மும்பையை சேர்ந்த 25 வயது மாடல் அழகி ஒருவர் கடந்த மாதம் மால்வானி போலீஸ் நிலையத்தில், போலீஸ் டி.ஐ.ஜி. சுனில் பரஸ்கர் மீது பரபரப்பு கற்பழிப்பு புகார் கொடுத்தார். புகாரில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2 தடவை தன்னை டி.ஐ.ஜி.சுனில் பரஸ்கர் கற்பழித்துவிட்டதாக தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்தனர். இதைதொடர்ந்து, குற்றச்சாட்டுக்கு ஆளான டி.ஐ.ஜி.சுனில் பரஸ்கர் கோர்ட்டில் முன்ஜாமீன் பெற்றார். இதனால், அவர் கைதாவில் இருந்து விலக்கு பெற்றார்.
No comments:
Post a Comment