Friday, August 29, 2014

விசாரணை கைதிகள் தொடர்பாக மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு ‘கெடு’ ‘மாநிலங்களுடன் 6 வாரங்களில் ஆலோசித்து முடிவு எடுங்கள்’

விசாரணை கைதிகள் தொடர்பாக மாநிலங்களுடன் 6 வாரங்களில் ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கெடு விதித்தது. பொது நல வழக்கு மனித உரிமைகளுக்கான போராடும் அமைப்பின் சார்பில், ஜிதேந்திர ஜெயின் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு பொ


No comments:

Post a Comment