Wednesday, August 20, 2014

அசாமில் தொடரும் வன்முறை: போலீஸ் நிலையத்துக்கு தீ வைக்க முயற்சி; துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி

அசாமில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், அங்குள்ள போலீஸ் நிலையத்துக்கு தீ வைக்க முயன்றவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். 9 பேர் சாவு அசாமின் கோலாகட் மாவட்டம், நாகாலாந்து எல்லையோரம் அமைந்துள்ளது. இந்த மாவ


No comments:

Post a Comment