Thursday, August 28, 2014

வழக்கு விசாரணை நிறைவடைந்தது சொத்து குவிப்பு வழக்கில் செப்டம்பர் 20–ந் தேதி தீர்ப்பு பெங்களூர் தனிக்கோர்ட்டு அறிவிப்பு

தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை நிறைவடைந்ததை அடுத்து செப்டம்பர் 20–ந் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று பெங்களூர் தனிக்கோர்ட்டு நேற்று அறிவித்தது. சொத்து குவிப்பு வழக்கு தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன்,


No comments:

Post a Comment