Monday, August 25, 2014

முந்தைய பா.ஜனதா, காங்கிரஸ் அரசுகள் மீது குற்றச்சாட்டு 1993 முதல் 2010-ம் ஆண்டு வரை வழங்கப்பட்ட நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு சட்டவிரோதமானது சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததில், மத்திய அரசுக்கு ரூ.1 லட்சத்து 86 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி கடந்த 2012–ம் ஆண்டு அறிக்கை வெளியிட்டார். சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு இந்த ஊழல் பற்றி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தர


No comments:

Post a Comment