Monday, September 22, 2014

ஜெயலலிதா வருகையையொட்டி பெங்களூரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகாரிகளுடன் போலீஸ் கமிஷனர் ஆலோசனை

தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா வருகையையொட்டி பெங்களூரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பாதுகாப்பு குறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுடன் போலீஸ் கமிஷனர் எம்.என்.ரெட்டி ஆலோசனை நடத்தினார். போலீஸ் கமிஷனர் ஆலோசனை பெங்களூர் தனிக்கோர்ட்டில் நடந்த


No comments:

Post a Comment