சண்டிகாரின் ஜவ்லான் காலன் கிராமத்தில் உள்ள சுவாமி பரமானந்த் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி தங்கும் விடுதியில் மாணவர்கள் கடந்த செவ்வாய் இரவு இலங்கை - பாகிஸ்தான் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டியை பார்த்துள்ளனர். 15 மாணவர்கள் கிரிக்கெட் போட்டியை தொலைக்காட்சியில் பார்த்துள்ளனர். இதில் 8 மாணவர்கள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது அதனை கொண்டாடியுள்ளனர். இதனால் மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment