Wednesday, September 24, 2014

சென்னையில் கைது செய்யப்பட்ட செம்மர கடத்தல் மன்னன் மூசாவுக்கு நீதிமன்ற காவல் நெல்லூர் சிறையில் அடைப்பு

ஆந்திர மாநிலம் சேஷாசல மலை முதல் நல்லமலை வரை உள்ள வனப்பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக செம்மர கடத்தலில் ஈடுபட்டு வந்தவர் மலியக்கல் மூசா. சென்னை துறைமுகத்தில் சப்–இன்ஸ்பெக்டராக பணியாற்றியவரான இவர், செங்குன்றத்தில் தங்கியிருந்தார். அவரை சென்னை போலீசார் உதவியுடன


No comments:

Post a Comment