அமெரிக்காவிற்கு பெரும் நெருக்கடியை கொடுத்து வரும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் பிணைய கைதியாக உள்ள இளம்பெண்ணை விடுவிக்க பெருந்தொகையை பணயத்தொகையாக கேட்டு மிரட்டியுள்ளனர். ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் பல பகுதிகளை பிடித்துள்ளனர். அவற்றை ஒன்றிணைத்து இஸ்லாமிய நாடு உருவாக்க திட்டமிட்டுள்ளனர். இங்கு போராடும் தீவிரவாதிகள் பல இடங்களை கைப்பற்றி தீவிரமாக முன்னேறி வருகிறார்கள். அதை தடுக்க அமெரிக்கா ஈராக்கில் வான்வெளி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் தீவிரவாதிகள் அமெரிக்கா மீது கடும் ஆத்திரத்தில் உள்ளனர்.
No comments:
Post a Comment