ஈராக் மற்றும் சிரியாவில் அரசுக்கு எதிராக ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் போர் புரிந்து வருகிறார்கள். அவர்கள் அந்த நாட்டின் பல்வேறு பகுதிகளை தங்களது வசம் கொண்டு வந்து உள்ளனர். அவர்களை அடக்க அமெரிக்கா களம் இறங்கியுள்ளது. இந்நிலையில் 'ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் செயல்பாடுகள் இஸ்லாம் மதச் சட்டத்துக்கு எதிரானது' என்று மலேசியா பிரதமர் நஜீப் ராசக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment