின் 61-வது பிறந்தநாள் விழாவில் பேசிய மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் “தேசம் தீவிரவாதம், ஊடுருவல் மற்றும் பிரிவினைவாதத்தால் பல்வேறு பிரச்சனைகளை எதிர்க்கொண்டுள்ளது. ஆனால் இந்த பிரச்சனைகளை நாம்மால் தீர்க்க முடியும், தேசத்தை பாதுகாக்க முடியும்.” என்று கூறினார். தேசம் தற்போது எதிர்க்கொண்டுள்ள பிரச்சனைகளை சம்மாளிக்க மாதா அம்ருதானந்தமயி போன்ற ஆன்மீக தலைவர்களின் ஆசிர்வாதமும் தேவை. இந்தியா ஒரு சூப்பர் பொருளாதார சக்தியாக மட்டுமின்றி, சூப்பர் ஆன்மீக சக்தியாகவும் உருவாகும். என்று ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.


Friday, September 26, 2014

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் ஒரு மணிக்கு தீர்ப்பு?

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் பரப்பன அஹ்ரகார கோர்ட் வளாகத்தில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. இதற்காக இன்று காலை 8.30 மணியளவில் சென்னையில் இருந்து ஜெயலலிதா புறப்பட்டு சென்றார். தனி நிதிமன்ற நீதிபதி டி.ஹுன்கா இந்த தீர்ப்பை வழங்குகிறார். தீர்ப்பை அறிய பரப்பன அக்ராஹரம் கோர்ட் வளாகத்திற்கு முன் ஆயிரக்கணக்கான அ.தி.மு.க,.தொண்டர்கள் குவிந்துள்ளனர். இந்த நிலையில், ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் ஒரு மணிக்கு தீர்ப்பு வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.தீர்ப்பு 1 மணிக்கு அறிவிக்கப்படும் என்று நீதிபதி அறிவித்ததாக ஜெயலலிதா தரப்பு வக்கீல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தீர்ப்பு வெளியாவதையொட்டி கர்நாடகாவில் இருந்து தமிழகம் வரும் பேருந்துகள் தமிழக எல்லையிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.


Thursday, September 25, 2014

Bathukamma, Dasara turn Hyderabad colourful

Bathukamma, a festival celebrated with devotion in entire Telangana during Dura Navarathri period got better with State Government announcing long holidays for all educational institutions. Farmers from neighbouring Karnataka and Maharashtra have flooded Hyderabad markets with colourful flowers to give a wide choice to people. Durga idols are either being given final touches by artisans or transported for installations at public places. The Hindu photographers Satyanarayana Gola, Mohammed Yousuf and P.V. Sivakumar capture the preparations in Hyderabad.

Read more at http://ift.tt/1quqV0g

Making a Difference: Reconnecting with dropouts

Advocate Senthil Kumar believes in keeping kids in school and runs a Home for children who have discontinued studying either by choice or force

Read more at http://ift.tt/1r9yQX8

When content reigns supreme

Heavily dependent on dialogues with serious social messages, the plays staged at the Navaratri Nagaichuvai Nadaga Vizha were very entertaining too

Read more at http://ift.tt/1r9yO1r

From news to views

News reader, actor and stage performer S. Varadharajen talks about his chequered career

Read more at http://ift.tt/1B7cmWL

Can you dig it?

Diggin Café is a haven for those craving sumptuous Italian fare and cosy old world décor

Read more at http://ift.tt/1r9A5Wi

Fighting infertility

Fight Infertility with exercisesExercise is always recommended for a normal human being. It doesn’t matter whether it’s for weight loss or recommended for a diabetic patient. It is go...

Read more at http://ift.tt/Y733ta

Getting the bride ready

The upcoming Bridal Asia promises surprises in more ways than one

Read more at http://ift.tt/1uZv9mU

De-stress tips

For television actor Rithwik Dhanjani it is important to be mentally calm and physically fit

Read more at http://ift.tt/1quqSSm

Obama calls for dismantling Islamic State’s 'network of death'

Declaring the world at a “crossroads between war and peace,” President Barack Obama vowed on Wednesday to lead a coalition to dismantle the Islamic State militant group’s “network of death” that...

Read more at http://ift.tt/1uZuYYW

Table for Two: Revisiting timeless works

A lifelong devotion to literature is reflected in B. Bhattacharyya’s latest book “Much Ado About Small Things”

Read more at http://ift.tt/1uZv6rs

Capital Check: The making of a goddess

A look at how Delhi is gearing up to celebrate Durga Puja

Read more at http://ift.tt/1xfOD9k

Song of the subcontinent

Sharif Awan brings musicians of India and Pakistan to a common platform

Read more at http://ift.tt/Y6Vind

Get, set, go

The Spice Coast Marathon begins on November 16

Read more at http://ift.tt/Y2Q7UY

A taste of Sri Lanka

Chef Duminda Abeysiriwardena brings Lankan flavours to the city

Read more at http://ift.tt/1unnErc

The other side of COMIC

The Flaneur looks suspiciously at the unfamiliar idiom of the show while the artists, through a quirky poster, encourage viewers, to not be afraid and to step in.

Read more at http://ift.tt/1r9l46Q

Lofty deeds, noble aims

Three decades ago, Bachendri Pal made the nation proud by conquering Mt. Everest. At 60, she is keen to add a new leaf to her life

Read more at http://ift.tt/Y6JyRC

Films that imagine new cityscapes

The Urban Lens Film Festival this weekend looks at identity, communities, riots, the idea of home, and much more, through 35 non-fiction films from various parts of the world.

Read more at http://ift.tt/Y6JwsX

Enchanting rural life of Vizag.

'Green drive': The drive to interior areas of Visakhapatnam District towards Chodavaram is a pleasant experience with the lush green fields greeting the traveller. One comes across groups of farmers with their bullocks and farm labour heading to the fields. The farm operations are in full swing with copious rainfall in September. Farmers are busy transplanting paddy in flooded agriculture plots turning them into green carpets overnight. Some are cultivating millets in small plots of land. Bullocks, buffaloes and a few tractors here and there are busy ploughing the land adding colour to the landscape. The Hindu photographer C.V. Subrahmanyam captures some of those scenes.

Read more at http://ift.tt/1xfu0tZ

Filmy fundas unravelled

Bollywood Bandwagon is a spectacular combination of film and puppetry, presented by Katkatha Puppet Arts Trust

Read more at http://ift.tt/1xftY59

The innovation stage

SMART will assist theatre practitioners build management capacities

Read more at http://ift.tt/ZLkIYN

Reclaiming identities

Filmmaker Wanphrang K. Diengdoh's film on the Khasi people’s struggle for identity will be screened as part of the Urban Lens festival.

Read more at http://ift.tt/1vgEqVY

SC declines to stay 2G case trial

The Supreme Court on Wednesday declined to stay the trial in the `2G spectrum allocation case’ till petitions seeking quashing of charges were decided by the apex court. A bench of Justic...

Read more at http://ift.tt/1vgEsx4

Edward Snowden wins 'alternative Nobel'

Edward Snowden has been selected among the winners of the Right Livelihood Award, also known as the “alternative Nobel,” for his disclosures of top secret surveillance programs. The award f...

Read more at http://ift.tt/ZLkvVv

Edward Snowden wins 'alternative Nobel'

Edward Snowden has been selected among the winners of the Right Livelihood Award, also known as the “alternative Nobel,” for his disclosures of top secret surveillance programs. The award f...

Read more at http://ift.tt/1r9cUvs

I am…Raju P.

Occupation: Sells bomma kolus I come from a family of artisans in Karamana who specialise in making bomma kolus. I studied up till class 10. My family had a stall near the Padmanab...

Read more at http://ift.tt/1r9cXHz

Bathukamma, Dasara turn Hyderabad colourful

Bathukamma, a festival celebrated with devotion in entire Telangana during Dura Navarathri period got better with State Government announcing long holidays for all educational institutions. Farmers from neighbouring Karnataka and Maharashtra have flooded Hyderabad markets with colourful flowers to give a wide choice to people. Durga idols are either being given final touches by artisans or transported for installations at public places. The Hindu photographers Satyanarayana Gola, Mohammed Yousuf and P.V. Sivakumar capture the preparations in Hyderabad.

http://ift.tt/1quqV0g

Making a Difference: Reconnecting with dropouts

Advocate Senthil Kumar believes in keeping kids in school and runs a Home for children who have discontinued studying either by choice or force

http://ift.tt/1r9yQX8

When content reigns supreme

Heavily dependent on dialogues with serious social messages, the plays staged at the Navaratri Nagaichuvai Nadaga Vizha were very entertaining too

http://ift.tt/1r9yO1r

From news to views

News reader, actor and stage performer S. Varadharajen talks about his chequered career

http://ift.tt/1B7cmWL

Can you dig it?

Diggin Café is a haven for those craving sumptuous Italian fare and cosy old world décor

http://ift.tt/1r9A5Wi

Fighting infertility

Fight Infertility with exercisesExercise is always recommended for a normal human being. It doesn’t matter whether it’s for weight loss or recommended for a diabetic patient. It is go...

http://ift.tt/Y733ta

Getting the bride ready

The upcoming Bridal Asia promises surprises in more ways than one

http://ift.tt/1uZv9mU

De-stress tips

For television actor Rithwik Dhanjani it is important to be mentally calm and physically fit

http://ift.tt/1quqSSm

Obama calls for dismantling Islamic State’s 'network of death'

Declaring the world at a “crossroads between war and peace,” President Barack Obama vowed on Wednesday to lead a coalition to dismantle the Islamic State militant group’s “network of death” that...

http://ift.tt/1uZuYYW

Table for Two: Revisiting timeless works

A lifelong devotion to literature is reflected in B. Bhattacharyya’s latest book “Much Ado About Small Things”

http://ift.tt/1uZv6rs

Capital Check: The making of a goddess

A look at how Delhi is gearing up to celebrate Durga Puja

http://ift.tt/1xfOD9k

Song of the subcontinent

Sharif Awan brings musicians of India and Pakistan to a common platform

http://ift.tt/Y6Vind

Get, set, go

The Spice Coast Marathon begins on November 16

http://ift.tt/Y2Q7UY

A taste of Sri Lanka

Chef Duminda Abeysiriwardena brings Lankan flavours to the city

http://ift.tt/1unnErc

The other side of COMIC

The Flaneur looks suspiciously at the unfamiliar idiom of the show while the artists, through a quirky poster, encourage viewers, to not be afraid and to step in.

http://ift.tt/1r9l46Q

Lofty deeds, noble aims

Three decades ago, Bachendri Pal made the nation proud by conquering Mt. Everest. At 60, she is keen to add a new leaf to her life

http://ift.tt/Y6JyRC

Films that imagine new cityscapes

The Urban Lens Film Festival this weekend looks at identity, communities, riots, the idea of home, and much more, through 35 non-fiction films from various parts of the world.

http://ift.tt/Y6JwsX

Enchanting rural life of Vizag.

'Green drive': The drive to interior areas of Visakhapatnam District towards Chodavaram is a pleasant experience with the lush green fields greeting the traveller. One comes across groups of farmers with their bullocks and farm labour heading to the fields. The farm operations are in full swing with copious rainfall in September. Farmers are busy transplanting paddy in flooded agriculture plots turning them into green carpets overnight. Some are cultivating millets in small plots of land. Bullocks, buffaloes and a few tractors here and there are busy ploughing the land adding colour to the landscape. The Hindu photographer C.V. Subrahmanyam captures some of those scenes.

http://ift.tt/1xfu0tZ

Filmy fundas unravelled

Bollywood Bandwagon is a spectacular combination of film and puppetry, presented by Katkatha Puppet Arts Trust

http://ift.tt/1xftY59

The innovation stage

SMART will assist theatre practitioners build management capacities

http://ift.tt/ZLkIYN

Reclaiming identities

Filmmaker Wanphrang K. Diengdoh's film on the Khasi people’s struggle for identity will be screened as part of the Urban Lens festival.

http://ift.tt/1vgEqVY

SC declines to stay 2G case trial

The Supreme Court on Wednesday declined to stay the trial in the `2G spectrum allocation case’ till petitions seeking quashing of charges were decided by the apex court. A bench of Justic...

http://ift.tt/1vgEsx4

Edward Snowden wins 'alternative Nobel'

Edward Snowden has been selected among the winners of the Right Livelihood Award, also known as the “alternative Nobel,” for his disclosures of top secret surveillance programs. The award f...

http://ift.tt/ZLkvVv

Edward Snowden wins 'alternative Nobel'

Edward Snowden has been selected among the winners of the Right Livelihood Award, also known as the “alternative Nobel,” for his disclosures of top secret surveillance programs. The award f...

http://ift.tt/1r9cUvs

I am…Raju P.

Occupation: Sells bomma kolus I come from a family of artisans in Karamana who specialise in making bomma kolus. I studied up till class 10. My family had a stall near the Padmanab...

http://ift.tt/1r9cXHz

சுத்தமான இந்தியா உருவாக்குவதின் ஒரு பகுதியாக பள்ளியை சுத்தம் செய்த மத்திய மந்திரி

டெல்லியின் ஆர்.கே. புரம் பகுதியில் உள்ள பள்ளிக்கு சென்ற மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி துடைப்பத்தை கொண்டு பள்ளியை சுத்தம் செய்தார். மேலும், இயக்கத்தில் சேருமாறு இந்திய மக்களுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். தங்கள் பங்களிப்பு பெரும் வெற்றியை அளிக்கும். என்று ஸ்மிரிதி இரானி தெரிவித்துள்ளார். நிர்மல் பாரத் அபியான் என்ற திட்டத்தை ஸ்வாச் பாரத் மிஷன் இயக்கமாக மறுசீரமைப்பு செய்வதற்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை அனுமதி அளித்துள்ளது. 2019-ம் ஆண்டுக்குள் மக்களின் பங்களிப்புடன் சுத்தமான இந்தியாவை உருவாக்குவதே திட்டத்தின் நோக்கம் ஆகும்.


மோடி அரசுக்கு எதிராக இளைஞர் காங்கிரசார் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது

"காங்கிரஸ் மக்களுடன் தொடர்பு கொள்வதில் தோல்வி அடைந்துவிட்டது. இளைஞர்கள் வாட்ஸ்அப் சேவையை பெற வலியுறுத்துகிறேன். பாரதீய ஜனதா வாயை அடைக்க தொழில் நுட்பத்தை பயன்படுத்துங்கள். அவர்கள் பொய்யை பரப்புகின்றனர். இதனை மக்கள் நம்புகின்றனர். நாம் அவர்களை தடுப்போம்." என்று திக்விஜய் சிங் பேசியுள்ளார். இதனையடுத்து கூட்டத்தில் வன்முறை வெடித்தது. போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் நாட்டின் தலைநகரில் பாதுகாப்பு நிறைந்த பகுதியான பாராளுமன்றம் மற்றும் பிற அரசு அலுவலங்களுக்கு செல்லும் சாலையில் இருந்த தடுப்புகளை அகற்றினர். இதனை அடுத்து போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த சிறிய தடியடி நடத்தினர். காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டனர். இதற்கிடையே போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர்.


வாலிபரை கொன்ற வெள்ளை புலி தீவிர கண்காணிப்பு

“இதுவரையில் வெள்ளைப்புலியிடம் எந்த ஒரு அசாதாரண நடவடிக்கையும் காணப்படவில்லை. இந்த சம்பவம் நடைபெற்ற பின்னர் வெள்ளைப்புலி செவ்வாய் கிழமை அன்று 4.30 மணிக்கு எருமை இறச்சியை சாப்பிட்டது. அதற்கு எப்போது அழிக்கப்படும் உணவு புதன்கிழமையும் கொடுக்கப்பட்டது. வெள்ளைப்புலிக்கு எந்த ஒரு மருத்துவ சோதனையும் தேவையில்லை.” என்று பூங்காவின் விலங்குகள் மருத்துவர் பன்னீர் செல்வம் கூறியுள்ளார். சம்பவம் நடைபெற்ற பின்னர் புலி அடைக்கப்பட்டு உள்ள இடத்திற்கு அருகே பார்வையாளர்கள் செல்லக்கூடாது என்று உயிரியல் பூங்கா அதிகாரிகள் கடும் எச்சரிக்கை பிறப்பித்துள்ளனர்.


'முதலில் இந்தியாவை வளர்ப்போம்' எப்.டி.ஐ.க்கு பிரதமர் மோடி புது விளக்கம்

இந்தியாவில் தயாராகும் பொருட்களை உலகம் முழுவதும் அறிய செய்யும் வகையில் "மேக் இன் இந்தியா" என்ற பெயரிலான பிரசாரத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லியில் தொடங்கி வைத்தார். டெல்லியில் நடைபெறும் இந்த விழாவில் சர்வதேச மற்றும் இந்திய தொழிலதிபர்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய மத்திய வர்த்தகதுறை மந்திரி நிர்மலா சீதாராமன் இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கான நடைமுறைகளை எளிதாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார். தொழிலாளர் நலச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. உரிமங்கள் வழங்குவதை எளிதாக்கி, விதிகளை தளர்த்துவதன் மூலம் தேசத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல மத்தியஅரசு திட்டமிட்டுள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.


பாகிஸ்தான் உளவாளி அருண் செல்வராசன் காவல் அக்டோபர் 9-ம் தேதிவரையில் நீட்டிப்பு

கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளியான தமீம் அன்சாரியை தேசிய புலனாய்வு போலீசார் திருச்சி விமான நிலையத்தில் கைது செய்தனர். அவரிடம் இருந்து கல்பாக்கம் அனுமின் நிலையம், விமான நிலையம் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய இடங்களின் புகைப்படங்கள் அடங்கிய சி.டியை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் தன்னைப்போல் உளவாளிகள் 3 பேர் தமிழகத்தில் ஊடுருவி இருப்பதாக அவர் தகவல் தெரிவித்தார். இதையடுத்து கடந்த வருடம் மண்ணடியில் ஜாகீர் உசேனை போலீசார் கைது செய்தனர். இவர் மீது உளவு பார்த்தல் மற்றும் கள்ள நோட்டு வழக்குகள் உள்ளன. இவருக்கு உடந்தையாக இருந்ததாக முகமது சலீம், சிவபாலன், ரபீக் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.


மங்கள்யான் விண்கலம் எடுத்த முதல் புகைப்படம் பேஸ்புக்கில் வெளியீடு

பூமியில் இருந்து சுமார் 22 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்தை பற்றிய ஆராய்ச்சியில் அமெரிக்கா, ரஷியா, இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளன. செவ்வாய் கிரகத்தை பற்றி ஆய்வு செய்வதற்காக மங்கள்யான் என்ற விண்கலத்தை இந்தியா அனுப்பிவைத்தது. நேற்று செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட பாதையில் மங்கள்யான் விண்கலத்தை வெற்றிகரமாக நிலைநிறுத்தி இந்தியா வரலாற்று சாதனை படைத்தது. செவ்வாய் சுற்றுவட்டப் பாதையை அடைந்த மங்கள்யான் விண்கலம் புகைப்படங்களை எடுத்து அனுப்ப தொடங்கியுள்ளது.


கற்பழிக்க செய்வேன் என பேச்சு; திரிணாமுல் எம்.பி. மீது வழக்கு பதிவு செய்ய ஐகோர்ட்டு உத்தரவு

2014 பாராளுமன்றத் தேர்தலின் போது மேற்கு வங்காளத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினரிடையே கலந்துரையாடிய அக்கட்சி எம்.பி தபாஸ் பால் பேசுகையில்; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்கள் எங்கள் தொண்டர்களை கொலை செய்தால் அவர்களை பழிக்குபழி வாங்குவோம். அவர்களை நான் வெறுமனே விடப்போவது இல்லை. தேவைப்பட்டால் சிபிஎம் கட்சி பெண்களை கற்பழிக்குமாறு எனது கட்சியினரை நான் கேட்டுக்கொள்வேன். என்று கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பெண்களை கற்பழிக்குமாறு எங்கள் கட்சி உறுப்பினர்களை கேட்டுக்கொள்வேன் என்று தபாஸ்பால் பேசியதால் பெருத்த சலசலப்பு ஏற்பட்டது.


Wednesday, September 24, 2014

செவ்வாய் கிரகத்தின் புகைப்படங்களை எடுத்து அனுப்பியது மங்கள்யான்

10 புகைப்படங்கள் கிடைத்துள்ளது. இது தொடர்பாக ஆய்வுகள் செய்யப்படுகிறது. என்று இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மங்கள்யான் விண்கலத்தின் வண்ணப் புகைப்பட கேமரா எடுத்து அனுப்பியுள்ள புகைப்படங்கள் அனைத்தும் நல்ல தரத்தில் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக செவ்வாய் கிரகத்தின் பல்வேறு பகுதிகள் அடங்கிய, பத்து வண்ணப் புகைப்படங்களை மங்கள்யானை எடுத்து அனுப்பியுள்ளது. புகைப்படங்களை, பிரதமர் நரேந்திர மோடியிடம் காண்பித்த பிறகு அவை ஊடகங்களுக்கு வழங்கப்படும். என்று இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட பாதையில் மங்கள்யான் விண்கலத்தை வெற்றிகரமாக நிலைநிறுத்தி இந்தியா வரலாற்று சாதனை படைத்தது.


அமெரிக்க சுற்றுப்பயணத்தை தொடங்கினார் சுஷ்மா சுவராஜ்

மத்திய வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தனது 10 நாள் அமெரிக்க சுற்றுப் பயணத்தை தொடங்கியுள்ளார். இங்கிலாந்து மற்றும் மாலைதீவு உட்பட 7 நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சகர்களை சந்தித்து பேசுகிறார். சுஷ்மா சுவராஜ் மற்ற நாட்டுத் தலைவர்கள் ஐ.நா. தலைமையகத்தில் சந்தித்து பேசுகிறார். 7 நாட்டுத் தலைவர்களின் சந்திப்பை அடுத்து சுஷ்மா சுவராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தியா- சீனா இடையே கொடி அமர்வு கூட்டம் இன்று நடைபெறுகிறது - தகவல்கள்

காஷ்மீர் மாநிலத்தின் லடாக், இமாசலபிரதேசத்தின் சுமர் ஆகிய இந்திய எல்லைப் பகுதிக்குள் சீன ராணுவத்தின் மக்கள் விடுதலைப் படையினர் ஊடுருவி வருகிறார்கள். குறிப்பாக சுமர் பகுதிக்குள் உண்மையான எல்லை கட்டுப்பாடு கோட்டு பகுதியை கடந்து அவர்கள் 5 கி.மீட்டர் தூரம் வரை ஊடுருவி இருக்கிறார்கள். முதலில் சில மணி நேரம் இந்திய எல்லைக்குள் வருவதும் பின்னர், அங்கிருந்து வெளியேறுவதுமாக போக்கு காட்டி வந்த சீன துருப்புகள் தற்போது நிரந்தரமாகவே சுமர் பகுதிகளில் முகாமிட்டு விட்டனர்.


சிறுமியை 'உயிருடன் புதைத்து' கொலை செய்த சித்தி கைது

ஹரிபூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட சாஸ்திரிபுரம் பகுதியை சேர்ந்த சிறுமி சுமிக்‌ஷா. அவரது சித்தி அர்சனா. சிறுமி சுமிக்‌ஷா கடந்த ஞாயிற்றுக் கிழமையில் இருந்து காணவில்லை. அர்சனாவும் சுமிக்‌ஷாவை காணவில்லை என்று தனது கணவரிடம் தெரித்துள்ளார். ஆனால் சிறுமியை ஞாயிறு அன்று உயிருடன் மண்ணுக்குள் குழி தொண்டி புதைத்துள்ளார். சிறுமியின் வாயில் துணியை வைத்து அவரது சத்தம் வெளியே கேட்டகாத வண்ணம் கொடுமை செய்து கொலை செய்துள்ளார். பின்னர் அர்சனா இந்த விவகாரத்தை தனது உறவினரிடம் தெரிவித்துள்ளார். அவர் இதனை போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.


அருண் ஜெட்லியை மருத்துவமனையில் சந்தித்தார் பிரதமர் மோடி

மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி, நீரிழிவு நோய்க்காக இம்மாத தொடக்கத்தில் டெல்லி ஆஸ்பத்திரியில் இரைப்பை பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். கடந்த 10–ந் தேதி அவர் வீடு திரும்பினார். அறுவை சிகிச்சைக்கு பிந்தைய உடல் பரிசோதனைக்காக அவர் சமீபத்தில் மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். டெல்லியில் அவர் சிகிச்சை பெற்றும் வரும் மருத்துவமனைக்கு நேற்று இரவு 9:45 மணிக்கு பிரதமர் மோடி சென்றார். அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் பிரதமர் மோடி சுமார் 40 நிமிடங்கள் அருண் ஜெட்லியிடம் பேசினார். அப்போது அவரது நலம் குறித்து விசாரித்தார். பிரதமர் வருகையையொட்டி நேற்று இரவு மருத்துவமனையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.


அல்ஜிரியாவில் பிரான்ஸ் பிணைய கைதி தலை துண்டித்து கொலை தீவிரவாதிகள் வெறிச்செயல்

ஈராக், சிரியாவில் முக்கிய நகரங்களை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றி உள்ளனர். அதுமட்டுமின்றி இஸ்லாமிய தேசம் என்ற நாட்டினையும் அவர்கள் பிரகடனம் செய்துள்ளனர். ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்களிடம் பிணைய கைதியாக சிக்கியுள்ளவர்களை தலையை துண்டித்து கொன்று வருகின்றனர். ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகள் தாக்குதல் தொடுத்து வருகின்றன. இந்த நிலையில் சிரியாவின் மீது அமெரிக்கா மற்றும் அதன் அரபு கூட்டாளிகள் பார்வை திரும்பி உள்ளது. சிரியாவில் அமெரிக்காவும், அரபு நாடுகளும் கூட்டாக வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகின்றன.


செவ்வாயை சுற்றி மங்கள்யான் வெற்றிகரமாக பறக்கிறது இந்தியா வரலாற்று சாதனை முதல் முயற்சியிலேயே அபார வெற்றி; விஞ்ஞானிகளுக்கு பாராட்டு குவிகிறது

செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட பாதையில் மங்கள்யான் விண்கலத்தை வெற்றிகரமாக நிலைநிறுத்தி இந்தியா வரலாற்று சாதனை படைத்து உள்ளது.


மங்கள்யான் வெற்றிக்கு மோடி பாராட்டு ‘கிரிக்கெட் வெற்றியை விட ஆயிரம் மடங்கு உயர்ந்தது’

மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டதை அறிந்ததும் பிரதமர் நரேந்திர மோடி மிகுந்த மகிழ்ச்சியும், உற்சாகமும் அடைந்தார்.


மங்கள்யான் கடந்து வந்த பாதை

உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை உயர்த்தியுள்ள மங்கள்யானின் நீண்ட பயணத்தில் சில முக்கிய அம்சங்கள்... 5.11.2013: ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி.சி25 ராக்கெட் மூலம் மங்கள்யான் விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது.


‘மங்கள்யான்’ வெற்றி விஞ்ஞானிகள்

மங்கள்யான் விண்கலம் செவ்வாய்கிரகத்தின் சுற்றுவட்ட பாதையில் நேற்று வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது. இந்தியாவின் கனவுத் திட்டத்தின் வெற்றி ஒட்டுமொத்த தேச மக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.


324 நாளில் 66 கோடி கி.மீ. பயணம் செய்த மங்கள்யான்

மங்கள்யான் விண்கலம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5–ந் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. அது 324 நாட்களில் 66 கோடி கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து நேற்று செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட பாதையை சென்று அடைந்தது.


‘மங்கள்யான்’ வெற்றி அமெரிக்கா, சீனா பாராட்டு

செவ்வாய் கிரகத்துக்கு ‘மங்கள்யான்’ விண்கலத்தை அனுப்பி, இந்தியாவின் முதல் முயற்சியே அபார வெற்றி பெற்றுள்ளது. இது உலக அரங்கில் இந்தியாவுக்கு தனி இடத்தை பெற்று தந்துள்ளது. இந்த அபார சாதனைக்கு உலக வல்லரசு நாடுகளில் ஒன்றான அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது. இ


சொத்து குவிப்பு வழக்கு: தீர்ப்பு தேதியை மாற்றக்கோரிய மனு தள்ளுபடி

பெங்களூர் தனிக்கோர்ட்டில் நடந்து வந்த சொத்துகுவிப்பு வழக்கில் வருகிற 27–ந் தேதி தீர்ப்பு கூறப்படுகிறது. அன்றைய தினம் தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா சுதாகரன், இளவரசி ஆகியோர் கோர்ட்டில் ஆஜராக உள்ளனர். தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா வருவதையொட்டி, பாதுக


மங்கள்யான் பயணம் வெற்றி மத்திய மந்திரிசபை இஸ்ரோவுக்கு பாராட்டு

இஸ்ரோ அனுப்பிய மங்கள்யான் விண்கலம் நேற்று வெற்றிகரமாக செவ்வாய் கிரக சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று மத்திய மந்திரிசபை கூட்டத்தில், இந்த சாதனைக்காக கடினமாக உழைத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு பாராட்டும், வாழ


மேற்படிப்பு சேர்க்கைக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு புகார்: இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரி வீடுகளில் சி.பி.ஐ. அதிரடி சோதனை

கேரளாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவ கல்லூரி, தனது கல்லூரியில் மருத்துவ மேற்படிப்பு மாணவர்கள் சேர்க்கைக்கான அனுமதி கடிதத்தை இந்திய மருத்துவ கவுன்சிலிடம் இருந்து வாங்கியதில் முறைகேடு நடந்ததாக சி.பி.ஐ.க்கு புகார் வந்தது. இதைத் தொடர்ந்து டெல்லி மற்றும் திருவன


ஐ.நா. பொதுச்சபை மாநாட்டின்போது நரேந்திர மோடி, பிரதமர் நவாஸ் ஷெரீப் சந்திப்பு உறுதி பாகிஸ்தான் தூதரக அதிகாரி தகவல்

ஐ.நா. பொதுச் சபை மாநாட்டின்போது நரேந்திரமோடி பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை சந்தித்து பேசுவது உறுதி என்பது தெரிய வந்துள்ளது. ஐ.நா.பொதுச்சபை மாநாடு ஐ.நா.பொதுச் சபையின் 69–வது உச்சி மாநாட்டில் உலகத் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். இதில் வருகிற 27–ந்தே


சென்னையில் கைது செய்யப்பட்ட செம்மர கடத்தல் மன்னன் மூசாவுக்கு நீதிமன்ற காவல் நெல்லூர் சிறையில் அடைப்பு

ஆந்திர மாநிலம் சேஷாசல மலை முதல் நல்லமலை வரை உள்ள வனப்பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக செம்மர கடத்தலில் ஈடுபட்டு வந்தவர் மலியக்கல் மூசா. சென்னை துறைமுகத்தில் சப்–இன்ஸ்பெக்டராக பணியாற்றியவரான இவர், செங்குன்றத்தில் தங்கியிருந்தார். அவரை சென்னை போலீசார் உதவியுடன


2ஜி முறைகேடு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் நடந்து வரும் 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மீண்டும் மறுத்துவிட்டது. ரத்து செய்யக்கோரி மனு 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையில


4 சுரங்கங்கள் மட்டும் செயல்பட அனுமதி 214 நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகள் ரத்து சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு

முறைகேடாக ஒதுக்கீடு செய்யப்பட்ட 214 நிலக்கரி சுரங்கங்களின் உரிமங்களை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தது. 4 சுரங்கங்கள் மட்டும் செயல்பட அனுமதி வழங்கியது. சி.பி.ஐ. விசாரணை நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்வதில் நடந்த முறைகேடுகள் காரண


ஆந்திராவில் 3 பேர் சுட்டுக்கொலை

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் பினகாமிடி கிராமத்தை சேர்ந்த 3 பேர் நேற்று காலை சென்னை–கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் எலூரு நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். பெடவுடபள்ளி அருகில் சென்ற போது, மற்றொரு வாகனம் அவர்களது கார் மீது மோதியது. இதனால் அவர்


திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நாளை (வெள்ளிக்கிழமை) மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதுகுறித்து திருமலை–திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:– பிரம்மோற்சவ விழா திருப்பதி ஏழுமலையான் கோவிலி


Tuesday, September 23, 2014

MTC’s inglorious record

The dawn of July 31, 2014 was devastating for the family of Balakrishnan (42), who was returning from the Koyambedu market on his motorcycle with vegetables for his small shop in Jafferkhanpet. He...

http://ift.tt/XPGzN2

On the Move: Indigenous technology for inspecting railway tracks

In a country where railway tracks run over thousands of kilometres, the Railways continues to use an outdated technology for inspecting them. The Indian Railways has now proposed to modernis...

Read more at http://ift.tt/1v1awWG

Bringing colour and light to lives, with eyes

C. Velu, an eye bank technician, has been instrumental in helping doctors harvest over 1,300 pairs of eyes

http://ift.tt/1v1auOu

On the Move: A concrete step towards realising city’s BRTS

The collection of data on roads suitable for bus rapid transit system (BRTS) to realise the goal of ‘zero traffic congestion’ on bus routes has started.As part of a presentation on reducing...

Read more at http://ift.tt/1v9GzD0

On the Move: Indigenous technology for inspecting railway tracks

In a country where railway tracks run over thousands of kilometres, the Railways continues to use an outdated technology for inspecting them. The Indian Railways has now proposed to modernis...

http://ift.tt/1v1awWG

Revisiting a Tamil democrat’s legacy

Best known for the book The Broken Palmyra, she had predicted the demise of LTTE

Read more at http://ift.tt/1sixNFt

On the Move: A concrete step towards realising city’s BRTS

The collection of data on roads suitable for bus rapid transit system (BRTS) to realise the goal of ‘zero traffic congestion’ on bus routes has started.As part of a presentation on reducing...

http://ift.tt/1v9GzD0

Kollywood restricts access to media meets

Industry bodies propose to restrict certain TV channels, publications, websites

Read more at http://ift.tt/1rj8zED

Revisiting a Tamil democrat’s legacy

Best known for the book The Broken Palmyra, she had predicted the demise of LTTE

http://ift.tt/1sixNFt

Protesters stage Wall Street climate crisis sit-in

A day after 100,000 people marched to warn that climate change is destroying the Earth, more than a thousand activists gathered on Monday in lower Manhattan’s financial district, chanting, carryin...

Read more at http://ift.tt/1x2ZhjG

Kollywood restricts access to media meets

Industry bodies propose to restrict certain TV channels, publications, websites

http://ift.tt/1rj8zED

Split with NCP more likely: Congress

‘Both were preparing for a life without the other, for the last year or so’

Read more at http://ift.tt/1C6fm86

Protesters stage Wall Street climate crisis sit-in

A day after 100,000 people marched to warn that climate change is destroying the Earth, more than a thousand activists gathered on Monday in lower Manhattan’s financial district, chanting, carryin...

http://ift.tt/1x2ZhjG

Deliverables from Modi’s visit

Many MoUs expected to be signed during PM’s U.S. visit

Read more at http://ift.tt/ZbuEuA

Split with NCP more likely: Congress

‘Both were preparing for a life without the other, for the last year or so’

http://ift.tt/1C6fm86

Congress, NCP meet to fix seat sharing today

Congress not waiting for NCP; no deadlines among friends: Prithviraj Chavan

Read more at http://ift.tt/1mEcOL9

BJP keeps options open on ties with Shiv Sena

Fresh proposal of 130 seats sent, says Rudy

Read more at http://ift.tt/ZDqLi2

India backs info swap on black money

India will support the proposed international automatic exchange of tax and banking information that is expected to aid unearthing and retrieving black money stashed offshore. Forty-six cou...

Read more at http://ift.tt/XPz9cE

Deliverables from Modi’s visit

Many MoUs expected to be signed during PM’s U.S. visit

http://ift.tt/ZbuEuA

Congress, NCP meet to fix seat sharing today

Congress not waiting for NCP; no deadlines among friends: Prithviraj Chavan

http://ift.tt/1mEcOL9

BJP keeps options open on ties with Shiv Sena

Fresh proposal of 130 seats sent, says Rudy

http://ift.tt/ZDqLi2

Overdraft threat looms again

State may find it hard to mop up Rs.2,500 cr. by October

Read more at http://ift.tt/1r1ypy2

India backs info swap on black money

India will support the proposed international automatic exchange of tax and banking information that is expected to aid unearthing and retrieving black money stashed offshore. Forty-six cou...

http://ift.tt/XPz9cE

Plan B ready, says Modi’s Maharashtra troubleshooter

Plan B if ‘respectable’ share of seats not given

Read more at http://ift.tt/1v19dah

Chennaiyin Football gets Italian seasoning

Former Italy player Marco Materazzi is the team’s prize catch

http://ift.tt/1uzHsE6

Modi confidant leads talks with Shiv Sena

Omji Bhai, as O.P. Mathur is known within the Sangh Parivar, could not adequately impress Shiv Sena chief Uddhav Thackeray, but the 62-year-old BJP point man for Maharashtra is no novice to the hea...

Read more at http://ift.tt/1DtqVbd

Entry norms for IITs relaxed

Those who have scored 75 % in Class XII will also be eligible

http://ift.tt/1mEcP1G

LDF leaders meet Governor, urge him not to sign ordinance

The Left Democratic Front (LDF) on Monday set in motion its plan of action to resist the government’s new tax proposals by presenting a memorandum to Governor P. Sathasivam urging him not to sign...

Read more at http://ift.tt/ZDqM5k

Goa Governor to welcome guests with basket of fruits instead of flowers

Governor of Goa, Mridula Sinha has expressed her desire that she would like to welcome dignitaries to the state with a single flower and a basket of fruits and she would also prefer to be welcomed...

Read more at http://ift.tt/1rhEJQY

Palakkad fast losing its paddy fields

Farmers in rice bowl take to other lucrative crops

http://ift.tt/1mEcOLi

Concern over tourists getting conned in Mysore

A German national recently approached the city police with a complaint that he had been palmed off with a piece of bronze in name of an antique statue for Rs. 40,000 by a shopkeeper on Bangalore–N...

Read more at http://ift.tt/1oe9vp9

Karnataka’s first hovercraft glides into Mangalore

In what will boost the patrolling capabilities of the Indian Coast Guard in the State, the first of the two hovercraft arrived in Mangalore on Monday. This is the first time a hovercraft will be s...

Read more at http://ift.tt/1v18CFk

U.S. team visits Puducherry to collect details of stolen idols

A three-member team from the U.S. Department of Homeland Security Investigations (HSI), on the trail of an international antique smuggling racket, visited the French Institute of Puducherry (IFP)...

Read more at http://ift.tt/1uzyrLr

Plan B ready, says Modi’s Maharashtra troubleshooter

Plan B if ‘respectable’ share of seats not given

http://ift.tt/1v19dah

Heartburn over ticket distribution

The Bharatiya Janata Party, which was the first off the blocks in announcing candidates for all 90 seats in the coming Haryana Assembly election, is facing trouble as old hands and new entrants de...

Read more at http://ift.tt/1v0U8pa

Modi confidant leads talks with Shiv Sena

Omji Bhai, as O.P. Mathur is known within the Sangh Parivar, could not adequately impress Shiv Sena chief Uddhav Thackeray, but the 62-year-old BJP point man for Maharashtra is no novice to the hea...

http://ift.tt/1DtqVbd

Varun’s supporters show irk at BJP MP

In a major embarrassment to the BJP, alleged supporters of its Sultanpur MP Varun Gandhi on Monday pelted stones at the house of party’s Allahabad MP Shyama Charan Gupta after he reportedly critici...

Read more at http://ift.tt/XPkXAt

LDF leaders meet Governor, urge him not to sign ordinance

The Left Democratic Front (LDF) on Monday set in motion its plan of action to resist the government’s new tax proposals by presenting a memorandum to Governor P. Sathasivam urging him not to sign...

http://ift.tt/ZDqM5k

Dalits denied entry to Kalitheerthalkuppam temple

CPI(M) firm on temple entry plan; Tension prevails at Kalitheerthalkuppam

Read more at http://ift.tt/1x2J7H3

Goa Governor to welcome guests with basket of fruits instead of flowers

Governor of Goa, Mridula Sinha has expressed her desire that she would like to welcome dignitaries to the state with a single flower and a basket of fruits and she would also prefer to be welcomed...

http://ift.tt/1rhEJQY

Maurya’s comments are personal: Mayawati

Bahujan Samaj Party chief Mayawati on Monday distanced herself from controversial remarks made by party general secretary Swami Prasad Maurya against Hinduism.At a function held in memory o...

Read more at http://ift.tt/XPkXjY

Concern over tourists getting conned in Mysore

A German national recently approached the city police with a complaint that he had been palmed off with a piece of bronze in name of an antique statue for Rs. 40,000 by a shopkeeper on Bangalore–N...

http://ift.tt/1oe9vp9

Conviction will attract instant disqualification: legal experts

After the Supreme Court verdict last year in Lily Thomas vs. Union of India, legislators have lost their protection from immediate disqualification

Read more at http://ift.tt/1x2J7qu

Karnataka’s first hovercraft glides into Mangalore

In what will boost the patrolling capabilities of the Indian Coast Guard in the State, the first of the two hovercraft arrived in Mangalore on Monday. This is the first time a hovercraft will be s...

http://ift.tt/1v18CFk

U.S. team visits Puducherry to collect details of stolen idols

A three-member team from the U.S. Department of Homeland Security Investigations (HSI), on the trail of an international antique smuggling racket, visited the French Institute of Puducherry (IFP)...

http://ift.tt/1uzyrLr

Heartburn over ticket distribution

The Bharatiya Janata Party, which was the first off the blocks in announcing candidates for all 90 seats in the coming Haryana Assembly election, is facing trouble as old hands and new entrants de...

http://ift.tt/1v0U8pa

Varun’s supporters show irk at BJP MP

In a major embarrassment to the BJP, alleged supporters of its Sultanpur MP Varun Gandhi on Monday pelted stones at the house of party’s Allahabad MP Shyama Charan Gupta after he reportedly critici...

http://ift.tt/XPkXAt

Dalits denied entry to Kalitheerthalkuppam temple

CPI(M) firm on temple entry plan; Tension prevails at Kalitheerthalkuppam

http://ift.tt/1x2J7H3

Maurya’s comments are personal: Mayawati

Bahujan Samaj Party chief Mayawati on Monday distanced herself from controversial remarks made by party general secretary Swami Prasad Maurya against Hinduism.At a function held in memory o...

http://ift.tt/XPkXjY

Conviction will attract instant disqualification: legal experts

After the Supreme Court verdict last year in Lily Thomas vs. Union of India, legislators have lost their protection from immediate disqualification

http://ift.tt/1x2J7qu

டெல்லி உயிரியல் பூங்காவில் 12-ம் வகுப்பு மாணவரை புலி அடித்துக் கொன்றது

டெல்லி உயிரியல் பூங்காவில் வெள்ளைப்புலியை மாணவர் ஹிமான்சு பார்த்துக் கொண்டு இருந்த போது இந்த பயங்கர சம்பவம் நடைபெற்றுள்ளது. மதியம் 1:30 மணிக்கு இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. மாணவர் புலி அடைக்கப்பட்டு இருந்த இடத்தின் அருகே சென்றபோது புலி அவரை அடித்து இழுத்து சென்றது என்று அங்கு இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். புலியை சுற்றி அமைக்கப்பட்டு இருந்த தடுப்புக்கள் மிகவும் குறைந்த உயரமாக இருந்தது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். தடுப்பின் உயரம் குறைவாக இருந்ததால் மாணவரை புலி இழுத்து சென்றது என்று தெரிவித்துள்ளனர். இது தொடர்பான புகைப்படம் வெளியாகியுள்ளது. மாணவர் புலிக்கு பயந்து இருப்பது போன்றும் பின்னர் அவரை புலி அடித்துக் கொல்வது போன்றும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து டெல்லி உயிரியல் பூங்காவின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்துள்ளது.


இழுபறிக்கு தீர்வு; பா.ஜனதா கோரிக்கையை ஏற்றக் கொண்ட சிவசேனா 151 தொகுதிகளில் போட்டி

மராட்டிய சட்டசபைக்கு அக்டோபர் 15–ந் தேதி தேர்தல் நடைபெறும் நிலையில் கூட்டணி கட்சிகளான சிவசேனா– பா.ஜனதா இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி ஏற்பட்டது. மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் தலா 135 தொகுதிகளில் சிவசேனாவும், பா.ஜனதாவும் போட்டியிட வேண்டும், எஞ்சிய 18 தொகுதிகளை கூட்டணியின் மற்ற சிறிய கட்சிகளுக்கு வழங்க வேண்டும் என்று பா.ஜனதா வலியுறுத்தியது. ஆனால் பா.ஜனதாவுக்கு 119 தொகுதிகளை மட்டுமே வழங்க முடியும் என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே திட்டவட்டமாக அறிவித்தார். மேலும் சிவசேனா 151 தொகுதிகளில் போட்டியிடும் என்றும் அவர் தெரிவித்தார்.


குவைத்தில் காஷ்மீர் வெள்ள நிவாரண பணிக்கு ரூ. 2 லட்சம் திரட்டிய இந்திய மாணவர்

காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை கொட்டித் தீர்த்ததால் அங்குள்ள அனைத்து நதிகளிலும், ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வெள்ளத்திற்கு 270-க்கும் மேற்பட்டோர்கள் பலியானார்கள். லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு தொடர்ந்து நிவாரண பணிகள் நடைபெற்று வருகிறது. குவைத்தில் இந்திய பள்ளி மாணவர் டி.ஆர். பிரத்யூசா, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நிவாரண பணிகளை மேற்கொள்ள ரூ. 2 லட்சம் நிதியை திரட்டியுள்ளார். பாரதிய வித்யா பவன் பள்ளி மாணவரான பிரத்யூசா 1001.250 குவைத் டினரை (ரூ. 2,12,489) திரட்டியுள்ளார்.


தொகுதி பங்கீட்டில் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணியில் தொடரும் இழுபறி

288 தொகுதிகளை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு அக்டோபர் 15–ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆளும் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் – தேசியவாத கங்கிரஸ் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. சரிபாதியான 144 தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்கியே தீர வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் பிடிவாதமாக உள்ளது. ஆனால் 124 தொகுதிகள் வரை வழங்க தயார், அதற்கு மேல் தொகுதிகளை கொடுக்க முடியாது, இதில் உடன்பாடு ஏற்படாவிட்டால் தனித்து போட்டியிடுவோம் என்று மாநில காங்கிரஸ் தலைவர் மாணிக்ராவ் தாக்கரே கூறியிருந்தார்.


‘சயனைடு’ மல்லிகாவுக்கு ஆயுள்தண்டனை சிந்தாமணி விரைவு கோர்ட்டு தீர்ப்பு

பெண்ணை கொன்ற வழக்கில் ‘சயனைடு’ மல்லிகாவுக்கு ஆயுள்தண்டனை விதித்து சிந்தாமணி விரைவு கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு கூறியுள்ளது. கர்நாடகத்தில் பல்வேறு பகுதிகளில் நகை, பணத்திற்காக வீடுகளில் தனியாக இருந்த பெண்களுக்கு ‘சயனைடு’ கொடுத்து கொலை செய்து வந்தவர் ‘சயனைடு’ மல்லிகா என்கிற கெம்பம்மா. இவர் மீது மாநிலத்தில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதேப் போல் கடந்த 2006–ம் ஆண்டு டிசம்பர் 7–ந்தேதி ஹாசன் மாவட்டம் சென்னராயபட்டணா தாலுகா துட்ட கிராமத்தை சேர்ந்த ரேணுகா என்பவர் சிந்தாமணியில் ‘சயனைடு’ கொடுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். மேலும் அவர் அணிந்திருந்த நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.


என்கவுண்டர் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு புதிய கட்டுப்பாடு; உடனடியாக எப்.ஐ.ஆர். பதிவு செய்ய உத்தரவு

சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 1999ம் ஆண்டு தொடரப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு இந்த கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அனைத்து என்கவுண்ட்டர் வழக்குகளிலும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது அவசியம். என்கவுண்டரில் பயன்படுத்தப்பட்ட துப்பக்கிகளை போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும். என்கவுண்டர் வழக்கை மாநில சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க வேண்டும். மஜிஸ்திரேட் விசாரணை நடத்தப்பட வேண்டும். விசாரணையில் இருக்கும் போலீசுக்கு பதவி உயர்வு வழங்க கூடாது. என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.


Monday, September 22, 2014

டெல்லியில் முக்கிய சாலைகள், மெட்ரோ ரெயில் நிலையம் மூடல்

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் போட்டியிட்ட அஜித் சிங் உள்ளிட்ட ராஷ்டிரிய லோக் தளம் கட்சி வேட்பாளர்கள் தோல்வி அடைந்தனர். டெல்லியில் புதிய அரசு ஆட்சி அமைத்ததும் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சராக உள்ள சபரானந்த சோன்வாலுக்கு அஜித் சிங் வசித்து வரும் 12, துக்ளக் சாலையில் உள்ள பங்களா ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், 1973-ஆம் ஆண்டு முதல் அந்த பங்களாவில் தனது தந்தையும், முன்னாள் பிரதமருமான மறைந்த சரண் சிங் காலம் தொட்டு, தான் வசித்து வருவதால் அதைக் காலி செய்ய முடியாது என்று அஜித் சிங் கூறினார். மேலும், பங்களாவை தனது தந்தை சரண் சிங் நினைவிடமாக மாற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.


செவ்வாய் கிரக சுற்றுவட்டப்பாதையில் நாளை ‘மங்கள்யான்’ நுழையும் வாய்ப்பு அதிகரிப்பு முக்கிய என்ஜின் வெற்றிகரமாக இயங்கியது

செவ்வாய் கிரக சுற்றுவட்டப்பாதையில் நாளை ‘மங்கள்யான்’ விண்கலத்தை செலுத்தும் முக்கிய என்ஜின் வெற்றிகரமாக இயங்கியது. இதனால் சுற்றுவட்டப்பாதையில் மங்கள்யான் நுழையும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. செவ்வாய் கிரகத்தை ஆராய ‘மங்கள்யான்’ விண்கலத்தை இந்தியா அனுப்பி வைத்துள்ளது. ரூ.460 கோடி செலவில் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட இந்த விண்கலம், கடந்த ஆண்டு நவம்பர் 5–ந் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. ‘மங்கள்யான்’ விண்கலம், வினாடிக்கு 22.1 கி.மீ. வேகத்தில் பயணம் செய்து வருகிறது. 10 மாதங்களுக்கு மேலாக பயணம் செய்து, தற்போது செவ்வாய் கிரகத்தை நெருங்கி உள்ளது. அதை வெற்றிகரமாக செவ்வாய் கிரக சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்துவது முக்கியமான பணி ஆகும்.


சாலைகள் மற்றும் குடிநீர் வசதிகள் அமைக்க காஷ்மீருக்கு ரூ.200 கோடி நிதி உதவி நிதின் கட்காரி

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சாலை சீரமைப்பு மற்றும் குடிநீர் வசதிகளை செய்து கொடுக்க ரூ. 200 கோடி அம்மாநிலத்திற்கு நிதி உதவி வழங்கப்படும் என மத்திய போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை கொட்டித் தீர்த்ததால் அங்குள்ள அனைத்து நதிகளிலும், ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வெள்ளத்திற்கு 270-க்கும் மேற்பட்டோர்கள் பலியானார்கள். மாநிலத்தில் 2,000–க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் காஷ்மீர் பலத்த சேதம் அடைந்தது. ராணுவ வீரர்கள் தவிர மற்ற யாரும் மீட்பு பணியில் ஈடுபடாத நிலைமை ஏற்பட்டது. வெள்ளத்தினால் கடுமையான பாதிப்பை சந்தித்த ஜம்மூ காஷ்மீரில் தற்போது இயல்பு நிலை திரும்பி வருகிறது.


அமெரிக்க அதிபரின் விருந்தினர் மாளிகையில் மோடி தங்குகிறார் 10 ஆண்டுகளுக்குப்பின் சிறப்பை பெறும் இந்திய பிரதமர்

அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி, அங்கு அமெரிக்க அதிபரின் விருந்தினர் மாளிகையில் தங்கும் சிறப்பை பெறுகிறார். அமெரிக்க வெள்ளை மாளிகையின் ஒரு பகுதியில் கடந்த 1824–ம் ஆண்டு தனியாக கட்டிடம் ஒன்று கட்டப்பட்டது. முன்னாள் அதிபர் ஆண்ட்ரூ ஜாக்சன், ஆபிரகாம் லிங்கன் உள்ளிட்டோரின் காலத்தில் அவர்களின் தனிப்பட்ட விவாதத்துக்காக பயன்படுத்தப்பட்டது. 2–ம் உலகப் போருக்குப்பின் இந்த மாளிகையை எடுத்துக் கொண்ட அமெரிக்க அரசு, இதை அதிபரின் விருந்தினர் மாளிகையாக பயன்படுத்தி வருகிறது. ‘பிளேர் மாளிகை’ என அழைக்கப்படும் இந்த மாளிகை கடந்த 190 ஆண்டுகளாக அமெரிக்க அரசியல், தூதரக, கலாச்சார வரலாற்றில் மிக முக்கிய பங்காற்றி வருகிறது.


மங்கள்யான் விண்கலத்தின் திரவ என்ஜின் சோதனை வெற்றி நாளை முதல் செவ்வாய் கிரகத்தை சுற்றிவர வாய்ப்பு அதிகரிப்பு

மங்கள்யான் விண்கலத்தின் திரவ என்ஜின் சோதனை வெற்றி அடைந்தது. நாளை முதல் செவ்வாய் கிரகத்தை சுற்றி வருவதற்கான வாய்ப்பு அதிகரித்து உள்ளது. மங்கள்யான் செவ்வாய் கிரகத்தை ஆராய ‘மங்கள்யான்’ விண்கலத்தை இந்தியா அனுப்பி வைத்துள்ளது. ரூ.460 கோடி செலவில் உள்நாட்டி


செவ்வாய் கிரகத்தின் வண்ண புகைப்படம் நாளை பிற்பகல் கிடைக்கும்

‘மங்கள்யான்’ நாளை காலை செவ்வாய் கிரக சுற்று வட்டப்பாதைக்குள் நுழைவது கிட்டத்தட்ட 100 சதவீதம் உறுதி ஆகிவிட்டது. அதே சமயத்தில், மங்கள்யானில் உள்ள வண்ண கேமராவை இயக்கி விட்டு, முதல் வண்ண புகைப்படத்தை நாளை பிற்பகலிலேயே பெற விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். இதுபற்


கங்கையை சுத்தப்படுத்த 18 ஆண்டுகள் ஆகும் மத்திய அரசின் பிரமாண பத்திரத்தில் தகவல்

பாராளுமன்ற தேர்தலின் போது, நரேந்திர மோடி மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தால் தங்களது கனவு திட்டமான கங்கை நதியை சுத்தப்படுத்தும் திட்டத்தை நிறைவேற்றும் என்று உறுதி அளித்தார். பின்னர், மோடி தலைமையில் பா.ஜனதா ஆட்சி அமைத்த பின்பு இது தொடர்பாக சுப்


ஜெயலலிதா வருகையையொட்டி பெங்களூரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகாரிகளுடன் போலீஸ் கமிஷனர் ஆலோசனை

தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா வருகையையொட்டி பெங்களூரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பாதுகாப்பு குறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுடன் போலீஸ் கமிஷனர் எம்.என்.ரெட்டி ஆலோசனை நடத்தினார். போலீஸ் கமிஷனர் ஆலோசனை பெங்களூர் தனிக்கோர்ட்டில் நடந்த