Thursday, August 21, 2014

பதவி விலக நெருக்கடி அளிப்பதாக மத்திய அரசு மீது உத்தரகாண்ட் கவர்னர் வழக்கு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீசு

உத்தரகாண்ட் மாநில கவர்னர் அஜிஸ் குரேஷி, தன்னை பதவி விலகுமாறு மத்திய அரசு நெருக்கடி தருவதாக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அதற்கு பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீசு அனுப்பியது. நெருக்கடி மத்தியில் தேசிய ஜனநாயகக்


No comments:

Post a Comment