Thursday, August 28, 2014

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் மாத சம்பள உச்சவரம்பு ரூ.15 ஆயிரம் ஆக உயர்வு குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.1000 ஆகிறது

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் மாத சம்பள உச்சவரம்பு ரூ.15 ஆயிரம் ஆக உயர்கிறது. குறைந்தபட்ச ஓய்வூதியமும் ரூ.1000 ஆகிறது. பட்ஜெட் அறிவிப்பு தனியார் துறையில் வேலை செய்கிறவர்களுக்கு மத்திய அரசு இ.பி.எப்.ஓ. என்னும் அமைப்பின் மூலம் தொழிலாளர் வருங்கால வை


No comments:

Post a Comment