Thursday, August 28, 2014

பிரம்பு அடிக்கு 3 மாணவர்கள் பயந்து ஆற்றில் குதித்து தற்கொலை 2 ஆசிரியர்கள் கைது

மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டம், வசாயில் வகாத் குருகுல் என்ற சர்வதேச பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் மும்பை மலாடு மேற்கு பகுதியை சேர்ந்த சுரேஷ் (வயது14), போரிவிலி மேற்கு பகுதியை சேர்ந்த பிரபுல் நாராயண் (14), டோம்பிவிலி மேற்கு பகுதியை சேர்ந்த குசால் நிலேஷ் (14) ஆகிய மூன்று மாணவர்களும் பள்ளி விடுதியில் தங்கி 9–ம் வகுப்பு படித்து வந்தனர். கடந்த 25–ந் தேதி இரவு மாணவர்கள் 3 பேரும் திடீரென காணாமல் போய் விட்டனர். இந்த நிலையில், நேற்று மாணவர்கள் மூன்று பேரும் அங்குள்ள சூக் நதியில் இருந்து பிணமாக மீட்கப்பட்டனர். சம்பவம் குறித்து விரார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.


No comments:

Post a Comment