Thursday, August 28, 2014

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் மாத சம்பள உச்சவரம்பு ரூ.15 ஆயிரம் ஆக உயர்வு

தனியார் துறையில் வேலை செய்கிறவர்களுக்கு மத்திய அரசு இ.பி.எப்.ஓ. என்னும் அமைப்பின் மூலம் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தை அமல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் சேருவதற்கு தனியார் துறையில் வேலை செய்கிறவர்களுக்கு மாத சம்பள உச்சவரம்பு ரூ.6,500 ஆக இருந்து வருகிறது. இந்த உச்ச வரம்பு ரூ.15 ஆயிரம் ஆக உயர்த்தப்படும், இதே போன்று இந்த திட்டத்தில் சேர்ந்து ஓய்வு பெற்றவர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.1000 ஆக அதிகரிக்கப்படும் என மத்திய பட்ஜெட்டின் போது நிதி மந்திரி அருண் ஜெட்லி அறிவித்தார்.


No comments:

Post a Comment