உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் கடந்த வருடம் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இரு பிரிவினருக்கு இடையே பயங்கர கலவரம் மூண்டது. இதில் 60 பேர் பலியானார்கள். 90 பேர் காயம் அடைந்தனர். ஏராளமான மக்கள் கலவரத்துக்கு பயந்து கிராமங்களை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சம் புகுந்தனர். 50 ஆயிரம் குடும்பங்கள் சொந்த இடங்களைவிட்டு பாதுகாப்பு கருதி இடம்பெயர்ந்தனர். அப்போது கலவரத்தை தூண்டியதாக பாரதீய ஜனதா எம்.எல்.ஏ. சங்கீத் சோம் மீது ஜாமீனில் வரமுடியாத பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
No comments:
Post a Comment