Thursday, August 28, 2014

மணிப்பூர் மாநில கவர்னர் ராஜினாமா ஜனாதிபதியிடம் நேரில் கடிதம் அளித்தார்

மணிப்பூர் மாநில கவர்னர் ராஜினாமா செய்தார். ஜனாதிபதியை நேரில் சந்தித்து அவர் பதவி விலகல் கடிதத்தை அளித்தார். ராஜினாமா மணிப்பூர் மாநில கவர்னர் வினோத் குமார் துக்கல். அவர் மிசோரம் மாநில கவர்னர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வந்தார். இந்நிலையில், அவர் நேற


No comments:

Post a Comment