Thursday, August 28, 2014

குவைத்தில் கொலை தொடர்பாக 25 இந்திய பணியாளர்கள் கைது; மீட்க மோடி அரசுக்கு கோரிக்கை

குவைத்தில் 2 எகிப்தியர்கள் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 25 இந்தியர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக குவைத்தில் உள்ள இந்திய பணியாளர்கள் இந்திய அரசுக்கு எஸ்.ஒ.எஸ். குறுஞ்செய்தி அனுப்பியுள்ளனர். அவர்கள் வேலை செய்துவந்த மின் ஒப்பந்தம் நிறுவனத்தில் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் போலீசால் பிடித்து வைக்கப்பட்டுள்ளனர். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக எங்களை மீட்கும்படி பிரதமர் மோடி மற்றும் பஞ்சாப் முதல்-மந்திரி பிரகாஷ் சிங் பாதலுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


No comments:

Post a Comment