பலத்த சர்ச்சைகளுக்கு மத்தியில் மத்திய அரசு பணியாளர்கள் தேர்வின் முதன்மை தேர்வு நாடு முழுவதும் இன்று நடந்தது. இதில் லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றனர். முதன்மை தேர்வுக்கு 9 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். இரண்டு தாள்கள் கொண்ட முதன்மை தேர்வு எவ்வித அசம்பாவிதங்களும் இல்லாமல் அமைதியாக நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment