Thursday, August 28, 2014

சபரிமலை அய்யப்பன் கோவிலில் 5–ந் தேதி நடை திறப்பு ஓணம் பண்டிகையை முன்னிட்டு 5 நாட்கள் திறந்து இருக்கும்

ஓணம் பண்டிகையையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வருகிற 5–ந் தேதி திறக்கப்படுகிறது. சபரிமலை அய்யப்பன் கோவில் புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை திருவிழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றதாக


No comments:

Post a Comment