Sunday, August 31, 2014

பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். வகுப்புவாத வேற்றுமையை பரப்புகிறது - மாயாவதி

லக்னோவில் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மாநாட்டில் பேசிய மாயாவதி, மக்களுக்கு எதிரான, முதலாளித்துவ மற்றும் வகுப்புவாத பாரதீய ஜனதா எப்போது ஆட்சிக்கு வந்ததில் இருந்து நாட்டில் மதச்சார்பற்ற நல்லிணக்கத்திற்கு ஒரு பெரிய அளவில் தொந்தரவு ஏற்பட்டுள்ளது. நீங்கள் பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிடம் விழிப்புடண் இருக்க வேண்டும். அவர்கள் வகுப்புவாதத்தை ஊக்குவிக்கின்றனர். நாட்டில் நல்லிணக்கத்திற்கு பிரச்சனை ஏற்படுத்துகின்றனர். என்று கூறியுள்ளார்.


No comments:

Post a Comment