நாடு முழுவதும் கற்பழிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவர் அதை நியாயப்படுத்தி பேசி இருப்பது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவர் பெயர் தீபக் ஹல்தர். தனது டைமண்ட் ஹார்பர் தொகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர்
No comments:
Post a Comment