மராட்டியம், ராஜஸ்தான், கர்நாடகா, கோவா ஆகிய 4 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். உத்தரபிரதேச முன்னாள் முதல்–மந்திரி கல்யாண்சிங் ராஜஸ்தான் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். கோவா கவனர்னராக மிருதுலா சிங்கா, மராட்டிய மாநில கவர்னராக வித்யாசாகர் ராவ், கர்நாடக மாநில கவர்னராக வஜுபாய் ருதபாய் வலாவை நியமித்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
No comments:
Post a Comment