Friday, August 29, 2014

பிரதமர் நரேந்திர மோடி விநாயகர் சதுர்த்தி வாழ்த்து

விநாயகப் பெருமான் அவதரித்த திருநாளான விநாயகர் சதுர்த்தி திருநாள் இன்று நாடு முழுவதும் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது. நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, விநாயகர் சதுர்த்தி நன்நாளில் நாம் விநாயகப் பெருமானை வணங்குகிறோம். விநாயகப் பெருமான் அருள் அனைவருக்கு கிடைத்து, அனைவரும் மகிழ்ச்சி, அமைதி, ஞானம் எல்லாம் பெற்று வாழ்கையில் வளம் பெற வேண்டும். என்று குறிப்பிட்டுள்ளார்.


No comments:

Post a Comment