Monday, August 25, 2014

போர் நிறுத்தத்தை மீறி 40 இந்திய நிலைகள், 24 கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் குண்டு வீச்சு 3 பேர் படுகாயம்

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் நேற்றும் காஷ்மீர் எல்லைபகுதிக்குள் தாக்குதல் நடத்தியது. அப்போது 40 இந்திய நிலைகள், 24 கிராமங்கள் மீது குண்டுகள் வீசப்பட்டன. இதில் 3 பேர் படுகாயமடைந்தனர். தொடர்ந்து பாகிஸ்தான் அத்துமீறல் இந்தியாவுக்கும்,


No comments:

Post a Comment