Tuesday, August 26, 2014

கற்பழிப்பு வழக்கில் சிக்கிய டி.ஐ.ஜி. சுனில் பரஸ்கர் இடைநீக்கம்

மும்பையை சேர்ந்த 25 வயது மாடல் அழகி ஒருவர் கடந்த மாதம் மால்வானி போலீஸ் நிலையத்தில், போலீஸ் டி.ஐ.ஜி. சுனில் பரஸ்கர் மீது பரபரப்பு கற்பழிப்பு புகார் கொடுத்தார். புகாரில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2 தடவை தன்னை டி.ஐ.ஜி.சுனில் பரஸ்கர் கற்பழித்துவிட்டதாக தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்தனர். இதைதொடர்ந்து, குற்றச்சாட்டுக்கு ஆளான டி.ஐ.ஜி.சுனில் பரஸ்கர் கோர்ட்டில் முன்ஜாமீன் பெற்றார். இதனால், அவர் கைதாவில் இருந்து விலக்கு பெற்றார்.


No comments:

Post a Comment