Friday, August 1, 2014

லிபியாவில் இருந்து 58 இந்திய நர்சுகள் பத்திரமாக வெளியேறினர்

லிபியாவில், கடந்த 2 வாரங்களாக உள்நாட்டு போர் தீவிரமாக நடந்து வருகிறது. அங்கு இந்திய நர்சுகள் 58 பேர் சிக்கித் தவித்து வந்தனர்.


No comments:

Post a Comment