பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில், ‘திட்ட கமிஷன் கலைக்கப்பட்டு, அதற்கு மாற்றாக புதிய அமைப்பு உருவாக்கப்படும். இளைஞர் சக்தியை நாட்டுக்கு பயன்படுத்துதல், மாநில அரசுகளின் உணர்வுகளுக்கு மதிப்பு அளித்தல், மாநில அரசுகளுக்கு அதிகாரம் அளித்தல் போன்றவற்றை நிறைவேற்றுவதற்காக, இந்த புதிய அமைப்பு உருவாக்கப்படும்’ என்று அவர் கூறினார். பின்னர், புதிய திட்ட குழு எப்படி அமைய வேண்டும் என்பது குறித்து பொதுமக்களிடம் யோசனை கேட்டார். அதற்காக இணையதளத்தில் இடம் ஒதுக்கப்பட்டது.
No comments:
Post a Comment