பீகார் மாநில முன்னாள் முதல்–மந்திரியும், ராஷ்டிரீய ஜனதாதளம் கட்சியின் தலைவருமான லாலுபிரசாத் யாதவ் இருதய நோய் காரணமாக கடந்த திங்கட்கிழமை மும்பை ஆசியன் ஹார்ட் இன்ஸ்டியூட் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவரது இருதயத்தில் உள்ள வால்வு பழுதடைந்து இருந்ததும், இருதயத்தில் 3 மில்லி மீட்டர் அளவு ஓட்டை இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
No comments:
Post a Comment