Monday, August 25, 2014

பாரதீய ஜனதாவிற்கு பின்னடைவு

பீகார் சட்டசபையில் காலியாக உள்ள 10 இடங்களுக்கு இடைத்தேர்தல் கடந்த 21ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு எதிராக ஆளும் ஐக்கிய ஜனதாதளம், லாலு பிரசாரத்தின் ராஷ்டிரீய ஜனதாதளம், காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும் இணைந்து மகா கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அடுத்ததாக நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலுக்கு இது அரையிறுதி தேர்தலாக கருதப்படுகிறது. 10 தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகி நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் பாரதீய ஜனதா கட்சி பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகித்தது.


No comments:

Post a Comment