Tuesday, September 30, 2014

பவாரின் குற்றச்சாட்டை நிராகரித்தார் சோனியா காந்தி

288 தொகுதிகளை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு அக்டோபர் 15–ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆளும் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் – தேசியவாத கங்கிரஸ் இடையே மோதல் போக்கு நீடித்தது. சரிபாதியான 144 தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்கியே தீர வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் பிடிவாதமாக உள்ளது. ஆனால் 124 தொகுதிகள் வரை வழங்க தயார், அதற்கு மேல் தொகுதிகளை கொடுக்க முடியாது, இதில் உடன்பாடு ஏற்படாவிட்டால் தனித்து போட்டியிடுவோம் காங்கிரஸ் கூறியது. இதனால் 15 ஆண்டுகால கூட்டணி மராட்டியத்தில் முறிந்தது. கூட்டணி முறிவை அடுத்து இரு கட்சிகளும் தனித் தனியாக தேர்தலை சந்திக்கிறது.


No comments:

Post a Comment