Thursday, August 28, 2014

இருதய அறுவை சிகிச்சை: லாலு பிரசாத், 3 நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பார்

பீகார் மாநில முன்னாள் முதல்–மந்திரியும், ராஷ்டிரீய ஜனதாதளம் கட்சியின் தலைவருமான லாலுபிரசாத் யாதவ் இருதய நோய் காரணமாக கடந்த திங்கட்கிழமை மும்பை ஆசியன் ஹார்ட் இன்ஸ்டியூட் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவரது இருதயத்தில் உள்ள வால்வு பழுதடைந்து இருந்ததும், இருதயத்தில் 3 மில்லி மீட்டர் அளவு ஓட்டை இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.


No comments:

Post a Comment