Monday, September 29, 2014

நவாஸ் ஷெரீப்புக்கு இந்தியா கடும் கண்டனம் ‘‘காஷ்மீர் பிரச்சினை குறித்து தெரிவித்த கருத்துகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை’’

ஐ.நா. சபையில் காஷ்மீர் பிரச்சினை குறித்து பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்த கருத்துகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. ஐ.நா. பொதுச் சபையின் 69–வது உச்சி மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கலந்து கொண்டு

Read more at http://ift.tt/1vgQ4Cb

No comments:

Post a Comment