Sunday, August 24, 2014

மோடி கூட்டத்தில் ஏற்பட்ட அவமதிப்புக்கு பழிக்கு பழி; ஹூடா வேண்டுகோள்

4 நாட்களுக்கு முன் கைதாலில் நடைபெற்ற நெடுஞ்சாலைத் திட்ட தொடக்க விழாவில், பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் ஹரியானா முதல்வர் ஹூடா பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவரையும், ஹரியானா மாநில காங்கிரஸ் அரசையும் எதிர்த்து கூட்டத்தில் கலந்து கொண்ட சிலர் கோஷமிட்டனர்.


No comments:

Post a Comment