Friday, August 1, 2014

செங்குன்றம் அருகே மதில் சுவர் இடிந்து 11 பேர் பலியான சம்பவம்: தேசிய மனித உரிமை ஆணையம் தமிழக அரசுக்கு நோட்டீசு

செங்குன்றத்தில் மதில் சுவர் இடிந்து 11 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு தேசிய மனித உரிமை ஆணையம் நேற்று நோட்டீசு அனுப்பியது.


No comments:

Post a Comment