Sunday, August 24, 2014

ராமர் கோவில் பிரச்சனையை 2015-ல் எழுப்புவோம்; விஷ்வ இந்து பரிஷத்

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு பின்னர் அயோத்தியில் நிரந்தரமாக ராமர் கோவில் எழுப்புவது பற்றி முடிவெடுக்கப்படும் என விஷ்வ இந்து பரிஷத் இன்று தெரிவித்துள்ளது. இந்து அமைப்பான விஷ்வ இந்து பரிஷத்தின் மூத்த தலைவர் விநாயக் ராவ் தேஷ்பாண்டே செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று பேசினார்.


No comments:

Post a Comment