மறைந்த பா.ஜனதா மூத்த தலைவரும், மத்திய ஊரக வளர்ச்சித்துறை மந்திரியுமான கோபிநாத் முண்டேயின் மகள் பங்கஜா எம்.பி. நேற்று மராட்டிய மாநிலம் சிந்த்கேத் ராஜா பகுதியில் பிரமாண்ட பேரணியை தொடங்கினார். இந்த பேரணி வாயிலாக மொத்தம் 3 ஆயிரம் கி.மீ. பயணிக்கும் அவர், 21 மாவட்டங்களில் 79 சட்டமன்ற தொகுதிகளில் பொதுமக்களை சந்திக்கிறார். இந்நிலையில், பேரணியை தொடங்கியதும் பங்கஜா எம்.பி. பேசுகையில், ‘‘எனது தந்தையின் மறைவால் முதலைக்கண்ணீர் வடிப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை விடுக்கிறேன். நீங்கள் என் தந்தையின் மறைவை அரசியல் ஆக்காதீர்கள்’’ என்றார்.
No comments:
Post a Comment