Thursday, August 28, 2014

சகோதரன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை ‘மைனர்’ பெண்ணை திருமணம் செய்த வாலிபர் கைது

பெங்களூர் பன்னரகட்டா ரோடு பிஸ்மில்லா நகரை சேர்ந்தவர் யூசுப். கூலி தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி மனைவி, 4 மகள் மற்றும் 3 மகன்கள் உள்ளனர். அவர்களில் 3 மகள்களுக்கு திருமணம் ஆகி, கணவர்களுடன் வசித்து வருகிறார்கள். மிகவும் வறுமையில் வாடிய யூசுப் தனது கடைசி மகளான ஆயிஷாவை(வயது 14, பெயர் மாற்றப்பட்டுள்ளது) நியூ குரப்பனபாளையா பகுதியை சேர்ந்த முசாமில்(24) என்பவருக்கு 2–வதாக திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார். இதனால் ஆயிஷாவின் பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்திய யூசுப், அவளுக்கு அவசர அவரசமாக திருமணம் பேசி முடித்தார்.


No comments:

Post a Comment