2009ம் ஆண்டு கிழக்கு மண்டலம் சாம்பியன் பட்டம் வென்ற தேசிய துப்பாக்கி சூடுதல் வீராங்கனையான தாரா ஷாடியா(வயது 23) தனது கணவர் மதம் மாற வற்புத்தி கடுமையாக தாக்கியதாக குற்றம் சாட்டியுள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரஞ்ஜீத் சிங் கோலி(வயது 30) என்ற வாலிபருடன் தாராவுக்கு கடந்த ஜூலை மாதம் திருமணம் ஆகியுள்ளது. இருவருக்கும் இந்துமத சடங்குகள் படி திருமணம் நடந்தது. இருவரும் வாழ்க்கை நடத்தி வந்துள்ளனர். தாராவிடம் ரஞ்சீத் தான் ஒரு இந்து என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment