Tuesday, March 31, 2015

Modi greets Hamid Ansari on his birthday

Prime Minister Narendra Modi on Wednesday extended birthday wishes to Vice President Hamid Ansari and prayed for his good health. “Birthday greetings to Shri Hamid Ansari ji. I pray for h...

Read more at http://ift.tt/1DqZWhH

Misao Okawa, world's oldest person, dies at 117 in Japan

Misao Okawa, the world’s oldest person has died nearly a month after celebrating her 117th birthday. Okawa, born in Osaka on March 5, 1898, was recognised as the world’s oldest person by Gu...

Read more at http://ift.tt/1C5wnwA

Sensex begins new fiscal on positive note, gains 35 points

Commencing the new fiscal 2015-16 on a positive note, the benchmark BSE Sensex gained over 35 points in early trade today on selective buying by funds and retail investors despite weak economic da...

Read more at http://ift.tt/19C1uJH

NTPC to add 1600 MW by March next

The 2,600 MWs National Thermal Power Corporation limited in Ramagundam is all set for expansion of its power station by adding two more power generating units of 800 MW each during this financial...

http://ift.tt/1xSz61v

Kamareddy faces acute water shortage

Severe drinking water problem is in store for this municipal town, in summer as its water sources such as Pedda Cheruvu is fast drying up and the Godavari Drinking Water Project has been partially...

Read more at http://ift.tt/1IOsP7B

Young couple commits suicide in Medak

A young couple committed suicide by jumping in front of a running train at Brahmanapally in Toopran mandal of Medak District in the wee hours of Wednesday. They were identified as Nagaraju (21) an...

http://ift.tt/1CKZEBH

India begins evacuating citizens

Operation Raahat launched; INS Sumitra enters Aden

Read more at http://ift.tt/19GlHh6

HC verdict on "Komban" today

PIL petition opposes release of the film

http://ift.tt/1Dri9M1

‘Egypt, Nigeria led world in death sentences in 2014’

The Amnesty International expresses alarm at the 28 percent jump in death sentences

Read more at http://ift.tt/19HDdS7

Modi greets Hamid Ansari on his birthday

Prime Minister Narendra Modi on Wednesday extended birthday wishes to Vice President Hamid Ansari and prayed for his good health. “Birthday greetings to Shri Hamid Ansari ji. I pray for h...

http://ift.tt/1DqZWhH

Melting words of a saint

Manickavachagar, in his Tiruvachagam, says that an atma is given a body so that it can use its birth to liberate itself from the state of ignorance in which it would have been lying otherwise. It i...

Read more at http://ift.tt/1ahgQEl

Misao Okawa, world's oldest person, dies at 117 in Japan

Misao Okawa, the world’s oldest person has died nearly a month after celebrating her 117th birthday. Okawa, born in Osaka on March 5, 1898, was recognised as the world’s oldest person by Gu...

http://ift.tt/1C5wnwA

Indonesian court to decide on Bali Nine execution appeal on April 6

An Indonesian court hearing the appeals of two Australian death row convicts will announce a verdict on April 6, one of the judges determining the case said on Wednesday.Myuran Sukumaran an...

Read more at http://ift.tt/1C5hDhb

Sensex begins new fiscal on positive note, gains 35 points

Commencing the new fiscal 2015-16 on a positive note, the benchmark BSE Sensex gained over 35 points in early trade today on selective buying by funds and retail investors despite weak economic da...

http://ift.tt/19C1uJH

Tom Cruise had Nicole Kidman’s phone wiretapped, claims documentary

A controversial new documentary ‘Going Clear: Scientology and the Prison of Belief’ claims the church facilitated Tom Cruise’s breakup with his then wife Nicole Kidman. The Alex Gibney documentary...

Read more at http://ift.tt/19BDbLL

Kamareddy faces acute water shortage

Severe drinking water problem is in store for this municipal town, in summer as its water sources such as Pedda Cheruvu is fast drying up and the Godavari Drinking Water Project has been partially...

http://ift.tt/1IOsP7B

OPS, Stalin spar over State’s finances

Chief Minister O. Panneerselvam and DMK treasurer M.K. Stalin on Tuesday took on each other on the issue of the financial situation of the Tamil Nadu government.During the debate on the Budg...

Read more at http://ift.tt/1Dri7nq

Govt. rules out probe into Udangudi project delay

Blames DMK, 2 bidders for delay in implementing the project

Read more at http://ift.tt/1CvAPrX

India begins evacuating citizens

Operation Raahat launched; INS Sumitra enters Aden

http://ift.tt/19GlHh6

Pamban bridge to get new span

The unique Scherzer’s span of Pamban railway bridge, India’s first cantilever bridge, is all set to pave way for a new span as the Ministry of Railways has sanctioned Rs 20 crore for its replacemen...

Read more at http://ift.tt/1BKCsyq

‘Egypt, Nigeria led world in death sentences in 2014’

The Amnesty International expresses alarm at the 28 percent jump in death sentences

http://ift.tt/19HDdS7

Here Dalits denied basic education

Survey cites lack of facilities in Adi Dravidar schools in northern districts for dropouts and poor student-teacher ratio

Read more at http://ift.tt/1BKCshY

Melting words of a saint

Manickavachagar, in his Tiruvachagam, says that an atma is given a body so that it can use its birth to liberate itself from the state of ignorance in which it would have been lying otherwise. It i...

http://ift.tt/1ahgQEl

Home Minister’s visit to Bengal official or political, asks Mamata

‘It is customary to have prior discussion with the State’

Read more at http://ift.tt/1Dri76P

‘Why has Bengal govt. not initiated inquiry in Bardhaman blast case?’

Questioning West Bengal Chief Minister Mamata Banerjee’s opposition to the inquiry by the National Investigation Agency (NIA) into the October 2 blast at Khagragarh in Bardhaman district, national...

Read more at http://ift.tt/1Dri6Qs

Tom Cruise had Nicole Kidman’s phone wiretapped, claims documentary

A controversial new documentary ‘Going Clear: Scientology and the Prison of Belief’ claims the church facilitated Tom Cruise’s breakup with his then wife Nicole Kidman. The Alex Gibney documentary...

http://ift.tt/19BDbLL

K.L. Rahul promises to keep getting runs

It was clear to all gathered at a function to felicitate Mangaluru’s own run machine K.L. Rahul that he would not disappoint the faith people reposed in him. True to the spirit he has displayed at...

Read more at http://ift.tt/1CvAOUZ

OPS, Stalin spar over State’s finances

Chief Minister O. Panneerselvam and DMK treasurer M.K. Stalin on Tuesday took on each other on the issue of the financial situation of the Tamil Nadu government.During the debate on the Budg...

http://ift.tt/1Dri7nq

Hunt for site for stadium

Karnataka State Cricket Association honorary secretary Brijesh Patel said on Tuesday that he will check out some sites to set up an international stadium in Mangaluru.He said he would go wit...

Read more at http://ift.tt/1Dri6zK

Govt. rules out probe into Udangudi project delay

Blames DMK, 2 bidders for delay in implementing the project

http://ift.tt/1CvAPrX

Madurai gets first Bharatiya Mahila Bank branch

It is the 55{+t}{+h}branch of the bank

Read more at http://ift.tt/1CvAOEC

Pamban bridge to get new span

The unique Scherzer’s span of Pamban railway bridge, India’s first cantilever bridge, is all set to pave way for a new span as the Ministry of Railways has sanctioned Rs 20 crore for its replacemen...

http://ift.tt/1BKCsyq

Kiwi paceman Kyle Mills announces retirement

Mills said he had retired completely from all forms of cricket.

Read more at http://ift.tt/1GeImOs

Here Dalits denied basic education

Survey cites lack of facilities in Adi Dravidar schools in northern districts for dropouts and poor student-teacher ratio

http://ift.tt/1BKCshY

Chepauk: the wait for planning permissions

Civic body to wait till decision on permissions; TNCA says matches will go on

Read more at http://ift.tt/1Dri3nI

Home Minister’s visit to Bengal official or political, asks Mamata

‘It is customary to have prior discussion with the State’

http://ift.tt/1Dri76P

Treat it right

With water shortage becoming acute, many city residents are turning to water and sewage treatment facilities. But, often, maintenance of such units proves a hindrance

Read more at http://ift.tt/1Cv3YDQ

‘Why has Bengal govt. not initiated inquiry in Bardhaman blast case?’

Questioning West Bengal Chief Minister Mamata Banerjee’s opposition to the inquiry by the National Investigation Agency (NIA) into the October 2 blast at Khagragarh in Bardhaman district, national...

http://ift.tt/1Dri6Qs

Water infrastructure, a problem in added areas

Even as efforts are on to implement water supply schemes in the added areas, several suburban residents complain they are forced to purchase water due to inadequate supply.What’s more: resi...

Read more at http://ift.tt/1GeImOn

K.L. Rahul promises to keep getting runs

It was clear to all gathered at a function to felicitate Mangaluru’s own run machine K.L. Rahul that he would not disappoint the faith people reposed in him. True to the spirit he has displayed at...

http://ift.tt/1CvAOUZ

George’s new plan to stay put in UDF

Government Chief Whip P.C. George, who recently fell out with Kerala Congress (M) leader and Finance Minister K.M. Mani, has launched a strategy that would help him stay put in the ruling United De...

Read more at http://ift.tt/1CvAOo6

Hunt for site for stadium

Karnataka State Cricket Association honorary secretary Brijesh Patel said on Tuesday that he will check out some sites to set up an international stadium in Mangaluru.He said he would go wit...

http://ift.tt/1Dri6zK

Babu dares Ramesh to prove charges

Excise Minister K. Babu has accused Kerala Bar Hotel Association working president Biju Ramesh of conspiring with the Opposition to topple the UDF government and fabricating evidence to complement...

Read more at http://ift.tt/1DrhZnY

Madurai gets first Bharatiya Mahila Bank branch

It is the 55{+t}{+h}branch of the bank

http://ift.tt/1CvAOEC

Kiwi paceman Kyle Mills announces retirement

Mills said he had retired completely from all forms of cricket.

http://ift.tt/1GeImOs

Chepauk: the wait for planning permissions

Civic body to wait till decision on permissions; TNCA says matches will go on

http://ift.tt/1Dri3nI

Treat it right

With water shortage becoming acute, many city residents are turning to water and sewage treatment facilities. But, often, maintenance of such units proves a hindrance

http://ift.tt/1Cv3YDQ

Water infrastructure, a problem in added areas

Even as efforts are on to implement water supply schemes in the added areas, several suburban residents complain they are forced to purchase water due to inadequate supply.What’s more: resi...

http://ift.tt/1GeImOn

George’s new plan to stay put in UDF

Government Chief Whip P.C. George, who recently fell out with Kerala Congress (M) leader and Finance Minister K.M. Mani, has launched a strategy that would help him stay put in the ruling United De...

http://ift.tt/1CvAOo6

Babu dares Ramesh to prove charges

Excise Minister K. Babu has accused Kerala Bar Hotel Association working president Biju Ramesh of conspiring with the Opposition to topple the UDF government and fabricating evidence to complement...

http://ift.tt/1DrhZnY

Jhelum flowing below flood level in Valley

Although the weather has been cloudy, there has been no fresh rainfall over the past 24 hours which has eased the flood concerns

Read more at http://ift.tt/1OTlesK

Hillary Clinton used iPad for email; mixed personal, work chats

Hillary Rodham Clinton emailed her staff on an iPad as well as a BlackBerry while Secretary of State, despite her explanation she exclusively used a personal email address on a homebrew server so...

Read more at http://ift.tt/1G2HhdU

Vettori bids goodbye to cricket

Veteran left-arm spinner Daniel Vettori, the most capped ODI player for New Zealand, on Monday bid adieu to the 50-over format, completely ending an 18-year career in the game during which he won...

Read more at http://ift.tt/1GHYl8c

Rains bring in some relief from the heat

Scanty to moderate rainfall across the district since Sunday midnight brought in some respite to residents from the summer heat. Till Tuesday morning, Mangaluru city had received 2.2 mm...

Read more at http://ift.tt/1Fcm1jb

Petrol bombs found near Mangaluru telephone exchange

As many as eight petrol bombs and two machetes were found stashed near the BSNL telephone exchange at Ganjimath here on Monday night. A family residing near the telephone exchange noticed...

Read more at http://ift.tt/1FclYnr

Indian warships sent to Yemen to provide anti-piracy services

The two Indian warships sent to strife-torn Yemen to evacuate Indians will also provide anti-piracy escort services to the two passenger ships sent to Djibouti Port to bring back stranded national...

Read more at http://ift.tt/1DjpEEM

Samsung, LG agree to stop all legal battles

South Korean rivals Samsung Electronics Co Ltd and LG Electronics Inc said on Tuesday they have agreed to call off all their legal disputes, including a bitter months-long conflict over a set of d...

Read more at http://ift.tt/1HZzD4K

Pinarayi Vijayan demands removal of K. Babu from Cabinet

Mr. Chandy is the de-facto Excise Minister, said Mr. Vijayan

Read more at http://ift.tt/1HZzBtC

Spooky stories: our pick

The Blue Lady - Eleanor Hawkins Fourteen year old Frankie isn’t happy about being the new girl at St Mark's - an exclusive all-girls boarding school in Oxfordshire, England. She is...

Read more at http://ift.tt/1HZzD4I

Sejwal in action at Dubai International Aquatics championships

Asian Games bronze-winning swimmer Sandeep Sejwal will be India’s top medal hope in the second Dubai International Aquatics Championship which begins tomorrow. Sejwal, who won two gold and three s...

Read more at http://ift.tt/1HZxO7Q

Rs. 500 crore for AP Secretariat, Assembly

The Centre has agreed to provide a special financial support of Rs. 1,500 crore for the setting up of Andhra Pradesh’s new capital, including Rs. 500 crore to be spent exclusively on the construct...

Read more at http://ift.tt/1ORVywO

A.P. CM seeks Singapore help to make cities clean

On the second and final day of his visit to Singapore, Andhra Pradesh Chief Minister N.Chandrababu Naidu was shown around Bishan-Ang Mo Kio Park and Tao Payoh Town in the forenoon on Tuesday. ...

Read more at http://ift.tt/1Fcg2Lg

AAP developments frightening, says Sena

Drawing parallels with Janta Party, the Saamna said that destiny seems to be taking AAP towards fate of that party which won the 6th Lok Sabha elections, with its alliances

Read more at http://ift.tt/1C06COf

Mumbai to get ‘Cruyff Courts’

The city will soon boast of the “Cruyff Courts” where children of diversity will learn to play football, learn to respect, integrate with the under-privileged and take responsibility — all virtues...

Read more at http://ift.tt/1DjfnZi

SBI to divest up at 10% stake in its life insurance venture

State Bank of India (SBI) on Tuesday said it plans to divest up to 10 per cent stake in its life insurance arm SBI Life. “The executive committee of the central board has today authorised divestme...

Read more at http://ift.tt/1FccNDB

காஷ்மீரில் பயங்கர வெள்ளம், பள்ளத்தாக்கில் கனமழை பெய்யும் வானிலை ஆய்வு மையம்

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் காஷ்மீரில் பெய்த பலத்த மழைக்கு 280 பேர் பலியானார்கள். ஆயிரக்கணக்கானோர் வீடு, வாசல்களை இழந்தனர். பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் சேதமடைந்தன. இந்த வெள்ள சோகத்தில் இருந்து மக்கள் மெல்ல மெல்ல விடுபட்டு வந்த நிலையில் காஷ்மீர் மீண்டும் கனமழையின் கோர தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது. கடந்த 4 நாட்களாக காஷ்மீர் பள்ளத்தாக்கின் பத்காம் மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள ஜீலம் நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

Read more at http://ift.tt/1xRGMAV

காங்கிரஸ் துணைத்தலைவர் ‘ராகுல் காந்தி, மே 8–ந்தேதிக்குள் கோர்ட்டில் நேரில் ஆஜர் ஆவார்’ வக்கீல் தகவல்

கடந்த ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தல் மற்றும் அதைத்தொடர்ந்து நடைபெற்ற பல்வேறு மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இதைத்தொடர்ந்து கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி விடுமுறை எடுத்து உள்ளார். பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் மற்றும் நாட்டில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளின் மத்தியில் அவர் விடுமுறை எடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Read more at http://ift.tt/1MrLUSE

மறைந்த தியாகி மாளவியாவுக்கு பாரத ரத்னா விருது: எல்.கே.அத்வானிக்கு பத்ம விபூஷண் விருது சுதாரகுநாதன் உள்ளிட்ட 43 பேருக்கு பத்ம விருதுகளை ஜனாதிபதி வழங்கினார்

மறைந்த தியாகி மதன்மோகன் மாளவியாவுக்கு பாரத ரத்னா விருதும், எல்.கே.அத்வானி, பிரகாஷ்சிங் பாதல் ஆகியோருக்கு பத்மவிபூஷண் விருதும், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபாலசாமி, பாடகி சுதாரகுநாதன் ஆகியோருக்கு பத்மபூஷண் உள்பட 43 பேருக்கு பத்ம விருதுகளை ஜனாதிபதி பிரண

Read more at http://ift.tt/1G9WaJX

காஷ்மீரில் பயங்கர வெள்ளம், நிலச்சரிவு 16 பேர் உயிரோடு மண்ணுக்குள் புதைந்தனர்

காஷ்மீர் பள்ளத்தாக்கில் பெய்து வரும் கனமழை காரணமாக 2 வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. அதில் இருந்த 16 பேரின் கதி என்னவென்று தெரியவில்லை. மீண்டும் வெள்ளம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் காஷ்மீரில் பெய்த பலத்த மழைக்கு 280 பேர் பலியானார்கள். ஆயிரக்கணக்கானோர்

Read more at http://ift.tt/19tpgr7

19–ந்தேதி, விவசாயிகள் பேரணியில் ராகுல் காந்தி பங்கேற்கிறார் காங்கிரஸ் மேலிடம் அறிவிப்பு

டெல்லியில் 19–ந்தேதி நடைபெறும் விவசாயிகள் பேரணியில் ராகுல் காந்தி பங்கேற்பார் என்று காங்கிரஸ் மேலிடம் அறிவித்து உள்ளது. விடுமுறையில் ராகுல் கடந்த ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தல் மற்றும் அதைத்தொடர்ந்து நடைபெற்ற பல்வேறு மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்களில்

Read more at http://ift.tt/1G9WatD

முல்லைப்பெரியாறு அணை வழக்கு: தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று விசாரணை 4 வாரம் ஒத்திவைப்பு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பான வழக்கில், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தது. தமிழக அரசு வழக்கு முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்புக்காக மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரை நிறுத்துமாறு மத

Read more at http://ift.tt/19tpgaH

ஆசிரியர் நியமன தேர்வில் வெயிட்டேஜ் முறைக்கு எதிரான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை ஒத்திவைப்பு

தமிழ்நாட்டில் ஆசிரியர் நியமனத் தேர்வில் வெயிட்டேஜ் முறையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவின் மீதான விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு ஒரு வாரத்துக்கு ஒத்திவைத்தது. ஆசிரியர் தகுதித்தேர்வு ஆசிரியர் தகுதித்தேர்வில் பங்கேற்ற லாவண்யா உள்ளிட்டோர்

Read more at http://ift.tt/19tpgaK

கெஜ்ரிவாலிடம் பிரதமர் மோடி நலம் விசாரித்தார்

டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நேற்று பத்ம விருதுகள் வழங்கும் விழா நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி மாநில முதல்–மந்திரி கெஜ்ரிவால் ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு உணவு அருந்தும் பகுதியில் பிரதமர் மோடியும், கெஜ்ரிவாலும் சாத

Read more at http://ift.tt/1DheEI3

மத்திய பல்கலைக்கழக கட்டிட விபத்து: மத்திய அரசு விசாரணைக்கு உத்தரவு

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தின் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 5 பேர் பலியானார்கள். 16 பேர் காயம் அடைந்தனர். சம்பவத்தின்போது, மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை மந்திரி வெங்கையா நாயுடு, ஆந்திராவில் இருந்தார். அவர் உடனடியாக சென்னை ப

Read more at http://ift.tt/1DheGjc

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கவர்னர் ரோசய்யா சாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக, தமிழக கவர்னர் ரோசய்யா நேற்று முன்தினம் குடும்பத்துடன் திருமலைக்கு வந்தார். அவர், திருமலையில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வெடுத்தார். நேற்று காலை குடும்பத்துடன் ஏழுமலையான் கோவிலுக்கு

Read more at http://ift.tt/1DhnIfV

உள்நாட்டு போர் நடைபெறும் ஏமனில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்டுவர 2 கப்பல்கள் விரைந்தன

உள்நாட்டு போர் நடைபெறும் ஏமனில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை அழைத்து வருவதற்காக கொச்சியில் இருந்து நேற்று 2 கப்பல்கள் புறப்பட்டு சென்றன. ஏமனில் இந்தியர்கள் தவிப்பு அரபு நாடுகளில் ஒன்றான ஏமனில் உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவ

Read more at http://ift.tt/1BYLwQ9

காஷ்மீரில் பயங்கர வெள்ளம், பள்ளத்தாக்கில் கனமழை பெய்யும் வானிலை ஆய்வு மையம்

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் காஷ்மீரில் பெய்த பலத்த மழைக்கு 280 பேர் பலியானார்கள். ஆயிரக்கணக்கானோர் வீடு, வாசல்களை இழந்தனர். பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் சேதமடைந்தன. இந்த வெள்ள சோகத்தில் இருந்து மக்கள் மெல்ல மெல்ல விடுபட்டு வந்த நிலையில் காஷ்மீர் மீண்டும் கனமழையின் கோர தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது. கடந்த 4 நாட்களாக காஷ்மீர் பள்ளத்தாக்கின் பத்காம் மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள ஜீலம் நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

http://ift.tt/1xRGMAV

காங்கிரஸ் துணைத்தலைவர் ‘ராகுல் காந்தி, மே 8–ந்தேதிக்குள் கோர்ட்டில் நேரில் ஆஜர் ஆவார்’ வக்கீல் தகவல்

கடந்த ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தல் மற்றும் அதைத்தொடர்ந்து நடைபெற்ற பல்வேறு மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இதைத்தொடர்ந்து கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி விடுமுறை எடுத்து உள்ளார். பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் மற்றும் நாட்டில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளின் மத்தியில் அவர் விடுமுறை எடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

http://ift.tt/1MrLUSE

மறைந்த தியாகி மாளவியாவுக்கு பாரத ரத்னா விருது: எல்.கே.அத்வானிக்கு பத்ம விபூஷண் விருது சுதாரகுநாதன் உள்ளிட்ட 43 பேருக்கு பத்ம விருதுகளை ஜனாதிபதி வழங்கினார்

மறைந்த தியாகி மதன்மோகன் மாளவியாவுக்கு பாரத ரத்னா விருதும், எல்.கே.அத்வானி, பிரகாஷ்சிங் பாதல் ஆகியோருக்கு பத்மவிபூஷண் விருதும், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபாலசாமி, பாடகி சுதாரகுநாதன் ஆகியோருக்கு பத்மபூஷண் உள்பட 43 பேருக்கு பத்ம விருதுகளை ஜனாதிபதி பிரண

http://ift.tt/1G9WaJX

காஷ்மீரில் பயங்கர வெள்ளம், நிலச்சரிவு 16 பேர் உயிரோடு மண்ணுக்குள் புதைந்தனர்

காஷ்மீர் பள்ளத்தாக்கில் பெய்து வரும் கனமழை காரணமாக 2 வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. அதில் இருந்த 16 பேரின் கதி என்னவென்று தெரியவில்லை. மீண்டும் வெள்ளம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் காஷ்மீரில் பெய்த பலத்த மழைக்கு 280 பேர் பலியானார்கள். ஆயிரக்கணக்கானோர்

http://ift.tt/19tpgr7

19–ந்தேதி, விவசாயிகள் பேரணியில் ராகுல் காந்தி பங்கேற்கிறார் காங்கிரஸ் மேலிடம் அறிவிப்பு

டெல்லியில் 19–ந்தேதி நடைபெறும் விவசாயிகள் பேரணியில் ராகுல் காந்தி பங்கேற்பார் என்று காங்கிரஸ் மேலிடம் அறிவித்து உள்ளது. விடுமுறையில் ராகுல் கடந்த ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தல் மற்றும் அதைத்தொடர்ந்து நடைபெற்ற பல்வேறு மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்களில்

http://ift.tt/1G9WatD

முல்லைப்பெரியாறு அணை வழக்கு: தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று விசாரணை 4 வாரம் ஒத்திவைப்பு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பான வழக்கில், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தது. தமிழக அரசு வழக்கு முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்புக்காக மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரை நிறுத்துமாறு மத

http://ift.tt/19tpgaH

ஆசிரியர் நியமன தேர்வில் வெயிட்டேஜ் முறைக்கு எதிரான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை ஒத்திவைப்பு

தமிழ்நாட்டில் ஆசிரியர் நியமனத் தேர்வில் வெயிட்டேஜ் முறையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவின் மீதான விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு ஒரு வாரத்துக்கு ஒத்திவைத்தது. ஆசிரியர் தகுதித்தேர்வு ஆசிரியர் தகுதித்தேர்வில் பங்கேற்ற லாவண்யா உள்ளிட்டோர்

http://ift.tt/19tpgaK

கெஜ்ரிவாலிடம் பிரதமர் மோடி நலம் விசாரித்தார்

டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நேற்று பத்ம விருதுகள் வழங்கும் விழா நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி மாநில முதல்–மந்திரி கெஜ்ரிவால் ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு உணவு அருந்தும் பகுதியில் பிரதமர் மோடியும், கெஜ்ரிவாலும் சாத

http://ift.tt/1DheEI3

மத்திய பல்கலைக்கழக கட்டிட விபத்து: மத்திய அரசு விசாரணைக்கு உத்தரவு

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தின் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 5 பேர் பலியானார்கள். 16 பேர் காயம் அடைந்தனர். சம்பவத்தின்போது, மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை மந்திரி வெங்கையா நாயுடு, ஆந்திராவில் இருந்தார். அவர் உடனடியாக சென்னை ப

http://ift.tt/1DheGjc

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கவர்னர் ரோசய்யா சாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக, தமிழக கவர்னர் ரோசய்யா நேற்று முன்தினம் குடும்பத்துடன் திருமலைக்கு வந்தார். அவர், திருமலையில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வெடுத்தார். நேற்று காலை குடும்பத்துடன் ஏழுமலையான் கோவிலுக்கு

http://ift.tt/1DhnIfV

உள்நாட்டு போர் நடைபெறும் ஏமனில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்டுவர 2 கப்பல்கள் விரைந்தன

உள்நாட்டு போர் நடைபெறும் ஏமனில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை அழைத்து வருவதற்காக கொச்சியில் இருந்து நேற்று 2 கப்பல்கள் புறப்பட்டு சென்றன. ஏமனில் இந்தியர்கள் தவிப்பு அரபு நாடுகளில் ஒன்றான ஏமனில் உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவ

http://ift.tt/1BYLwQ9

நிலம் கையகபடுத்தும் சட்டத்துக்கு எதிராக அடுத்த மாதம் காங்கிரஸ் பிரமாண்ட பேரணி ராகுல்காந்தி கலந்து கொள்கிறார்

காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி கடந்த சில வாரங்களுக்குமுன், டெல்லியை விட்டு வெளியேறினார். அவர் எங்கு தங்கி உள்ளார் என்ற தகவல் வெளியாகாததால், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாராளுமன்றத்தில் நிலம் கையகப்படுத்துதல் மசோதா தாக்கல் உள்பட முக்கியமான விவாதங்கள் நடைபெறும் சமயத்தில்


உலகிலேயே மிகப்பெரிய அரசியல் கட்சி பாரதீய ஜனதா

ஞாயிறு அன்று பாரதீய ஜனதா கட்சியின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 8.80 கோடியை எட்டியது என்றும் கட்சியில் இந்த மாதம் இறுதியில்(இன்றுடன்) உறுப்பினர்கள் எண்ணிக்கை 10 கோடியை தாண்டும் என்றும் தகவல்கள் தெரிவித்து உள்ளது. பாரதீய ஜனதா கட்சி கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து கட்சிக்கு உறுப்பினர்களை சேர்க்கும் பணியினை முழு வீச்சில் செயல்படுத்தி வருகிறது. பெங்களூரில் வருகிற ஏப்ரல் 3 மற்றும் 4-ம் தேதியில் நடைபெறும் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர்கள் கூட்டத்தில் கட்சியின் முழு உறுப்பினர் விபரத்தை கட்சியின் தலைவர் அமித்ஷா அறிவிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.


காஷ்மீரில் பயங்கர வெள்ளம், பள்ளத்தாக்கில் கனமழை பெய்யும் வானிலை ஆய்வு மையம்

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் காஷ்மீரில் பெய்த பலத்த மழைக்கு 280 பேர் பலியானார்கள். ஆயிரக்கணக்கானோர் வீடு, வாசல்களை இழந்தனர். பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் சேதமடைந்தன. இந்த வெள்ள சோகத்தில் இருந்து மக்கள் மெல்ல மெல்ல விடுபட்டு வந்த நிலையில் காஷ்மீர் மீண்டும் கனமழையின் கோர தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது. கடந்த 4 நாட்களாக காஷ்மீர் பள்ளத்தாக்கின் பத்காம் மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள ஜீலம் நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.


Monday, March 30, 2015

காங்கிரஸ் துணைத்தலைவர் ‘ராகுல் காந்தி, மே 8–ந்தேதிக்குள் கோர்ட்டில் நேரில் ஆஜர் ஆவார்’ வக்கீல் தகவல்

கடந்த ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தல் மற்றும் அதைத்தொடர்ந்து நடைபெற்ற பல்வேறு மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இதைத்தொடர்ந்து கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி விடுமுறை எடுத்து உள்ளார். பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் மற்றும் நாட்டில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளின் மத்தியில் அவர் விடுமுறை எடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


மறைந்த தியாகி மாளவியாவுக்கு பாரத ரத்னா விருது: எல்.கே.அத்வானிக்கு பத்ம விபூஷண் விருது சுதாரகுநாதன் உள்ளிட்ட 43 பேருக்கு பத்ம விருதுகளை ஜனாதிபதி வழங்கினார்

மறைந்த தியாகி மதன்மோகன் மாளவியாவுக்கு பாரத ரத்னா விருதும், எல்.கே.அத்வானி, பிரகாஷ்சிங் பாதல் ஆகியோருக்கு பத்மவிபூஷண் விருதும், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபாலசாமி, பாடகி சுதாரகுநாதன் ஆகியோருக்கு பத்மபூஷண் உள்பட 43 பேருக்கு பத்ம விருதுகளை ஜனாதிபதி பிரண


காஷ்மீரில் பயங்கர வெள்ளம், நிலச்சரிவு 16 பேர் உயிரோடு மண்ணுக்குள் புதைந்தனர்

காஷ்மீர் பள்ளத்தாக்கில் பெய்து வரும் கனமழை காரணமாக 2 வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. அதில் இருந்த 16 பேரின் கதி என்னவென்று தெரியவில்லை. மீண்டும் வெள்ளம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் காஷ்மீரில் பெய்த பலத்த மழைக்கு 280 பேர் பலியானார்கள். ஆயிரக்கணக்கானோர்


19–ந்தேதி, விவசாயிகள் பேரணியில் ராகுல் காந்தி பங்கேற்கிறார் காங்கிரஸ் மேலிடம் அறிவிப்பு

டெல்லியில் 19–ந்தேதி நடைபெறும் விவசாயிகள் பேரணியில் ராகுல் காந்தி பங்கேற்பார் என்று காங்கிரஸ் மேலிடம் அறிவித்து உள்ளது. விடுமுறையில் ராகுல் கடந்த ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தல் மற்றும் அதைத்தொடர்ந்து நடைபெற்ற பல்வேறு மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்களில்


ஆசிரியர் நியமன தேர்வில் வெயிட்டேஜ் முறைக்கு எதிரான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை ஒத்திவைப்பு

தமிழ்நாட்டில் ஆசிரியர் நியமனத் தேர்வில் வெயிட்டேஜ் முறையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவின் மீதான விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு ஒரு வாரத்துக்கு ஒத்திவைத்தது. ஆசிரியர் தகுதித்தேர்வு ஆசிரியர் தகுதித்தேர்வில் பங்கேற்ற லாவண்யா உள்ளிட்டோர்


முல்லைப்பெரியாறு அணை வழக்கு: தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று விசாரணை 4 வாரம் ஒத்திவைப்பு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பான வழக்கில், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தது. தமிழக அரசு வழக்கு முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்புக்காக மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரை நிறுத்துமாறு மத


கெஜ்ரிவாலிடம் பிரதமர் மோடி நலம் விசாரித்தார்

டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நேற்று பத்ம விருதுகள் வழங்கும் விழா நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி மாநில முதல்–மந்திரி கெஜ்ரிவால் ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு உணவு அருந்தும் பகுதியில் பிரதமர் மோடியும், கெஜ்ரிவாலும் சாத


மத்திய பல்கலைக்கழக கட்டிட விபத்து: மத்திய அரசு விசாரணைக்கு உத்தரவு

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தின் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 5 பேர் பலியானார்கள். 16 பேர் காயம் அடைந்தனர். சம்பவத்தின்போது, மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை மந்திரி வெங்கையா நாயுடு, ஆந்திராவில் இருந்தார். அவர் உடனடியாக சென்னை ப


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கவர்னர் ரோசய்யா சாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக, தமிழக கவர்னர் ரோசய்யா நேற்று முன்தினம் குடும்பத்துடன் திருமலைக்கு வந்தார். அவர், திருமலையில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வெடுத்தார். நேற்று காலை குடும்பத்துடன் ஏழுமலையான் கோவிலுக்கு


உள்நாட்டு போர் நடைபெறும் ஏமனில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்டுவர 2 கப்பல்கள் விரைந்தன

உள்நாட்டு போர் நடைபெறும் ஏமனில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை அழைத்து வருவதற்காக கொச்சியில் இருந்து நேற்று 2 கப்பல்கள் புறப்பட்டு சென்றன. ஏமனில் இந்தியர்கள் தவிப்பு அரபு நாடுகளில் ஒன்றான ஏமனில் உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவ


லக்வி வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருப்பதால் அவசரப்படதேவையில்லை என்கிறது பாகிஸ்தான்

மும்பை தாக்குதல் வழக்கில் மூளையாக செயல்பட்ட ஜாகியுர் ரகுமான் லக்வி மீதானவழக்கு விசாரணை நீதிமன்றத்தின் முன் இருப்பதால் இந்தியா அவசரப்படதேவையில்லை என்று பாகிஸ்தான் கூறியுள்ளது.


வெள்ள நிலவரத்தை கையாள ராணுவத்தின் உதவியை கேட்டார் ஜம்மு காஷ்மீர் முதல் மந்திரி முப்தி முகமது சயீது

காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று முன்தினம் முதல் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால் மத்திய காஷ்மீரில் உள்ள பட்கம் மாவட்டம் சான்டினார் கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இன்னும் 6 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.காஷ்மீரில் கனமழை காரணமாக ஜீலம் ஆறு அபாய கட்டத்தை தாண்டி பாய்கிறது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.


காஷ்மீரில் வெள்ள பாதிப்பு பிரதமர் உத்தரவின் பேரில் மத்திய உயர்மட்டகுழு காஷ்மீர் விரைவு.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. பலத்த மழை காரணமாக ஸ்ரீநகர் உள்பட 7 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. இதன் காரணமாக ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை சேதம் அடைந்தது. இதனால் இந்த சாலை மூடப்பட்டுள்ளது.


வெள்ள நிவாரணத்தை தாமத படுத்தும் மத்திய அரசு வழங்கவில்லை முன்னாள் முதலவர் ஒமர் அப்துல்லா குற்றச்சாட்டு

காஷ்மீரில் கடந்த ஆண்டு வரலாறு காணத அளவில் வெள்ளம் ஏற்பட்டு காஷ்மீர் மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. கடந்த முறை ஏற்பட்ட வெள்ள பாதிப்பின் நிவாரணத்திற்காக மத்திய அரசு எதையும் வழங்கவில்லை என்று அம்மாநில முன்னாள் முதல்-மந்திரி ஓமர் அப்துல்லா மத்திய அரசு மீது குற்றம்சாட்டியுள்ளார்.


உத்தரபிரதேச சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு ரத்து:விசாணை நடத்த அகிலேஷ் யாதவ் உத்தரவு

உத்தரபிரதேச மாநில சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வு நேற்று வாட்ஸப் மூலம் வெளியானதை தொடர்ந்து அந்த தேர்வு ரத்து படுகிறது என்றும், இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரபிரதேச முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் உத்தரவு பிறப்பித்துள்ளார் என்று அரசு செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.


ஏமன் நாட்டில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை அழைத்துவர புறப்பட்டது இந்திய விமானம்

உள்நாட்டு போர் நடைபெறும் ஏமன் நாட்டில் இருந்து இந்தியர்களை அழைத்து வர இந்திய அரசு சார்பில் விமானம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சுமார் 180 பேர் வரை பயணம் செய்யக் கூடிய இந்த விமானம் அங்குள்ள இந்தியர்களை அழைத்துக் கொண்டு இன்று மாலை ஏமனில் இருந்து தாயகம் திரும்பும் என்று எதிர்பார்க்கபடுகிறது.


ஜார்க்கண்ட் பஸ் பள்ளத்திற்குள் விழுந்து விபத்து, 10 பேர் உயிரிழப்பு

சத்தீஷ்கார் மாநிலம் ராய்காரில் இருந்து பீகார் மாநிலம் சாசாராம் நோக்கி சுமார் 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்றது. கார்க்வா-அம்பிகாபூர் சாலை பஸ் சென்றபோது எதிர்பாராத விதமாக பள்ளத்திற்குள் விழுந்து விபத்துக்குள் சிக்கியது. விபத்தில் 10 பேர் சம்பவ இடத்திலே பலியாகினர். விபத்து தொடர்பாக தகவல் தெரிந்ததும், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்த 25 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது


Sunday, March 29, 2015

காஷ்மீரில் கனமழை: அபாய கட்டத்தை தாண்டி ஜீலம் ஆறு பாய்கிறது

காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று முன்தினம் முதல் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால் மத்திய காஷ்மீரில் உள்ள பட்கம் மாவட்டம் சான்டினார் கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 8 வீடுகள், 10 மாட்டு கொட்டகைகள் முற்றிலும் இடிந்து விழுந்தன. மேலும் 26 வீடுகள் சேதம் அடைந்தன. ஆனால் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. இன்னும் 6 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.


மீண்டும் அவசர சட்டம் கொண்டு வருகிறது; நிலம் கையகப்படுத்தும் மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு தீவிர முயற்சி; மாநில கட்சிகளின் ஆதரவை திரட்ட நடவடிக்கை

முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது கொண்டு வரப்பட்ட நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் சில திருத்தங்களை செய்து, நிலம் கையகப்படுத்த வகை செய்யும் புதிய மசோதாவை பிரதமர் மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கூட்டணி அரசு கொண்டு வந்தது. நிலம் கையகப்படுத்தும்

http://ift.tt/1Henjdn

நாடு முழுவதும் பசுவதை தடை சட்டம் கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்கும் ராஜ்நாத் சிங் தகவல்

நாடு முழுவதும் பசுக்களை கொல்வதை தடை செய்து, சட்டம் கொண்டு வர மத்திய அரசு முயற்சிக்கும் என மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறினார். சமண மதத்தினர் சந்திப்பு டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை சமண மதத்தின் சுவதம்பர் பிரிவு தலைவர்கள் ந

http://ift.tt/1CAPm72

காங்கிரசுக்கு ‘ஆன்லைன்’ மூலம் உறுப்பினர்கள் சேர்ப்பு மன்மோகன் சிங் இன்று தொடங்கி வைக்கிறார்

கடந்த மாதம் நடந்த டெல்லி மாநில சட்டசபை தேர்தலில் ஒரு தொகுதியைக் கூட கைப்பற்ற முடியாமல் காங்கிரஸ் படுதோல்வியை தழுவியது. 2013–ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு 8 தொகுதிகளே கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து காங்கிரசை டெல்லியில் வலு

http://ift.tt/1CnPeGG

இந்திய கம்யூனிஸ்டு பொதுச்செயலாளராக சுதாகர் ரெட்டி மீண்டும் தேர்வு; தேசிய செயலாளர்-டி.ராஜா

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளராக சுதாகர் ரெட்டியும், தேசிய செயலாளராக டி.ராஜாவும் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். புதிய நிர்வாகிகள் தேர்வு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய மாநாடு புதுச்சேரியில் கடந்த 25-ந்தேதி தொடங்கி நடந்து வந்தது. இறுதிநாள் மாநாடு நேற்று நடந்தது.

http://ift.tt/1BUzasc

உத்தரபிரதேச மாநிலத்தில் கிரிக்கெட் சூதாட்டம்; 8 பேர் பிடிபட்டனர்

உலகக்கோப்பைக்கான கிரிக்கெட் இறுதிப்போட்டி நேற்று மெல்போர்ன் நகரில் (ஆஸ்திரேலியா) நடைபெற்றது. அதில் எந்த அணி ஜெயிக்கும் என்று, உத்தரபிரதேச மாநிலத்தில் ஒரு கும்பல் சூதாட்டத்தில் ஈடுபட்டது. இதுதொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தி 8 பேரை சாகரன்ப

http://ift.tt/1BUzasa

ஆம் ஆத்மி கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவில் இருந்தும் பிரசாந்த் பூஷண் நீக்கம்

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழுவில் இருந்து நீக்கப்பட்ட பிரசாந்த் பூஷண், ஒழுங்கு நடவடிக்கை குழுவில் இருந்தும் நீக்கப்பட்டார். போர்க்கொடி ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால் தன்னிச்சையாக செயல்படுவதாக கூறி, கட்சியின் நிறுவனர்களி

http://ift.tt/1DhSMxK

உள்நாட்டு போர் நடைபெறும் ஏமன் நாட்டில் இருந்து இந்தியர்களை அழைத்துவர நடவடிக்கை மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் தகவல்

உள்நாட்டு போர் நடைபெறும் ஏமன் நாட்டில் இருந்து இந்தியர்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்று மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார். இந்தியர்கள் சிக்கித் தவிப்பு அரபு நாடான ஏமனில், ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அரசு பட

http://ift.tt/1BUzabO

உடலுக்குள் மறைத்து தங்கம் கடத்தல் தமிழ்நாட்டை சேர்ந்த 2 பேர், கொச்சியில் கைது

கொழும்புவில் இருந்து கொச்சிக்கு நேற்று ஒரு விமானம் வந்தது. அதில் இருந்து இறங்கிய 2 பயணிகளின் உடமைகள் சோதனை செய்யப்பட்டது. அவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அவர்களின் உடலிலும் சோதனை நடத்தியபோது, அவர்களின் ஆசனவாய் பகுதியில் தங்கம் மறைத்து

http://ift.tt/1BUzabK

இந்தியா முழுவதும் பன்றி காய்ச்சலுக்கு இதுவரை 2,035 பேர் பலி

கடந்த ஜனவரி மாதம் வட மாநிலங்களில் பன்றி காய்ச்சல் பரவத் தொடங்கியது. பல்வேறு மாநிலங்களில் பரவிய இந்த காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 35 ஆக உயர்ந்தது. 33 ஆயிரத்து 761 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாநிலம் வாரியாக பன்றி காய்ச்சலு

http://ift.tt/1DhSMxG

மத்திய பிரதேசத்தில் ஆம்புலன்ஸ் தீ பிடித்ததில் 3 பேர் கருகி சாவு

மத்திய பிரதேச மாநிலம் மஹோ–நசிரபாத் தேசிய நெடுஞ்சாலையில் கேஷர்பரா கிராமத்துக்கு அருகே நேற்று முன்தினம் இரவு வேகமாக வந்த ஆம்புலன்ஸ் மீது லாரி ஒன்று மோதியது. இதனால் ஆம்புலன்ஸ் தீப்பிடித்து பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இந்த விபத்தில் ஆம்புலன்சில் வந்த 3 பேர்

http://ift.tt/1DhSMhg

அருணாசல பிரதேசத்தில் நிலநடுக்கம்

அருணாசல பிரதேச மாநிலம் சுபான்சிரி பகுதியில் நேற்று காலை 6.33 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 3.4 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

http://ift.tt/1BUzcjY

உத்தரபிரதேச சிவில் சர்வீசஸ் தேர்வு வினாத்தாள் வெளியானதால் பரபரப்பு; ரூ.5 லட்சத்துக்கு விற்கப்பட்டதாக தகவல்

உத்தரபிரதேச மாநில சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு நேற்று நடைபெற்றது. உத்தரபிரதேசம் முழுவதும் 917 மையங்களில் நடைபெற்ற தேர்வை நான்கரை லட்சம் தேர்வர்கள் எழுதினர். காலை 9.30 மணிக்கு, முதல் ஷிப்ட் தேர்வு தொடங்க இருந்த நிலையில், 9.15 மணிக்கு திடீரென கேள்வித்தாள் ‘வாட்ஸ்அப்’ மூலம் ரகசியமாக வெளியானது. முதல் ஷிப்ட் தேர்வு நடந்து கொண்டிருந்தபோது, இச்செய்தி காட்டுத்தீ போல பரவியது. அதிகாரிகள் இரு கேள்வித்தாள்களையும் ஒப்பிட்டு பார்த்து, இரண்டும் ஒன்றுதான் என்பதை உறுதி செய்தனர். இந்த வினாத்தாள், ரூ5 லட்சத்துக்கு விற்கப்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்தன.

http://ift.tt/1DhSM0S

ஆந்திராவில் பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்தில் 6 பேர் உடல் கருகி சாவு

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் அருகே கோகுலபாடு என்ற பகுதியில் உள்ள பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலையில் நேற்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. பட்டாசுகள் வெடித்து சிதறியதில் ஏற்பட்ட தீ ஆலை முழுவதும் பரவியது. இந்த விபத்தில் 3 பெண்கள் உள்பட 6 பேர் உட

http://ift.tt/1BUzabU

வண்டல்மண் படுகைகளில் எரிவாயு எடுக்க மத்திய அரசு திட்டம்

அமெரிக்காவில் எரிவாயு எடுக்கும் பணி வெற்றிகரமாக நடப்பதைப் பின்பற்றி, இந்தியாவில் உள்ள 26 வண்டல்மண் படுகைகளில் இருந்து எரிவாயுவை எடுக்க மத்திய அரசு கொள்கை வகுத்துள்ளது. இத்தகவலை பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். இந்த படுகைகள், 31 லட்சத்து 40 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளன. அடுத்த 30 மாதங்களுக்கு இவற்றில் எரிவாயு எடுக்கும் பணி நடைபெறும்.

http://ift.tt/1CAPofj

மீண்டும் அவசர சட்டம் கொண்டு வருகிறது; நிலம் கையகப்படுத்தும் மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு தீவிர முயற்சி; மாநில கட்சிகளின் ஆதரவை திரட்ட நடவடிக்கை

முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது கொண்டு வரப்பட்ட நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் சில திருத்தங்களை செய்து, நிலம் கையகப்படுத்த வகை செய்யும் புதிய மசோதாவை பிரதமர் மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கூட்டணி அரசு கொண்டு வந்தது. நிலம் கையகப்படுத்தும்

Read more at http://ift.tt/1Henjdn

நாடு முழுவதும் பசுவதை தடை சட்டம் கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்கும் ராஜ்நாத் சிங் தகவல்

நாடு முழுவதும் பசுக்களை கொல்வதை தடை செய்து, சட்டம் கொண்டு வர மத்திய அரசு முயற்சிக்கும் என மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறினார். சமண மதத்தினர் சந்திப்பு டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை சமண மதத்தின் சுவதம்பர் பிரிவு தலைவர்கள் ந

Read more at http://ift.tt/1CAPm72

காங்கிரசுக்கு ‘ஆன்லைன்’ மூலம் உறுப்பினர்கள் சேர்ப்பு மன்மோகன் சிங் இன்று தொடங்கி வைக்கிறார்

கடந்த மாதம் நடந்த டெல்லி மாநில சட்டசபை தேர்தலில் ஒரு தொகுதியைக் கூட கைப்பற்ற முடியாமல் காங்கிரஸ் படுதோல்வியை தழுவியது. 2013–ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு 8 தொகுதிகளே கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து காங்கிரசை டெல்லியில் வலு

Read more at http://ift.tt/1CnPeGG

இந்திய கம்யூனிஸ்டு பொதுச்செயலாளராக சுதாகர் ரெட்டி மீண்டும் தேர்வு; தேசிய செயலாளர்-டி.ராஜா

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளராக சுதாகர் ரெட்டியும், தேசிய செயலாளராக டி.ராஜாவும் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். புதிய நிர்வாகிகள் தேர்வு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய மாநாடு புதுச்சேரியில் கடந்த 25-ந்தேதி தொடங்கி நடந்து வந்தது. இறுதிநாள் மாநாடு நேற்று நடந்தது.

Read more at http://ift.tt/1BUzasc

உத்தரபிரதேச மாநிலத்தில் கிரிக்கெட் சூதாட்டம்; 8 பேர் பிடிபட்டனர்

உலகக்கோப்பைக்கான கிரிக்கெட் இறுதிப்போட்டி நேற்று மெல்போர்ன் நகரில் (ஆஸ்திரேலியா) நடைபெற்றது. அதில் எந்த அணி ஜெயிக்கும் என்று, உத்தரபிரதேச மாநிலத்தில் ஒரு கும்பல் சூதாட்டத்தில் ஈடுபட்டது. இதுதொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தி 8 பேரை சாகரன்ப

Read more at http://ift.tt/1BUzasa

ஆம் ஆத்மி கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவில் இருந்தும் பிரசாந்த் பூஷண் நீக்கம்

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழுவில் இருந்து நீக்கப்பட்ட பிரசாந்த் பூஷண், ஒழுங்கு நடவடிக்கை குழுவில் இருந்தும் நீக்கப்பட்டார். போர்க்கொடி ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால் தன்னிச்சையாக செயல்படுவதாக கூறி, கட்சியின் நிறுவனர்களி

Read more at http://ift.tt/1DhSMxK

உள்நாட்டு போர் நடைபெறும் ஏமன் நாட்டில் இருந்து இந்தியர்களை அழைத்துவர நடவடிக்கை மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் தகவல்

உள்நாட்டு போர் நடைபெறும் ஏமன் நாட்டில் இருந்து இந்தியர்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்று மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார். இந்தியர்கள் சிக்கித் தவிப்பு அரபு நாடான ஏமனில், ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அரசு பட

Read more at http://ift.tt/1BUzabO

உடலுக்குள் மறைத்து தங்கம் கடத்தல் தமிழ்நாட்டை சேர்ந்த 2 பேர், கொச்சியில் கைது

கொழும்புவில் இருந்து கொச்சிக்கு நேற்று ஒரு விமானம் வந்தது. அதில் இருந்து இறங்கிய 2 பயணிகளின் உடமைகள் சோதனை செய்யப்பட்டது. அவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அவர்களின் உடலிலும் சோதனை நடத்தியபோது, அவர்களின் ஆசனவாய் பகுதியில் தங்கம் மறைத்து

Read more at http://ift.tt/1BUzabK

இந்தியா முழுவதும் பன்றி காய்ச்சலுக்கு இதுவரை 2,035 பேர் பலி

கடந்த ஜனவரி மாதம் வட மாநிலங்களில் பன்றி காய்ச்சல் பரவத் தொடங்கியது. பல்வேறு மாநிலங்களில் பரவிய இந்த காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 35 ஆக உயர்ந்தது. 33 ஆயிரத்து 761 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாநிலம் வாரியாக பன்றி காய்ச்சலு

Read more at http://ift.tt/1DhSMxG

மத்திய பிரதேசத்தில் ஆம்புலன்ஸ் தீ பிடித்ததில் 3 பேர் கருகி சாவு

மத்திய பிரதேச மாநிலம் மஹோ–நசிரபாத் தேசிய நெடுஞ்சாலையில் கேஷர்பரா கிராமத்துக்கு அருகே நேற்று முன்தினம் இரவு வேகமாக வந்த ஆம்புலன்ஸ் மீது லாரி ஒன்று மோதியது. இதனால் ஆம்புலன்ஸ் தீப்பிடித்து பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இந்த விபத்தில் ஆம்புலன்சில் வந்த 3 பேர்

Read more at http://ift.tt/1DhSMhg

அருணாசல பிரதேசத்தில் நிலநடுக்கம்

அருணாசல பிரதேச மாநிலம் சுபான்சிரி பகுதியில் நேற்று காலை 6.33 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 3.4 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

Read more at http://ift.tt/1BUzcjY

உத்தரபிரதேச சிவில் சர்வீசஸ் தேர்வு வினாத்தாள் வெளியானதால் பரபரப்பு; ரூ.5 லட்சத்துக்கு விற்கப்பட்டதாக தகவல்

உத்தரபிரதேச மாநில சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு நேற்று நடைபெற்றது. உத்தரபிரதேசம் முழுவதும் 917 மையங்களில் நடைபெற்ற தேர்வை நான்கரை லட்சம் தேர்வர்கள் எழுதினர். காலை 9.30 மணிக்கு, முதல் ஷிப்ட் தேர்வு தொடங்க இருந்த நிலையில், 9.15 மணிக்கு திடீரென கேள்வித்தாள் ‘வாட்ஸ்அப்’ மூலம் ரகசியமாக வெளியானது. முதல் ஷிப்ட் தேர்வு நடந்து கொண்டிருந்தபோது, இச்செய்தி காட்டுத்தீ போல பரவியது. அதிகாரிகள் இரு கேள்வித்தாள்களையும் ஒப்பிட்டு பார்த்து, இரண்டும் ஒன்றுதான் என்பதை உறுதி செய்தனர். இந்த வினாத்தாள், ரூ5 லட்சத்துக்கு விற்கப்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்தன.

Read more at http://ift.tt/1DhSM0S

ஆந்திராவில் பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்தில் 6 பேர் உடல் கருகி சாவு

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் அருகே கோகுலபாடு என்ற பகுதியில் உள்ள பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலையில் நேற்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. பட்டாசுகள் வெடித்து சிதறியதில் ஏற்பட்ட தீ ஆலை முழுவதும் பரவியது. இந்த விபத்தில் 3 பெண்கள் உள்பட 6 பேர் உட

Read more at http://ift.tt/1BUzabU

வண்டல்மண் படுகைகளில் எரிவாயு எடுக்க மத்திய அரசு திட்டம்

அமெரிக்காவில் எரிவாயு எடுக்கும் பணி வெற்றிகரமாக நடப்பதைப் பின்பற்றி, இந்தியாவில் உள்ள 26 வண்டல்மண் படுகைகளில் இருந்து எரிவாயுவை எடுக்க மத்திய அரசு கொள்கை வகுத்துள்ளது. இத்தகவலை பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். இந்த படுகைகள், 31 லட்சத்து 40 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளன. அடுத்த 30 மாதங்களுக்கு இவற்றில் எரிவாயு எடுக்கும் பணி நடைபெறும்.

Read more at http://ift.tt/1CAPofj

மீண்டும் அவசர சட்டம் கொண்டு வருகிறது; நிலம் கையகப்படுத்தும் மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு தீவிர முயற்சி; மாநில கட்சிகளின் ஆதரவை திரட்ட நடவடிக்கை

முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது கொண்டு வரப்பட்ட நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் சில திருத்தங்களை செய்து, நிலம் கையகப்படுத்த வகை செய்யும் புதிய மசோதாவை பிரதமர் மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கூட்டணி அரசு கொண்டு வந்தது. நிலம் கையகப்படுத்தும்


நாடு முழுவதும் பசுவதை தடை சட்டம் கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்கும் ராஜ்நாத் சிங் தகவல்

நாடு முழுவதும் பசுக்களை கொல்வதை தடை செய்து, சட்டம் கொண்டு வர மத்திய அரசு முயற்சிக்கும் என மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறினார். சமண மதத்தினர் சந்திப்பு டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை சமண மதத்தின் சுவதம்பர் பிரிவு தலைவர்கள் ந


காங்கிரசுக்கு ‘ஆன்லைன்’ மூலம் உறுப்பினர்கள் சேர்ப்பு மன்மோகன் சிங் இன்று தொடங்கி வைக்கிறார்

கடந்த மாதம் நடந்த டெல்லி மாநில சட்டசபை தேர்தலில் ஒரு தொகுதியைக் கூட கைப்பற்ற முடியாமல் காங்கிரஸ் படுதோல்வியை தழுவியது. 2013–ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு 8 தொகுதிகளே கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து காங்கிரசை டெல்லியில் வலு


வண்டல்மண் படுகைகளில் எரிவாயு எடுக்க மத்திய அரசு திட்டம்

அமெரிக்காவில் எரிவாயு எடுக்கும் பணி வெற்றிகரமாக நடப்பதைப் பின்பற்றி, இந்தியாவில் உள்ள 26 வண்டல்மண் படுகைகளில் இருந்து எரிவாயுவை எடுக்க மத்திய அரசு கொள்கை வகுத்துள்ளது. இத்தகவலை பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். இந்த படுகைகள், 31 லட்சத்து 40 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளன. அடுத்த 30 மாதங்களுக்கு இவற்றில் எரிவாயு எடுக்கும் பணி நடைபெறும்.


இந்திய கம்யூனிஸ்டு பொதுச்செயலாளராக சுதாகர் ரெட்டி மீண்டும் தேர்வு; தேசிய செயலாளர்-டி.ராஜா

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளராக சுதாகர் ரெட்டியும், தேசிய செயலாளராக டி.ராஜாவும் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். புதிய நிர்வாகிகள் தேர்வு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய மாநாடு புதுச்சேரியில் கடந்த 25-ந்தேதி தொடங்கி நடந்து வந்தது. இறுதிநாள் மாநாடு நேற்று நடந்தது.


உத்தரபிரதேச மாநிலத்தில் கிரிக்கெட் சூதாட்டம்; 8 பேர் பிடிபட்டனர்

உலகக்கோப்பைக்கான கிரிக்கெட் இறுதிப்போட்டி நேற்று மெல்போர்ன் நகரில் (ஆஸ்திரேலியா) நடைபெற்றது. அதில் எந்த அணி ஜெயிக்கும் என்று, உத்தரபிரதேச மாநிலத்தில் ஒரு கும்பல் சூதாட்டத்தில் ஈடுபட்டது. இதுதொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தி 8 பேரை சாகரன்ப


ஆம் ஆத்மி கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவில் இருந்தும் பிரசாந்த் பூஷண் நீக்கம்

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழுவில் இருந்து நீக்கப்பட்ட பிரசாந்த் பூஷண், ஒழுங்கு நடவடிக்கை குழுவில் இருந்தும் நீக்கப்பட்டார். போர்க்கொடி ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால் தன்னிச்சையாக செயல்படுவதாக கூறி, கட்சியின் நிறுவனர்களி


இந்தியா முழுவதும் பன்றி காய்ச்சலுக்கு இதுவரை 2,035 பேர் பலி

கடந்த ஜனவரி மாதம் வட மாநிலங்களில் பன்றி காய்ச்சல் பரவத் தொடங்கியது. பல்வேறு மாநிலங்களில் பரவிய இந்த காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 35 ஆக உயர்ந்தது. 33 ஆயிரத்து 761 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாநிலம் வாரியாக பன்றி காய்ச்சலு


ஆந்திராவில் பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்தில் 6 பேர் உடல் கருகி சாவு

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் அருகே கோகுலபாடு என்ற பகுதியில் உள்ள பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலையில் நேற்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. பட்டாசுகள் வெடித்து சிதறியதில் ஏற்பட்ட தீ ஆலை முழுவதும் பரவியது. இந்த விபத்தில் 3 பெண்கள் உள்பட 6 பேர் உட


அருணாசல பிரதேசத்தில் நிலநடுக்கம்

அருணாசல பிரதேச மாநிலம் சுபான்சிரி பகுதியில் நேற்று காலை 6.33 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 3.4 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.


உள்நாட்டு போர் நடைபெறும் ஏமன் நாட்டில் இருந்து இந்தியர்களை அழைத்துவர நடவடிக்கை மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் தகவல்

உள்நாட்டு போர் நடைபெறும் ஏமன் நாட்டில் இருந்து இந்தியர்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்று மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார். இந்தியர்கள் சிக்கித் தவிப்பு அரபு நாடான ஏமனில், ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அரசு பட


மத்திய பிரதேசத்தில் ஆம்புலன்ஸ் தீ பிடித்ததில் 3 பேர் கருகி சாவு

மத்திய பிரதேச மாநிலம் மஹோ–நசிரபாத் தேசிய நெடுஞ்சாலையில் கேஷர்பரா கிராமத்துக்கு அருகே நேற்று முன்தினம் இரவு வேகமாக வந்த ஆம்புலன்ஸ் மீது லாரி ஒன்று மோதியது. இதனால் ஆம்புலன்ஸ் தீப்பிடித்து பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இந்த விபத்தில் ஆம்புலன்சில் வந்த 3 பேர்


உடலுக்குள் மறைத்து தங்கம் கடத்தல் தமிழ்நாட்டை சேர்ந்த 2 பேர், கொச்சியில் கைது

கொழும்புவில் இருந்து கொச்சிக்கு நேற்று ஒரு விமானம் வந்தது. அதில் இருந்து இறங்கிய 2 பயணிகளின் உடமைகள் சோதனை செய்யப்பட்டது. அவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அவர்களின் உடலிலும் சோதனை நடத்தியபோது, அவர்களின் ஆசனவாய் பகுதியில் தங்கம் மறைத்து


உத்தரபிரதேச சிவில் சர்வீசஸ் தேர்வு வினாத்தாள் வெளியானதால் பரபரப்பு; ரூ.5 லட்சத்துக்கு விற்கப்பட்டதாக தகவல்

உத்தரபிரதேச மாநில சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு நேற்று நடைபெற்றது. உத்தரபிரதேசம் முழுவதும் 917 மையங்களில் நடைபெற்ற தேர்வை நான்கரை லட்சம் தேர்வர்கள் எழுதினர். காலை 9.30 மணிக்கு, முதல் ஷிப்ட் தேர்வு தொடங்க இருந்த நிலையில், 9.15 மணிக்கு திடீரென கேள்வித்தாள் ‘வாட்ஸ்அப்’ மூலம் ரகசியமாக வெளியானது. முதல் ஷிப்ட் தேர்வு நடந்து கொண்டிருந்தபோது, இச்செய்தி காட்டுத்தீ போல பரவியது. அதிகாரிகள் இரு கேள்வித்தாள்களையும் ஒப்பிட்டு பார்த்து, இரண்டும் ஒன்றுதான் என்பதை உறுதி செய்தனர். இந்த வினாத்தாள், ரூ5 லட்சத்துக்கு விற்கப்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்தன.


Saturday, March 28, 2015

Nigerians vote in polls too close to call

Biometric cards and readers are being used for the first time to discourage the kind of fraud that has marred previous votes.

Read more at http://ift.tt/19sVrXt

Going to the root of the problem

Every day we come across incidents where a woman is physically or sexually assaulted. Violence against women exists in every society and research supports the view that it begins at home. The assau...

http://ift.tt/1CZPihP

Kiwis or Kangaroos, who will pouch the Cup?

A gargantuan clash of co-hosts is on the cards when New Zealand takes on Australia at the Melbourne Cricket Ground on Sunday.

Read more at http://ift.tt/1NofeGF

Tim Cook to donate millions to charity

American multinational Apple’s chief executive Tim Cook has announced that he will donate millions of dollars of his wealth to charity before he dies, a media report said on Saturday.Mr. Co...

http://ift.tt/1Hbnt5l

Sri Sri Ravi Shankar gets death threats from IS

A close aide of spiritual leader Sri Sri Ravi Shankar, on Saturday, claimed that the founder of the ‘Art of Living’ had received death threats in Malaysia from the Islamic State (IS) terror group.

Read more at http://ift.tt/1CZPiOK

The wisdom of placing knowledge in bags

This library at Park Road has created an unusual lodging place for most of its 28,138 books

Read more at http://ift.tt/1GAfAID

Going to the root of the problem

Every day we come across incidents where a woman is physically or sexually assaulted. Violence against women exists in every society and research supports the view that it begins at home. The assau...

Read more at http://ift.tt/1CZPihP

Tim Cook to donate millions to charity

American multinational Apple’s chief executive Tim Cook has announced that he will donate millions of dollars of his wealth to charity before he dies, a media report said on Saturday.Mr. Co...

Read more at http://ift.tt/1Hbnt5l

ஆபாச படம் காட்டி சிறுமி பாலியல் பலாத்காரம்; பல்கலைக்கழக பேராசிரியர் கைது

ஆபாச படம் காட்டி சிறுமி பாலியல் பலாத்காரம்; பல்கலைக்கழக பேராசிரியர் கைது


ராக்கெட்டை வெற்றிகரமாக செலுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு

கடல்சார் ஆய்வுப்பணிகளுக்காக இஸ்ரோ சார்பில் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1–டி செயற்கைகோள் நேற்று ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. கடல்சார் ஆராய்ச்சிக்காக 7 செயற்கைகோள் அனுப்பும் இஸ்ரோவின் திட்டத்தில், இது 4–வது செயற்கைக்கோள் ஆகும்.


MLAs, MLCs get i-Phone 6

In spite of the financial crunch, the State government gifted iPhone-6 smart phones to all the 175 MLAs and 50 MLCs on the final day of the budget session of the State Legislature here on Friday.

http://ift.tt/1BBEe5Z

MLAs, MLCs get i-Phone 6

In spite of the financial crunch, the State government gifted iPhone-6 smart phones to all the 175 MLAs and 50 MLCs on the final day of the budget session of the State Legislature here on Friday.

Read more at http://ift.tt/1BBEe5Z

பெங்களூருவில் தமிழ் சேனல்கள் துண்டிப்பு தமிழ் சினிமாக்களும் நிறுத்தப்பட்டன

தமிழகத்தில் முழு அடைப்பையொட்டி பெங்களூருவில் இன்று தமிழ் சேனல்கள் துண்டிக்கப்பட்டதுடன், தியேட்டர்களில் தமிழ் சினிமா படங்களும் நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

http://ift.tt/1EgO8zZ

ராகுல் எங்கே சோனியாவிடம் கேள்வி: விரைவில் உங்களோடு சோனியா பதில்

காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவரும், அமேதி தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி, அரசியல் பணிகளுக்கு தற்காலிக ஓய்வு கொடுத்து விட்டு கடந்த மாதம் 22-ந் தேதி விடுமுறையில் சென்றார்.

http://ift.tt/1BEAhNN

அணை கட்டும் முடிவில் இருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை-சித்தராமையா

“மேகதாதுவில் அணை கட்டுவதை எதிர்த்து தமிழகம் ‘பந்த்‘ நடத்துகிறது. தமிழகம், அரசியல் காரணங்களுக்காக இதை எதிர்க்கிறது. இது சரியல்ல. இந்த பிரச்சினையை எப்படி கையாள வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். சட்ட ரீதியாகவும், வேறு வழிகளிலும் இதை நாங்கள் எதிர்கொள்வோம். அவர்கள் ஆரம்பத்தில் இருந்தே இதை எதிர்த்து வருகிறார்கள்.

http://ift.tt/1BEAfWl

மும்பை விமான நிலையத்தில் விமானத்தின் அவசர வழி கதவை திறந்து கீழே குதித்த வாலிபரால் பரபரப்பு

மும்பை வந்து இறங்கிய விமானத்தின் அவசர வழி கதவை திறந்து வாலிபர் ஒருவர் கீழே குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

http://ift.tt/1EgOab3

இந்தியாவின் 4-வது நேவிகேஷனல் செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது இஸ்ரோ

1425 கிலோ எடையுள்ள இந்த IRNSS-1D செயற்கைக்கோள் PSLV-C27 ராக்கெட்டு மூலமாக ஏவப்பட்டது. இது முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டதாகும். கடந்த 9-ந்தேதியே ஏவப்பட இருந்த இந்த செயற்கைகோள் டெலிமெட்ரி டிரான்ஸ்மிட்டரில் ஏற்பட்ட சில கோளாறு காரணமாக இத்தனை நாட்கள் தாமதமாகியிருக்கிறது. மொத்தம் 7 செய்ற்கைகோள்கள் கொண்ட இந்த அமைப்பில் ஒவ்வொரு செயற்கைகோளும் ரூ.150 கோடி மதிப்பிலானவை. அதேபோல், அவற்றை ஏவுவதற்கு உதவும் PSLV-XL ராக்கெட்டுகள் ஒவ்வொன்றும் ரூ.130 கோடி மதிப்பிலானவை. ஏழு ராக்கெட்டுகள் கொண்ட மொத்த அமைப்பின் மதிப்பு ரூ.910 கோடியாகும். இந்த ஆண்டு இறுதிக்குள் மீதமுள்ள செயற்கைகோள்கள் அனைத்தையும் ஏவ இஸ்ரோ திட்டமிடப்பட்டுள்ளது.

http://ift.tt/1CZaDrA

மிசோரம் கவர்னர் குரேஷி திடீர் பதவி நீக்கம்

மூத்த காங்கிரஸ் தலைவரான குரேஷி காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நியமிக்கப்பட்ட கவர்னர்களில் ஒருவராவார். பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் கவர்னர் பதவியிலிருந்து விலகி விடுமாறும் இல்லையென்றால் நீக்கப்பட்டு விடுவீர்கள் என கடந்த ஜூலை-30-ந்தேதி அப்போதைக்கு உள்துறை செயலராக இருந்த அனில் கோஸ்வாமி அறிவுறுத்தியிருக்கிறார். மீண்டும் ஆகஸ்டு-8 ந்தேதியும் குரேஷியிடம் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

http://ift.tt/1BDBuF4

இந்தியாவில் ஒவ்வொரு மாட்டின் வயிற்றிலும் 30 கிலோ பிளாஸ்டிக்; பிரகாஷ் ஜவடேகர்

இந்தியாவில் ஒரு பிரச்சனை என்னவென்றால், சட்டங்கள் அனைத்தும் இருக்கும். ஆனால், அதை செயல்படுத்த முடியாது. 40 மைக்ரான் அளவுகளுக்கு கீழுள்ள பிளாஸ்டிக் பைகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், குப்பையை அள்ளுபவர்கள் இதை ரீசைக்கிள் செய்ய முடியாது என்பதால் எடுத்துச் செல்வதில்லை. கடைசியில், அவை தெருக்களில் சிதறிக்கிடக்கின்றன. ஒவ்வொரு நாளும் 15 ஆயிரம் டன்கள் பிளாஸ்டிக் குப்பைகள் உற்பத்தியாகின்றன. அதில், 9 ஆயிரம் டன்கள் மட்டுமே சேகரிக்கப்படுகிறது. மீதமுள்ள குப்பைகள் கிராமங்களில் குவியல் குவியலாக ஆங்காங்கே மலை போல் இருப்பதை நாம் காணலாம். கார்பன்-டை-ஆக்ஸைடு போல் அவை நூற்றுக்கணக்கான ஆண்டுகள் அங்கேயே இருக்கும். இது ஒரு பெரிய பிரச்சனை. சாதாரணமான விஷயமல்ல. இன்று நம் நாட்டில் பலியாகும் ஒவ்வொரு பசுமாடு மற்றும் எருமை மாடுகளின் வயிற்றில் குறைந்தது 30 கிலோ பிளாஸ்டிக் குப்பைகளாவது இருக்கும். இந்த அவல நிலையை மாற்ற விரைவில் அதிரடி பிரச்சாரம் நடத்தப்படும். நாடு முழுவதும் உள்ள நகர்புறங்களில் கார்பனை குறைக்கவும், பசுமையை அதிகரிக்கவும் டவுண் பிளேனர்கள் மற்றும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். தீ

http://ift.tt/1BDBxkk

பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் நோக்குடன் பிரான்சு,ஜெர்மனி, கனடா நாடுகளில் சுற்றுப்பயணம்: பிரதமர் மோடி

பொருளாதாரத்தை ஊக்குவிப்பது, வேலை வாய்ப்பை உருவாக்குதல் உள்ளிட்ட நோக்கங்களுக்காக தான் பிரான்சு , ஜெர்மனி, கனடா ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

http://ift.tt/1CZaAMi

காவிரியின் குறுக்கே அணை கட்டுவதை தடுத்து நிறுத்த கோரி தமிழ்நாட்டை சேர்ந்த எம்.பிகள் இன்று பிரதமருடன் சந்திப்பு

காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது என்ற இடத்தில் புதிதாக அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி தமிழக- புதுச்சேரி எம்.பி.க்கள் அனைவரும் இன்று பிரதமர் மோடியை அவரது வீட்டில் நேரில் சந்தித்து மனு கொடுக் கிறார்கள். இதற்காக மாலை 5.15 மணிக்கு நேரம் ஒதுக்கி

http://ift.tt/1BDBxkh

கேரளாவில் வரலாறு காணாத அளவில் மக்கள்தொகை பெருக்கம் குறைந்தது: கேரள அரசு தகவல்

இந்தியாவில் மிகக்குறைந்த மக்கள்தொகை பெருக்கத்தை கொண்ட மாநிலமாக கேரள மாநிலம் பதிவு செய்துள்ளது. வரும் ஆண்டுகளில் அங்கு மக்கள் தொகை பெருக்கம் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் பூஜ்யமாகிவிடும் என அம்மாநிலத்தின் திட்டக்குழு தனது புதிய பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

http://ift.tt/1GzfHUB

பிச்சைகாரர்களுக்கு பிச்சைகாரர்களே நடத்தும் வங்கி

பீகார் மாநிலம் கயா நகரில் புகழ் பெற்ற மங்கள கவுரி ஆலயம் உள்ளது. தினமும் ஆயிரக்கணக் கான பக்தர்கள் வரும் இந்த கோவில் பகுதியில் ஏராளமான பிச்சைக்காரர் கள் வசித்து வருகிறார்கள். கோவிலுக்கு வரும் பக்தர் களிடம் பிச்சை எடுப்பது ஒன்றே அவர்களது தொழிலாகும்.

http://ift.tt/1GzlauF

ஆம் ஆத்மியின் தேசிய செயற்குழுவில் இருந்து பிரஷாந்த் பூஷன், யோகேந்திர யாதவ் நீக்கம்

ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவாலுக்கு எதிராக அக்கட்சியின் நிறுவன தலைவர்களான யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷண் ஆகியோர் போர்க்கொடி தூக்கினர். கட்சியின் கொள்கைகளை மீறி கெஜ்ரிவால் சர்வாதிகாரமாக செயல்படுகிறார் என்று அவ்விருவரும் குற்றம்சாட்டினர். தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து அவர் விலக வேண்டும் என வலியுறுத்தினர். பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவ் ஆகியோர் கட்சியின் அரசியல் விவகார குழுவில் இருந்து நீக்கப்பட்டனர். யோகேந்திராவிடம் இருந்து செய்தி தொடர்பாளர் பதவியும் பறிக்கப்பட்டது.

http://ift.tt/1GzfEZ3

லண்டன் சென்ற இந்திய விமானத்தை நடுவானில் கடத்த நடந்த சதி முறியடிப்பு?

லண்டன் செல்லும் ஏர் இந்திய விமானத்திற்கு சொந்த மான விமானத்தை கடத்த நடந்த முயற்சி முறியடிக்கபட்டு உள்ளது என ஜெட் ஏர்வே விமானி இமெயில் மூலம் இந்துஸ்தான் பத்திரிகை அலுவலகத்திற்கு கொடுத்த தகவலின் மூலம் தெரியவந்து உள்ளது.இதை தொடர்ந்து பல விமான

http://ift.tt/1GzfHnR

பாதுகாப்பு படையினருடன் நடைபெற்ற மோதலில் 2 மாவோயிஸ்டுகள் பலி

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள லேட்கர் என்ற பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் 2 மாவோயிஸ்டுகள் பலியாயினர். ஜார்க்கண்ட் மாநிலத்தில் நக்சலைட் தீவிரவாதிகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. அவர்களை ஒடுக்குவதற்காக சி.ஆர்.பி.எப். போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

http://ift.tt/1ELAHmB

”66 எம்.எல்.ஏக்களுடன் வெளியேறி புதிய கட்சி தொடங்க சிந்தித்து வருகிறேன்” கெஜ்ரிவால்பேசியதாக வெளியான ஆடியோவால் பரபரப்பு

டெல்லி சட்டசபை தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை பெற்றது ஆம் ஆத்மி. அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றது முதல் உள்கட்சி பூசல் தலைதூக்கி வருகிறது. மூத்த தலைவர்களான பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவ் ஆகியோர் கேஜ்ரிவாலுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்தனர். கட்சியின் கொள்கைகளை மீறி கெஜ்ரிவால்

http://ift.tt/1GyLOE7

ஆம் ஆத்மி கட்சி தேசிய செயற் குழு கூட்டம் தொடங்கியது யோகேந்திர ராவுக்கு எதிராக தொண்டர்கள் போராட்டம்

டெல்லி சட்டசபை தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை பெற்றது ஆம் ஆத்மி. அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றது முதல் உள்கட்சி பூசல் தலைதூக்கி வருகிறது. மூத்த தலைவர்களான பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவ் ஆகியோர் கேஜ்ரிவாலுக்கு எதிரான

http://ift.tt/1NlDObm

விமான நிலையத்தில் பெண் பயணியை துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு: குடியுரிமை அதிகாரி இடைநீக்கம்

டெல்லி விமான நிலையத்தில் பெங்களூரை சேர்ந்த பெண் பயணியிடம் வாய்மொழியாக பாலியல் தொந்தரவு செய்ததாக எழுந்த புகாரை அடுத்து குடியுரிமை அதிகாரி இடைநீக்கம் செய்யபப்ட்டுள்ளார்.

http://ift.tt/197UW5d

பிரதமர் மோடி ஏப்ரல் 3–ந்தேதி பெங்களூரு வருகை

பா.ஜனதாவின் தேசிய செயற்குழு கூட்டம் அடுத்த மாதம் (ஏப்ரல்) 3–ந்தேதி பெங்களூருவில் நடக்கிறது. காலை செயற்குழு கூட்டம் முடிந்தவுடன் மாலை 5 மணி அளவில் பசவனகுடி நேஷனல் கல்லூரி வளாகத்தில் பொதுக்கூட்டம் நடக்க உள்ளது.

http://ift.tt/1CuHhkq

இந்திய அணியின் தோல்வியை காஷ்மீர் மக்கள் கொண்டாடியதால் பரபரப்பு

உலக கோப்பை அரையிறுதி போட்டியில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் 95 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி இறுதி போட்டிக்குள் நுழைந்தது. இந்திய அணியின் தோல்வியை தாங்க முடியாத பல ரசிகர்கள் மைதானத்திலேயே கண்ணீர் விட்டனர். அதேபோல், இந்தியாவிலும் ரசிகர்கள் சோகம் அடைந்தனர். சிலர் தங்கள் தொலைக்காட்சி பெட்டிகளை உடைத்தும் எதிர்ப்பையும் பதிவு செய்தனர்.

http://ift.tt/1CuHfJ4

பெங்களூருவில் தமிழ் சேனல்கள் துண்டிப்பு தமிழ் சினிமாக்களும் நிறுத்தப்பட்டன

தமிழகத்தில் முழு அடைப்பையொட்டி பெங்களூருவில் இன்று தமிழ் சேனல்கள் துண்டிக்கப்பட்டதுடன், தியேட்டர்களில் தமிழ் சினிமா படங்களும் நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Read more at http://ift.tt/1EgO8zZ

ராகுல் எங்கே சோனியாவிடம் கேள்வி: விரைவில் உங்களோடு சோனியா பதில்

காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவரும், அமேதி தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி, அரசியல் பணிகளுக்கு தற்காலிக ஓய்வு கொடுத்து விட்டு கடந்த மாதம் 22-ந் தேதி விடுமுறையில் சென்றார்.

Read more at http://ift.tt/1BEAhNN

அணை கட்டும் முடிவில் இருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை-சித்தராமையா

“மேகதாதுவில் அணை கட்டுவதை எதிர்த்து தமிழகம் ‘பந்த்‘ நடத்துகிறது. தமிழகம், அரசியல் காரணங்களுக்காக இதை எதிர்க்கிறது. இது சரியல்ல. இந்த பிரச்சினையை எப்படி கையாள வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். சட்ட ரீதியாகவும், வேறு வழிகளிலும் இதை நாங்கள் எதிர்கொள்வோம். அவர்கள் ஆரம்பத்தில் இருந்தே இதை எதிர்த்து வருகிறார்கள்.

Read more at http://ift.tt/1BEAfWl

மும்பை விமான நிலையத்தில் விமானத்தின் அவசர வழி கதவை திறந்து கீழே குதித்த வாலிபரால் பரபரப்பு

மும்பை வந்து இறங்கிய விமானத்தின் அவசர வழி கதவை திறந்து வாலிபர் ஒருவர் கீழே குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Read more at http://ift.tt/1EgOab3

இந்தியாவின் 4-வது நேவிகேஷனல் செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது இஸ்ரோ

1425 கிலோ எடையுள்ள இந்த IRNSS-1D செயற்கைக்கோள் PSLV-C27 ராக்கெட்டு மூலமாக ஏவப்பட்டது. இது முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டதாகும். கடந்த 9-ந்தேதியே ஏவப்பட இருந்த இந்த செயற்கைகோள் டெலிமெட்ரி டிரான்ஸ்மிட்டரில் ஏற்பட்ட சில கோளாறு காரணமாக இத்தனை நாட்கள் தாமதமாகியிருக்கிறது. மொத்தம் 7 செய்ற்கைகோள்கள் கொண்ட இந்த அமைப்பில் ஒவ்வொரு செயற்கைகோளும் ரூ.150 கோடி மதிப்பிலானவை. அதேபோல், அவற்றை ஏவுவதற்கு உதவும் PSLV-XL ராக்கெட்டுகள் ஒவ்வொன்றும் ரூ.130 கோடி மதிப்பிலானவை. ஏழு ராக்கெட்டுகள் கொண்ட மொத்த அமைப்பின் மதிப்பு ரூ.910 கோடியாகும். இந்த ஆண்டு இறுதிக்குள் மீதமுள்ள செயற்கைகோள்கள் அனைத்தையும் ஏவ இஸ்ரோ திட்டமிடப்பட்டுள்ளது.

Read more at http://ift.tt/1CZaDrA

மிசோரம் கவர்னர் குரேஷி திடீர் பதவி நீக்கம்

மூத்த காங்கிரஸ் தலைவரான குரேஷி காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நியமிக்கப்பட்ட கவர்னர்களில் ஒருவராவார். பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் கவர்னர் பதவியிலிருந்து விலகி விடுமாறும் இல்லையென்றால் நீக்கப்பட்டு விடுவீர்கள் என கடந்த ஜூலை-30-ந்தேதி அப்போதைக்கு உள்துறை செயலராக இருந்த அனில் கோஸ்வாமி அறிவுறுத்தியிருக்கிறார். மீண்டும் ஆகஸ்டு-8 ந்தேதியும் குரேஷியிடம் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

Read more at http://ift.tt/1BDBuF4

இந்தியாவில் ஒவ்வொரு மாட்டின் வயிற்றிலும் 30 கிலோ பிளாஸ்டிக்; பிரகாஷ் ஜவடேகர்

இந்தியாவில் ஒரு பிரச்சனை என்னவென்றால், சட்டங்கள் அனைத்தும் இருக்கும். ஆனால், அதை செயல்படுத்த முடியாது. 40 மைக்ரான் அளவுகளுக்கு கீழுள்ள பிளாஸ்டிக் பைகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், குப்பையை அள்ளுபவர்கள் இதை ரீசைக்கிள் செய்ய முடியாது என்பதால் எடுத்துச் செல்வதில்லை. கடைசியில், அவை தெருக்களில் சிதறிக்கிடக்கின்றன. ஒவ்வொரு நாளும் 15 ஆயிரம் டன்கள் பிளாஸ்டிக் குப்பைகள் உற்பத்தியாகின்றன. அதில், 9 ஆயிரம் டன்கள் மட்டுமே சேகரிக்கப்படுகிறது. மீதமுள்ள குப்பைகள் கிராமங்களில் குவியல் குவியலாக ஆங்காங்கே மலை போல் இருப்பதை நாம் காணலாம். கார்பன்-டை-ஆக்ஸைடு போல் அவை நூற்றுக்கணக்கான ஆண்டுகள் அங்கேயே இருக்கும். இது ஒரு பெரிய பிரச்சனை. சாதாரணமான விஷயமல்ல. இன்று நம் நாட்டில் பலியாகும் ஒவ்வொரு பசுமாடு மற்றும் எருமை மாடுகளின் வயிற்றில் குறைந்தது 30 கிலோ பிளாஸ்டிக் குப்பைகளாவது இருக்கும். இந்த அவல நிலையை மாற்ற விரைவில் அதிரடி பிரச்சாரம் நடத்தப்படும். நாடு முழுவதும் உள்ள நகர்புறங்களில் கார்பனை குறைக்கவும், பசுமையை அதிகரிக்கவும் டவுண் பிளேனர்கள் மற்றும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். தீ

Read more at http://ift.tt/1BDBxkk

பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் நோக்குடன் பிரான்சு,ஜெர்மனி, கனடா நாடுகளில் சுற்றுப்பயணம்: பிரதமர் மோடி

பொருளாதாரத்தை ஊக்குவிப்பது, வேலை வாய்ப்பை உருவாக்குதல் உள்ளிட்ட நோக்கங்களுக்காக தான் பிரான்சு , ஜெர்மனி, கனடா ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Read more at http://ift.tt/1CZaAMi

காவிரியின் குறுக்கே அணை கட்டுவதை தடுத்து நிறுத்த கோரி தமிழ்நாட்டை சேர்ந்த எம்.பிகள் இன்று பிரதமருடன் சந்திப்பு

காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது என்ற இடத்தில் புதிதாக அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி தமிழக- புதுச்சேரி எம்.பி.க்கள் அனைவரும் இன்று பிரதமர் மோடியை அவரது வீட்டில் நேரில் சந்தித்து மனு கொடுக் கிறார்கள். இதற்காக மாலை 5.15 மணிக்கு நேரம் ஒதுக்கி

Read more at http://ift.tt/1BDBxkh

கேரளாவில் வரலாறு காணாத அளவில் மக்கள்தொகை பெருக்கம் குறைந்தது: கேரள அரசு தகவல்

இந்தியாவில் மிகக்குறைந்த மக்கள்தொகை பெருக்கத்தை கொண்ட மாநிலமாக கேரள மாநிலம் பதிவு செய்துள்ளது. வரும் ஆண்டுகளில் அங்கு மக்கள் தொகை பெருக்கம் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் பூஜ்யமாகிவிடும் என அம்மாநிலத்தின் திட்டக்குழு தனது புதிய பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

Read more at http://ift.tt/1GzfHUB

பிச்சைகாரர்களுக்கு பிச்சைகாரர்களே நடத்தும் வங்கி

பீகார் மாநிலம் கயா நகரில் புகழ் பெற்ற மங்கள கவுரி ஆலயம் உள்ளது. தினமும் ஆயிரக்கணக் கான பக்தர்கள் வரும் இந்த கோவில் பகுதியில் ஏராளமான பிச்சைக்காரர் கள் வசித்து வருகிறார்கள். கோவிலுக்கு வரும் பக்தர் களிடம் பிச்சை எடுப்பது ஒன்றே அவர்களது தொழிலாகும்.

Read more at http://ift.tt/1GzlauF

ஆம் ஆத்மியின் தேசிய செயற்குழுவில் இருந்து பிரஷாந்த் பூஷன், யோகேந்திர யாதவ் நீக்கம்

ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவாலுக்கு எதிராக அக்கட்சியின் நிறுவன தலைவர்களான யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷண் ஆகியோர் போர்க்கொடி தூக்கினர். கட்சியின் கொள்கைகளை மீறி கெஜ்ரிவால் சர்வாதிகாரமாக செயல்படுகிறார் என்று அவ்விருவரும் குற்றம்சாட்டினர். தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து அவர் விலக வேண்டும் என வலியுறுத்தினர். பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவ் ஆகியோர் கட்சியின் அரசியல் விவகார குழுவில் இருந்து நீக்கப்பட்டனர். யோகேந்திராவிடம் இருந்து செய்தி தொடர்பாளர் பதவியும் பறிக்கப்பட்டது.

Read more at http://ift.tt/1GzfEZ3

லண்டன் சென்ற இந்திய விமானத்தை நடுவானில் கடத்த நடந்த சதி முறியடிப்பு?

லண்டன் செல்லும் ஏர் இந்திய விமானத்திற்கு சொந்த மான விமானத்தை கடத்த நடந்த முயற்சி முறியடிக்கபட்டு உள்ளது என ஜெட் ஏர்வே விமானி இமெயில் மூலம் இந்துஸ்தான் பத்திரிகை அலுவலகத்திற்கு கொடுத்த தகவலின் மூலம் தெரியவந்து உள்ளது.இதை தொடர்ந்து பல விமான

Read more at http://ift.tt/1GzfHnR

பாதுகாப்பு படையினருடன் நடைபெற்ற மோதலில் 2 மாவோயிஸ்டுகள் பலி

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள லேட்கர் என்ற பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் 2 மாவோயிஸ்டுகள் பலியாயினர். ஜார்க்கண்ட் மாநிலத்தில் நக்சலைட் தீவிரவாதிகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. அவர்களை ஒடுக்குவதற்காக சி.ஆர்.பி.எப். போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Read more at http://ift.tt/1ELAHmB

”66 எம்.எல்.ஏக்களுடன் வெளியேறி புதிய கட்சி தொடங்க சிந்தித்து வருகிறேன்” கெஜ்ரிவால்பேசியதாக வெளியான ஆடியோவால் பரபரப்பு

டெல்லி சட்டசபை தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை பெற்றது ஆம் ஆத்மி. அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றது முதல் உள்கட்சி பூசல் தலைதூக்கி வருகிறது. மூத்த தலைவர்களான பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவ் ஆகியோர் கேஜ்ரிவாலுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்தனர். கட்சியின் கொள்கைகளை மீறி கெஜ்ரிவால்

Read more at http://ift.tt/1GyLOE7

ஆம் ஆத்மி கட்சி தேசிய செயற் குழு கூட்டம் தொடங்கியது யோகேந்திர ராவுக்கு எதிராக தொண்டர்கள் போராட்டம்

டெல்லி சட்டசபை தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை பெற்றது ஆம் ஆத்மி. அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றது முதல் உள்கட்சி பூசல் தலைதூக்கி வருகிறது. மூத்த தலைவர்களான பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவ் ஆகியோர் கேஜ்ரிவாலுக்கு எதிரான

Read more at http://ift.tt/1NlDObm

விமான நிலையத்தில் பெண் பயணியை துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு: குடியுரிமை அதிகாரி இடைநீக்கம்

டெல்லி விமான நிலையத்தில் பெங்களூரை சேர்ந்த பெண் பயணியிடம் வாய்மொழியாக பாலியல் தொந்தரவு செய்ததாக எழுந்த புகாரை அடுத்து குடியுரிமை அதிகாரி இடைநீக்கம் செய்யபப்ட்டுள்ளார்.

Read more at http://ift.tt/197UW5d

பிரதமர் மோடி ஏப்ரல் 3–ந்தேதி பெங்களூரு வருகை

பா.ஜனதாவின் தேசிய செயற்குழு கூட்டம் அடுத்த மாதம் (ஏப்ரல்) 3–ந்தேதி பெங்களூருவில் நடக்கிறது. காலை செயற்குழு கூட்டம் முடிந்தவுடன் மாலை 5 மணி அளவில் பசவனகுடி நேஷனல் கல்லூரி வளாகத்தில் பொதுக்கூட்டம் நடக்க உள்ளது.

Read more at http://ift.tt/1CuHhkq

இந்திய அணியின் தோல்வியை காஷ்மீர் மக்கள் கொண்டாடியதால் பரபரப்பு

உலக கோப்பை அரையிறுதி போட்டியில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் 95 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி இறுதி போட்டிக்குள் நுழைந்தது. இந்திய அணியின் தோல்வியை தாங்க முடியாத பல ரசிகர்கள் மைதானத்திலேயே கண்ணீர் விட்டனர். அதேபோல், இந்தியாவிலும் ரசிகர்கள் சோகம் அடைந்தனர். சிலர் தங்கள் தொலைக்காட்சி பெட்டிகளை உடைத்தும் எதிர்ப்பையும் பதிவு செய்தனர்.

Read more at http://ift.tt/1CuHfJ4

Friday, March 27, 2015

தேர்தல் நடத்தை விதிமுறை மீறியதாக வழக்கு: அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு நேற்று தள்ளுபடி செய்தது. அனிதா ராதாகிருஷ்ணன் 2011–ம் ஆண்டு நடந்த சட்டசபை

Read more at http://ift.tt/1ykFpFC

கார் விபத்து வழக்கு விசாரணை: நடிகர் சல்மான்கான் கோர்ட்டில் பரபரப்பு வாக்குமூலம்

கார் விபத்து வழக்கு விசாரணையில் இந்தி நடிகர் சல்மான்கான் நேற்று கோர்ட்டில் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அப்போது நான் கார் ஓட்டவும் இல்லை, மது அருந்தவும் இல்லை என்று குற்றச்சாட்டை மறுத்தார். கார் விபத்து இந்தி நடிகர் சல்மான்கான் 2002–ம் ஆண்டு அதிகாலை

Read more at http://ift.tt/1ykFpFy

விரைவில் சிறிய கிராமங்கள் மற்றும் நகரங்களில் எப்.எம். ரேடியோ நிலையங்கள்

3-வது கட்டமாக எப்.எம். ரேடியோக்களுக்கு அனுமதி வழங்குவதற்கான ஏலம் விரைவில் ஆரம்பமாகவுள்ளது. முதற்கட்டமாக, 315 நகரங்களில் அனுமதி வழங்கப்படுகிறது. பிறகு, அடுத்தடுத்து விரிவுபடுத்தப்படுகிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் சுமார் 900 நகரங்களில் எப்.எம்.ரேடியோ நிலையங்கள் இருக்கும். குறிப்பாக, 92 சதவீத மக்கள்தொகையை பண்பலை வானொலிகள் சென்றடைந்திருக்கும். அதேபோல், திரைப்படம் மற்றும் சின்னத்திரை பயிற்சி நிறுவனங்களையும் மேம்படுத்த அரசு மிகுந்த ஆர்வத்துடன் உள்ளதாக தெரிவித்தார்.

Read more at http://ift.tt/1bCFeRl

இஸ்ரோவுக்கு காந்திய அமைதி விருது

உலக அளவில் 6 மாபெரும் விண்வெளி ஆராய்ச்சி நிலையங்களில் ஒன்றாக இஸ்ரோ திகழ்ந்து வருகிறது. விண்வெளி ஆராய்ச்சியில் இருந்தாலும், விவசாய நிலங்கள் மற்றும் நீர்நிலைகளுக்கான வரைப்படம், மீனவர்களுக்கு அவ்வப்போது வானிலை அறிவிப்புகளை வழங்குதல், இயற்கை பேரழிவு மேலாண்மையில் ஆதரவு உள்ளிட்டவற்றிலும் சிறந்து விளங்கியது இஸ்ரோ என்பது நினைவு கூரத்தக்கது.

Read more at http://ift.tt/1IEOaAz

”வரலாற்று சிறப்புமிக்க நாள்” வாஜ்பாய்க்கு பாரத ரத்னா வழங்கியது குறித்து பிரதமர் கருத்து

முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு, பாரத ரத்னா விருதை அவருடைய இல்லத்துக்கு நேரில் சென்று, வழங்கி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கவுரவித்தார். இந்த நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி, மூத்த மத்திய மந்திரிகள், அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Read more at http://ift.tt/1bCFeR8

பாரத ரத்னா விருது பெற்ற முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு சோனியா காந்தி வாழ்த்து

அடல் பிஹாரி வாஜ்பாய் ஆகிய உங்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவது தகுதியான அங்கீகாரம் என்றே நான் கருதுகிறேன். இந்த தேசத்தின் மீது நீங்கள் கொண்டிருந்த ஆழ்ந்த அர்ப்பணிப்பு, தேசப்பற்று, இராஜதந்திரம், உங்களது பரந்து விரிந்த தொலைநோக்கு பார்வை சமுதாயத்தின் அனைத்து மக்களிடமும் சென்றடைந்திருக்கிறது. இந்திய அரசியலில் உங்களது கம்பீர பேச்சு என்றும் நிலைத்திருப்பவை. இந்த நன்னாளில் நான் இந்த மகிழ்ச்சியை என் குடும்பத்தினர், நண்பர்கள் மட்டுமல்லாமல் கோடிக்கணக்கான இந்தியர்களிடமும் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

Read more at http://ift.tt/1IEOaAp

கன்னியாஸ்திரி கற்பழிப்பு வழக்கில் சி.பி.ஐ. விசாரணை இல்லை: மேற்கு வங்க அரசின் கோரிக்கை நிராகரிப்பு

மேற்கு வங்காள மாநிலம் நாடியா மாவட்டம் கங்னாப்பூரில் உள்ள ஒரு கான்வென்ட் பள்ளியில் கடந்த 14-ந் தேதி அன்று 4 பேர் கொண்ட கொள்ளைக் கும்பல் புகுந்து ரூ.12 லட்சம் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்தது. அப்போது அங்கு இருந்த 71 வயது கன்னியாஸ்திரியை, அவர்களில் 3 பேர் கற்பழித்தனர். நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து உடனடியாக சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு, அந்த மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி உத்தரவிட்டார். பள்ளியில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா மூலம் கொள்ளையர்கள் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு, வங்காள தேசத்தை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்குமாறு முதல்-மந்திரி மம்தா பானர்ஜி சிபாரிசு செய்தார். ஆனால் அவரது கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்து விட்டது. இந்த தகவலை மத்திய உள்துறை அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Read more at http://ift.tt/1H5U8cB

சிங்கப்பூர் முதல் பிரதமர் மறைவையொட்டி இந்தியாவில் ஞாயிற்றுக்கிழமை துக்கம் அனுசரிப்பு

நவீன சிங்கப்பூரின் தந்தை என அழைக்கப்பட்டு வந்தவர், அந்த நாட்டின் முதல் பிரதமர் லீ குவான் யூ. (வயது 91) இவர் உடல் நலக்குறைவால் கடந்த 23-ந் தேதி மரணம் அடைந்தார்.அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலகத்தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

Read more at http://ift.tt/19YXQKO

நான் மது அருந்தவும் இல்லை; காரை இயக்கவும் இல்லை: சல்மான் கான் வாக்குமூலம்

இந்தி நடிகர் சல்மான் கான் 2002–ம் ஆண்டில் பாந்திரா பகுதியில் காரை வேகமாக ஓட்டி சென்றதில் சாலையோரம் படுத்து தூங்கியவர்கள் மீது அவரது கார் ஏறியது. இதில் ஒருவர் பலியானார். மேலும் 4 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் சாதாரண விபத்து வழக்கு பதிவு செய்து மும்பை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.ஆனால், இது கொலை அல்லாத மரணத்தை விளைவிக்க கூடிய தீவிரமான குற்றம் என்று மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு கருதியது. இதனால் கடந்த ஆண்டு இந்த வழக்கு மும்பை செசன்சு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க கூடிய பிரிவுகளில் சல்மான் கான் மீது வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

Read more at http://ift.tt/1H5U7W3

முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருதை வழங்கினார் ஜனாதிபதி

முன்னாள் பிரதமர் வாஜ்பாய், மறைந்த சுதந்திர போராட்ட வீரர் மதன் மோகன் மாளவியா ஆகியோருக்கு நாட்டின் உயரிய விருதான ‘பாரத ரத்னா‘ வழங்கப்படும் என்று கடந்த டிசம்பர் மாதம் மத்திய அரசு அறிவித்தது.

Read more at http://ift.tt/1H5U5xp

பிரதமர் மோடி- நிதிஷ் குமார் சந்திப்பு மரியாதை நிமித்தமானது: பாரதீய ஜனதா விளக்கம்

பிரதமர் நரேந்திர மோடிக்கும் பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமாருக்கும் இடையேயான சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று பாரதீய ஜனதா கட்சி விளக்கம் அளித்துள்ளது.

Read more at http://ift.tt/19YXOm9

அன்புமணி மீதான சுங்கச் சாவடியை தாக்கிய வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

சுங்கச் சாவடியை தாக்கிய தாக அன்புமணி மீது தொடரப்பட்ட வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. பாம.க. இளைஞர் அணி செயலாளரும், முன்னாள் மத்திய மந்திரியுமான அன்பு மணி ராமதாஸ் கடந்த 2013 ஆண்டு ஆகஸ்டு மாதம் 8&ந்தேதி காரில் சென்று கொண்டு இருந்தார். அவருடன் கட்சி நிர்வாகிகள் பலர் காரில் பின் தொடர்ந்து

Read more at http://ift.tt/1H5U5xi

ஏமனில் சவுதி அரேபியா தலைமையிலான கூட்டணி நாடுகள் தாக்குதல் நடத்தியதில் இருந்து 39 பேர் உயிரிழப்பு

ஏமனில் உள்நாட்டுப் போர் வலுத்து வருகிறது. ஹவுதி என அழைக்கப்படுகிற ஷியா பிரிவு கிளர்ச்சியாளர்கள் அங்கு அரசு படையை எதிர்த்து சண்டையிட்டு வருகின்றனர். ஏமனில் உள்நாட்டுப்போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளதால், அதிபர் அபேத்ரப்போ மன்சூர் காதியின் வேண்டுகோளின் பேரில் சவுதி அரேபியா வான் தாக்குதலை தொடங்கி நடத்தி வருகிறது. சவுதி அரேபிய படைகளுடன், கத்தார், ஜோர்டான், குவைத், பஹ்ரைன், எகிப்து, மொராக்கோ மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்பட 10 நாடுகளின் படைகளும் இந்த தாக்குதலில் ஈடுபட்டு உள்ளன.

Read more at http://ift.tt/1FQHRvr

வசதி படைத்தவர்கள் மானியங்களை விட்டுத்தர வேண்டும்: பிரதமர் மோடி வேண்டுகோள்

வசதி படைத்தவர்கள் கியாஸ் சிலிண்டர் போன்றவைகளுக்கு தாங்கள் பெறும் மானியங்களை விட்டுத்தர வேண்டும் பிரதமர் நரேந்திர மோடி வேண்டு கோள் விடுத்துள்ளார். மேலும், எரிசக்தி துறையில் இறக்குமதியை சார்ந்துள்ளதை 2022 ஆம் ஆண்டில் 10 சதவீதமாக குறைக்க தனது அரசு திட்டமிட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

Read more at http://ift.tt/1HV50tQ

முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்புக்கு மத்திய படை தேவை இல்லை சுப்ரீம் கோர்ட்டில் கேரள அரசு மனு தாக்கல்

முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்புக்காக மத்திய தொழில் பாதுகாப்பு படையை நியமிக்க தேவை இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் கேரள அரசு மனு தாக்கல் செய்து உள்ளது. தமிழக அரசு கோரிக்கை முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்புக்காக மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரை

http://ift.tt/1ykFo4x

கன்னியாஸ்திரி கற்பழிப்பு வழக்கில் சி.பி.ஐ. விசாரணை இல்லை மேற்கு வங்காள அரசின் கோரிக்கையை, மத்திய அரசு நிராகரித்தது

மேற்கு வங்காள மாநிலம் நாடியா மாவட்டம் கங்னாப்பூரில் உள்ள ஒரு கான்வென்ட் பள்ளியில் கடந்த 14–ந் தேதி அன்று 4 பேர் கொண்ட கொள்ளைக் கும்பல் புகுந்து ரூ.12 லட்சம் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்தது. அப்போது அங்கு இருந்த 71 வயது கன்னியாஸ்திரியை, அவர்களில் 3 பேர் கற்பழ

http://ift.tt/1xGXzGZ

மின் திட்டங்களை மாற்றும் விவகாரம்: காஷ்மீர் சட்டசபையில் அமளி; தள்ளுமுள்ளு எம்.எல்.ஏ. உள்பட 2 பேர் காயம்

மின் திட்டங்களை மாற்றும் விவகாரம் தொடர்பாக காஷ்மீர் சட்டசபையில் நேற்று வரலாறு காணாத அளவுக்கு அமளியும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. மின் திட்டங்களை மாற்ற முடியாது காஷ்மீரில் சில மின்சார திட்டங்கள் மத்திய அரசிடம் இருந்து மாநில அரசுக்கு மாற்றப்படும் என மாநி

http://ift.tt/1ykFpVX

சிங்கப்பூர் முதல் பிரதமர் மறைவையொட்டி இந்தியாவில் நாளை துக்கம் அனுசரிப்பு தேசிய கொடி, அரைக்கம்பத்தில் பறக்கும்

நவீன சிங்கப்பூரின் தந்தை என அழைக்கப்பட்டு வந்தவர், அந்த நாட்டின் முதல் பிரதமர் லீ குவான் யூ. (வயது 91) இவர் உடல் நலக்குறைவால் கடந்த 23–ந் தேதி மரணம் அடைந்தார். தமிழுக்கு அந்தஸ்து தந்தவர் நேர்மையும், தூய்மையுமான நிர்வாகத்துக்கு பெயர் பெற்றவர் லீ. இன்றை

http://ift.tt/1xGXzGW

உத்தரபிரதேசத்தில் மும்பை ரெயிலில் தீ விபத்து

உத்தரபிரதேச மாநிலம் பைசாபாத் மாவட்டத்தில் இருந்து மராட்டிய மாநிலம் மும்பைக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று புறப்பட்டது. உத்தர பிரதேச மாநிலம் சியோக்கி ரெயில் நிலையம் அருகே வந்த போது திடீரென ரெயிலின் சரக்கு பெட்டியில் தீ பிடித்தது. தொடர்ந்து தீ அருகே இருந்த ம

http://ift.tt/1ykFo4n

ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கருக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர் மனைவி தனியார் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தது தொடர்பான வழக்கில், சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை ரத்து செய்யக்கோரி, தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. தமிழக அரசு நோட்டீசு தமிழக ஐ.ஏ.எ

http://ift.tt/1ykFpFG

தேர்தல் நடத்தை விதிமுறை மீறியதாக வழக்கு: அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு நேற்று தள்ளுபடி செய்தது. அனிதா ராதாகிருஷ்ணன் 2011–ம் ஆண்டு நடந்த சட்டசபை

http://ift.tt/1ykFpFC

கார் விபத்து வழக்கு விசாரணை: நடிகர் சல்மான்கான் கோர்ட்டில் பரபரப்பு வாக்குமூலம்

கார் விபத்து வழக்கு விசாரணையில் இந்தி நடிகர் சல்மான்கான் நேற்று கோர்ட்டில் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அப்போது நான் கார் ஓட்டவும் இல்லை, மது அருந்தவும் இல்லை என்று குற்றச்சாட்டை மறுத்தார். கார் விபத்து இந்தி நடிகர் சல்மான்கான் 2002–ம் ஆண்டு அதிகாலை

http://ift.tt/1ykFpFy

விரைவில் சிறிய கிராமங்கள் மற்றும் நகரங்களில் எப்.எம். ரேடியோ நிலையங்கள்

3-வது கட்டமாக எப்.எம். ரேடியோக்களுக்கு அனுமதி வழங்குவதற்கான ஏலம் விரைவில் ஆரம்பமாகவுள்ளது. முதற்கட்டமாக, 315 நகரங்களில் அனுமதி வழங்கப்படுகிறது. பிறகு, அடுத்தடுத்து விரிவுபடுத்தப்படுகிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் சுமார் 900 நகரங்களில் எப்.எம்.ரேடியோ நிலையங்கள் இருக்கும். குறிப்பாக, 92 சதவீத மக்கள்தொகையை பண்பலை வானொலிகள் சென்றடைந்திருக்கும். அதேபோல், திரைப்படம் மற்றும் சின்னத்திரை பயிற்சி நிறுவனங்களையும் மேம்படுத்த அரசு மிகுந்த ஆர்வத்துடன் உள்ளதாக தெரிவித்தார்.

http://ift.tt/1bCFeRl

இஸ்ரோவுக்கு காந்திய அமைதி விருது

உலக அளவில் 6 மாபெரும் விண்வெளி ஆராய்ச்சி நிலையங்களில் ஒன்றாக இஸ்ரோ திகழ்ந்து வருகிறது. விண்வெளி ஆராய்ச்சியில் இருந்தாலும், விவசாய நிலங்கள் மற்றும் நீர்நிலைகளுக்கான வரைப்படம், மீனவர்களுக்கு அவ்வப்போது வானிலை அறிவிப்புகளை வழங்குதல், இயற்கை பேரழிவு மேலாண்மையில் ஆதரவு உள்ளிட்டவற்றிலும் சிறந்து விளங்கியது இஸ்ரோ என்பது நினைவு கூரத்தக்கது.

http://ift.tt/1IEOaAz

”வரலாற்று சிறப்புமிக்க நாள்” வாஜ்பாய்க்கு பாரத ரத்னா வழங்கியது குறித்து பிரதமர் கருத்து

முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு, பாரத ரத்னா விருதை அவருடைய இல்லத்துக்கு நேரில் சென்று, வழங்கி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கவுரவித்தார். இந்த நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி, மூத்த மத்திய மந்திரிகள், அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

http://ift.tt/1bCFeR8

பாரத ரத்னா விருது பெற்ற முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு சோனியா காந்தி வாழ்த்து

அடல் பிஹாரி வாஜ்பாய் ஆகிய உங்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவது தகுதியான அங்கீகாரம் என்றே நான் கருதுகிறேன். இந்த தேசத்தின் மீது நீங்கள் கொண்டிருந்த ஆழ்ந்த அர்ப்பணிப்பு, தேசப்பற்று, இராஜதந்திரம், உங்களது பரந்து விரிந்த தொலைநோக்கு பார்வை சமுதாயத்தின் அனைத்து மக்களிடமும் சென்றடைந்திருக்கிறது. இந்திய அரசியலில் உங்களது கம்பீர பேச்சு என்றும் நிலைத்திருப்பவை. இந்த நன்னாளில் நான் இந்த மகிழ்ச்சியை என் குடும்பத்தினர், நண்பர்கள் மட்டுமல்லாமல் கோடிக்கணக்கான இந்தியர்களிடமும் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

http://ift.tt/1IEOaAp

கன்னியாஸ்திரி கற்பழிப்பு வழக்கில் சி.பி.ஐ. விசாரணை இல்லை: மேற்கு வங்க அரசின் கோரிக்கை நிராகரிப்பு

மேற்கு வங்காள மாநிலம் நாடியா மாவட்டம் கங்னாப்பூரில் உள்ள ஒரு கான்வென்ட் பள்ளியில் கடந்த 14-ந் தேதி அன்று 4 பேர் கொண்ட கொள்ளைக் கும்பல் புகுந்து ரூ.12 லட்சம் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்தது. அப்போது அங்கு இருந்த 71 வயது கன்னியாஸ்திரியை, அவர்களில் 3 பேர் கற்பழித்தனர். நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து உடனடியாக சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு, அந்த மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி உத்தரவிட்டார். பள்ளியில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா மூலம் கொள்ளையர்கள் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு, வங்காள தேசத்தை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்குமாறு முதல்-மந்திரி மம்தா பானர்ஜி சிபாரிசு செய்தார். ஆனால் அவரது கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்து விட்டது. இந்த தகவலை மத்திய உள்துறை அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

http://ift.tt/1H5U8cB

சிங்கப்பூர் முதல் பிரதமர் மறைவையொட்டி இந்தியாவில் ஞாயிற்றுக்கிழமை துக்கம் அனுசரிப்பு

நவீன சிங்கப்பூரின் தந்தை என அழைக்கப்பட்டு வந்தவர், அந்த நாட்டின் முதல் பிரதமர் லீ குவான் யூ. (வயது 91) இவர் உடல் நலக்குறைவால் கடந்த 23-ந் தேதி மரணம் அடைந்தார்.அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலகத்தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

http://ift.tt/19YXQKO

நான் மது அருந்தவும் இல்லை; காரை இயக்கவும் இல்லை: சல்மான் கான் வாக்குமூலம்

இந்தி நடிகர் சல்மான் கான் 2002–ம் ஆண்டில் பாந்திரா பகுதியில் காரை வேகமாக ஓட்டி சென்றதில் சாலையோரம் படுத்து தூங்கியவர்கள் மீது அவரது கார் ஏறியது. இதில் ஒருவர் பலியானார். மேலும் 4 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் சாதாரண விபத்து வழக்கு பதிவு செய்து மும்பை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.ஆனால், இது கொலை அல்லாத மரணத்தை விளைவிக்க கூடிய தீவிரமான குற்றம் என்று மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு கருதியது. இதனால் கடந்த ஆண்டு இந்த வழக்கு மும்பை செசன்சு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க கூடிய பிரிவுகளில் சல்மான் கான் மீது வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

http://ift.tt/1H5U7W3

முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருதை வழங்கினார் ஜனாதிபதி

முன்னாள் பிரதமர் வாஜ்பாய், மறைந்த சுதந்திர போராட்ட வீரர் மதன் மோகன் மாளவியா ஆகியோருக்கு நாட்டின் உயரிய விருதான ‘பாரத ரத்னா‘ வழங்கப்படும் என்று கடந்த டிசம்பர் மாதம் மத்திய அரசு அறிவித்தது.

http://ift.tt/1H5U5xp

பிரதமர் மோடி- நிதிஷ் குமார் சந்திப்பு மரியாதை நிமித்தமானது: பாரதீய ஜனதா விளக்கம்

பிரதமர் நரேந்திர மோடிக்கும் பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமாருக்கும் இடையேயான சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று பாரதீய ஜனதா கட்சி விளக்கம் அளித்துள்ளது.

http://ift.tt/19YXOm9

அன்புமணி மீதான சுங்கச் சாவடியை தாக்கிய வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

சுங்கச் சாவடியை தாக்கிய தாக அன்புமணி மீது தொடரப்பட்ட வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. பாம.க. இளைஞர் அணி செயலாளரும், முன்னாள் மத்திய மந்திரியுமான அன்பு மணி ராமதாஸ் கடந்த 2013 ஆண்டு ஆகஸ்டு மாதம் 8&ந்தேதி காரில் சென்று கொண்டு இருந்தார். அவருடன் கட்சி நிர்வாகிகள் பலர் காரில் பின் தொடர்ந்து

http://ift.tt/1H5U5xi

ஏமனில் சவுதி அரேபியா தலைமையிலான கூட்டணி நாடுகள் தாக்குதல் நடத்தியதில் இருந்து 39 பேர் உயிரிழப்பு

ஏமனில் உள்நாட்டுப் போர் வலுத்து வருகிறது. ஹவுதி என அழைக்கப்படுகிற ஷியா பிரிவு கிளர்ச்சியாளர்கள் அங்கு அரசு படையை எதிர்த்து சண்டையிட்டு வருகின்றனர். ஏமனில் உள்நாட்டுப்போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளதால், அதிபர் அபேத்ரப்போ மன்சூர் காதியின் வேண்டுகோளின் பேரில் சவுதி அரேபியா வான் தாக்குதலை தொடங்கி நடத்தி வருகிறது. சவுதி அரேபிய படைகளுடன், கத்தார், ஜோர்டான், குவைத், பஹ்ரைன், எகிப்து, மொராக்கோ மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்பட 10 நாடுகளின் படைகளும் இந்த தாக்குதலில் ஈடுபட்டு உள்ளன.

http://ift.tt/1FQHRvr

வசதி படைத்தவர்கள் மானியங்களை விட்டுத்தர வேண்டும்: பிரதமர் மோடி வேண்டுகோள்

வசதி படைத்தவர்கள் கியாஸ் சிலிண்டர் போன்றவைகளுக்கு தாங்கள் பெறும் மானியங்களை விட்டுத்தர வேண்டும் பிரதமர் நரேந்திர மோடி வேண்டு கோள் விடுத்துள்ளார். மேலும், எரிசக்தி துறையில் இறக்குமதியை சார்ந்துள்ளதை 2022 ஆம் ஆண்டில் 10 சதவீதமாக குறைக்க தனது அரசு திட்டமிட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

http://ift.tt/1HV50tQ

‘இஸ்ரோ’வுக்கு காந்தி அமைதி விருது பிரதமர் மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு

இஸ்ரோவுக்கு காந்தி அமைதி விருது வழங்குவது என்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.


மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் மசோதாவை ஆதரிக்க சோனியா காந்தி நிபந்தனை ‘முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் மசோதாவை அப்படியே கொண்டுவர வேண்டும்’

முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நிலம் கையகப்படுத்தும் மசோதாவை மத்திய அரசு அப்படியே கொண்டு வந்தால் ஆதரிக்க தயார் என்று சோனியா காந்தி கூறி உள்ளார். நிலம் கையகப்படுத்தும் மசோதா மத்தியில் உள்ள பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி


‘வெளிநாடுகளில் இருந்து எனக்கு பணம் வரவில்லை’ அன்னா ஹசாரே அறிக்கை

சமூக போராட்டங்கள் நடத்துவதற்கு ஆதரவாக எனக்கு வெளிநாடுகளில் இருந்தும், முதலாளித்துவ வர்க்கத்திடம் இருந்தும் பணம் வரவில்லை என்று அன்னா ஹசாரே தெரிவித்து உள்ளார்.


மேகதாதுவில் தடுப்பணை கட்டுவது உறுதி தமிழக அரசின் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள தயார் கர்நாடக மேல்-சபையில் மந்திரி எம்.பி.பட்டீல் அறிவிப்பு

மேகதாதுவில் தடுப்பணை கட்டுவது உறுதி என்றும், தமிழக அரசின் அரசியல், சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை எதிர்கொள்ள தயார் என்றும் கர்நாடக மேல்-சபையில் மந்திரி எம்.பி.பட்டீல் கூறினார்.


முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்புக்கு மத்திய படை தேவை இல்லை சுப்ரீம் கோர்ட்டில் கேரள அரசு மனு தாக்கல்

முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்புக்காக மத்திய தொழில் பாதுகாப்பு படையை நியமிக்க தேவை இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் கேரள அரசு மனு தாக்கல் செய்து உள்ளது. தமிழக அரசு கோரிக்கை முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்புக்காக மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரை


கன்னியாஸ்திரி கற்பழிப்பு வழக்கில் சி.பி.ஐ. விசாரணை இல்லை மேற்கு வங்காள அரசின் கோரிக்கையை, மத்திய அரசு நிராகரித்தது

மேற்கு வங்காள மாநிலம் நாடியா மாவட்டம் கங்னாப்பூரில் உள்ள ஒரு கான்வென்ட் பள்ளியில் கடந்த 14–ந் தேதி அன்று 4 பேர் கொண்ட கொள்ளைக் கும்பல் புகுந்து ரூ.12 லட்சம் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்தது. அப்போது அங்கு இருந்த 71 வயது கன்னியாஸ்திரியை, அவர்களில் 3 பேர் கற்பழ


மின் திட்டங்களை மாற்றும் விவகாரம்: காஷ்மீர் சட்டசபையில் அமளி; தள்ளுமுள்ளு எம்.எல்.ஏ. உள்பட 2 பேர் காயம்

மின் திட்டங்களை மாற்றும் விவகாரம் தொடர்பாக காஷ்மீர் சட்டசபையில் நேற்று வரலாறு காணாத அளவுக்கு அமளியும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. மின் திட்டங்களை மாற்ற முடியாது காஷ்மீரில் சில மின்சார திட்டங்கள் மத்திய அரசிடம் இருந்து மாநில அரசுக்கு மாற்றப்படும் என மாநி


சிங்கப்பூர் முதல் பிரதமர் மறைவையொட்டி இந்தியாவில் நாளை துக்கம் அனுசரிப்பு தேசிய கொடி, அரைக்கம்பத்தில் பறக்கும்

நவீன சிங்கப்பூரின் தந்தை என அழைக்கப்பட்டு வந்தவர், அந்த நாட்டின் முதல் பிரதமர் லீ குவான் யூ. (வயது 91) இவர் உடல் நலக்குறைவால் கடந்த 23–ந் தேதி மரணம் அடைந்தார். தமிழுக்கு அந்தஸ்து தந்தவர் நேர்மையும், தூய்மையுமான நிர்வாகத்துக்கு பெயர் பெற்றவர் லீ. இன்றை


உத்தரபிரதேசத்தில் மும்பை ரெயிலில் தீ விபத்து

உத்தரபிரதேச மாநிலம் பைசாபாத் மாவட்டத்தில் இருந்து மராட்டிய மாநிலம் மும்பைக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று புறப்பட்டது. உத்தர பிரதேச மாநிலம் சியோக்கி ரெயில் நிலையம் அருகே வந்த போது திடீரென ரெயிலின் சரக்கு பெட்டியில் தீ பிடித்தது. தொடர்ந்து தீ அருகே இருந்த ம


ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கருக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர் மனைவி தனியார் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தது தொடர்பான வழக்கில், சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை ரத்து செய்யக்கோரி, தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. தமிழக அரசு நோட்டீசு தமிழக ஐ.ஏ.எ


தேர்தல் நடத்தை விதிமுறை மீறியதாக வழக்கு: அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு நேற்று தள்ளுபடி செய்தது. அனிதா ராதாகிருஷ்ணன் 2011–ம் ஆண்டு நடந்த சட்டசபை


கார் விபத்து வழக்கு விசாரணை: நடிகர் சல்மான்கான் கோர்ட்டில் பரபரப்பு வாக்குமூலம்

கார் விபத்து வழக்கு விசாரணையில் இந்தி நடிகர் சல்மான்கான் நேற்று கோர்ட்டில் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அப்போது நான் கார் ஓட்டவும் இல்லை, மது அருந்தவும் இல்லை என்று குற்றச்சாட்டை மறுத்தார். கார் விபத்து இந்தி நடிகர் சல்மான்கான் 2002–ம் ஆண்டு அதிகாலை


விரைவில் சிறிய கிராமங்கள் மற்றும் நகரங்களில் எப்.எம். ரேடியோ நிலையங்கள்

3-வது கட்டமாக எப்.எம். ரேடியோக்களுக்கு அனுமதி வழங்குவதற்கான ஏலம் விரைவில் ஆரம்பமாகவுள்ளது. முதற்கட்டமாக, 315 நகரங்களில் அனுமதி வழங்கப்படுகிறது. பிறகு, அடுத்தடுத்து விரிவுபடுத்தப்படுகிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் சுமார் 900 நகரங்களில் எப்.எம்.ரேடியோ நிலையங்கள் இருக்கும். குறிப்பாக, 92 சதவீத மக்கள்தொகையை பண்பலை வானொலிகள் சென்றடைந்திருக்கும். அதேபோல், திரைப்படம் மற்றும் சின்னத்திரை பயிற்சி நிறுவனங்களையும் மேம்படுத்த அரசு மிகுந்த ஆர்வத்துடன் உள்ளதாக தெரிவித்தார்.


இஸ்ரோவுக்கு காந்திய அமைதி விருது

உலக அளவில் 6 மாபெரும் விண்வெளி ஆராய்ச்சி நிலையங்களில் ஒன்றாக இஸ்ரோ திகழ்ந்து வருகிறது. விண்வெளி ஆராய்ச்சியில் இருந்தாலும், விவசாய நிலங்கள் மற்றும் நீர்நிலைகளுக்கான வரைப்படம், மீனவர்களுக்கு அவ்வப்போது வானிலை அறிவிப்புகளை வழங்குதல், இயற்கை பேரழிவு மேலாண்மையில் ஆதரவு உள்ளிட்டவற்றிலும் சிறந்து விளங்கியது இஸ்ரோ என்பது நினைவு கூரத்தக்கது.


”வரலாற்று சிறப்புமிக்க நாள்” வாஜ்பாய்க்கு பாரத ரத்னா வழங்கியது குறித்து பிரதமர் கருத்து

முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு, பாரத ரத்னா விருதை அவருடைய இல்லத்துக்கு நேரில் சென்று, வழங்கி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கவுரவித்தார். இந்த நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி, மூத்த மத்திய மந்திரிகள், அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர்.


பாரத ரத்னா விருது பெற்ற முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு சோனியா காந்தி வாழ்த்து

அடல் பிஹாரி வாஜ்பாய் ஆகிய உங்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவது தகுதியான அங்கீகாரம் என்றே நான் கருதுகிறேன். இந்த தேசத்தின் மீது நீங்கள் கொண்டிருந்த ஆழ்ந்த அர்ப்பணிப்பு, தேசப்பற்று, இராஜதந்திரம், உங்களது பரந்து விரிந்த தொலைநோக்கு பார்வை சமுதாயத்தின் அனைத்து மக்களிடமும் சென்றடைந்திருக்கிறது. இந்திய அரசியலில் உங்களது கம்பீர பேச்சு என்றும் நிலைத்திருப்பவை. இந்த நன்னாளில் நான் இந்த மகிழ்ச்சியை என் குடும்பத்தினர், நண்பர்கள் மட்டுமல்லாமல் கோடிக்கணக்கான இந்தியர்களிடமும் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.


Thursday, March 26, 2015

Making minds strong

Multi-tasking is the need of the hour, said dancer Vyshnavie Sainath, addressing students of Vanita Mahavidyalaya.Lakshmi Ramakrishna

http://ift.tt/1D1Wiw8

Soothing and scholarly rendition

Vocalist P.V. Subba Rao presented a pleasing vocal concert for Kalasagaram.

http://ift.tt/1yd62fA

Scholar extraordinaire

Rallabandi Kavita Prasad’s contribution to the state’s cultural arena was immense and his void cannot be filled easily

http://ift.tt/1yd64Ek

Feast of four

Kathak Kendra presented a feast of all major dance forms, much to the delight of the audience.

http://ift.tt/1yd61Z5

School’s out… let the lessons begin

Jawahar Bal Bhavan’s summer camp is still working its magic

http://ift.tt/1bxDXuE

When a gravedigger mourned a death

Marapachchi Theatre’s ‘The gravedigger’ brought forth a heart-wrenching testimony of the death of Seeralan, an activist from Tamil Nadu

http://ift.tt/1D1VDLb

The story house

Meet Anjali Rajan Dileep whose Apple Story Club promises a new learning experience for children

http://ift.tt/1D1TFKN

He was truly a gem

Kamalakar Rao, who was the legendary Palghat Mani Iyer’s fond student, recalled his guru’s genius and kindness at once

http://ift.tt/1yd61YZ

Exotic melodies

Dr. Anasuya Kulkarni’s recital demonstrated her grip over the rare instrument

http://ift.tt/1yd61IG

Foot forward

Neha Seshadrinath’s kathak recital was crisp and neat

http://ift.tt/1D1VBD1

Journey of a thousand miles

At 27, Hamid Shah chucked a lucrative job for his love for travel. A road trip from Kanyakumari to Kashmir in four to six months was his original plan but he ended up clocking 60,000 km across 29 States and five Union Territories in two years and still the wanderlust in him is far from satisfied

http://ift.tt/1D1TEGH

O clown, tell me who I am?

Makarand Sathe, whose book, ‘A Socio-political history of Marathi theatre,’ was released recently, says that theatre always finds it difficult to deal with the complex realities of a time

http://ift.tt/1Bt5gw8

More than just music

Ramanavami is here. In most parts of Karnataka, the festival is celebrated with music. If December is big in Chennai, Ramanavami season brings back a host of memories to the music loving Kannadiga

http://ift.tt/19UgL9s

Dornier aircraft fuselage located, search on for missing

Naval divers have on Thursday evening identified the 16-metre-long fuselage section of the Dornier aircraft that crashed into sea, navy officials informed. Efforts are now on to locate the two mis...

http://ift.tt/1HNohgK

More to the drama

Today is World Theatre Day. A weekly play, regular theatre fests, street plays…the city sets a vibrant space for world class theatre.

http://ift.tt/19UgKT0

On the road of flowers

Sumalatha won an award for the first Tamil film that she acted in and acted in the four south Indian languages. Having spent over 25 years with the Kannada star Ambareesh, she tells S. Shivakumar that people told her that their marriage would not last more than a year

http://ift.tt/1Bt5fbQ

Healthy juices to combat heat

Some cool quenchers to beat the heat

http://ift.tt/1OAI2xt

Stage is set, what’s playing?

On World Theatre day, two new women directors talk about what works best for theatre

http://ift.tt/190qEBg

Amid speculation over Rahul’s whereabouts, Congress announces poll schedule

Amid a raging debate over Rahul Gandhi’s prolonged absence, the Congress on Thursday came out with a schedule for organisational elections under which the next Congress president will be elected b...

http://ift.tt/190qFW5

A time to kill

‘Keechakavadham’ was staged in the capital city by artistes who breathed life into each of the characters in the play

http://ift.tt/1Bt5cwB

Magnanimity claims Golden Bounty Plate

Mr. M. A. M. Ramaswamy’s Magnanimity (Rajendra Singh up) won the Golden Bounty Plate, the main event of the races held here on Thursday (March 26). The winner is trained by R. Foley.The re...

Read more at http://ift.tt/19UHCCg

Emperor’s Crown for main event

Emperor’s Crown may score in the first division of the Leading Owner Cup (1,200m), the main event of the concluding day’s races to be held here on Friday (March 27). YOUNG RAJPUT PLATE (1,...

Read more at http://ift.tt/1H0netI

Zahrazan shines

Zahrazan shone when the horses were exercised here on Thursday morning.Inner sand600m: Eternal Royalty (Zameer) 36.5. Moved well. Majestic (Dashrath) 41. Easy. Iridescence (Sa...

Read more at http://ift.tt/1bxW8An

Facebook brings apps, businesses to Messenger service

Facebook Inc. on Wednesday opened up its Messenger service for developers to create apps and for shoppers to communicate directly with retailers, as the Internet company seeks to expand its reach....

Read more at http://ift.tt/1E5cix8

Bajaj launches super sports bike

In a move that could grow the super sports bike segment, Bajaj Auto, on Thursday launched its all new super sports bike, the Bajaj Pulsar RS 200.According to a company statement, the bike ha...

Read more at http://ift.tt/1HO2h5o

Ford’s Sanand plant goes on stream

Launches its all new compact sedan Figo Aspire

Read more at http://ift.tt/1xC7QnG

Meticulous compilation

A book of 506 Annamacharya kirtanas complete with names of music composers was released.

Read more at http://ift.tt/1D1WkUG

Shades of expression

Chaitanya Brothers tried their best to bring out the nuances of Annamayya sankirtanas.

Read more at http://ift.tt/1D1Wlb7

Erudite, exceptional act

Bulusu Aparna and P. Nagasanti Swaroopa broke into a male bastion with an impressive, scholarly ashtavadhanam

Read more at http://ift.tt/1yd7aQh

Of a veteran’s woes

The Marathi play about a disillusioned artiste was well enacted.

Read more at http://ift.tt/1yd7azO

Making minds strong

Multi-tasking is the need of the hour, said dancer Vyshnavie Sainath, addressing students of Vanita Mahavidyalaya.Lakshmi Ramakrishna

Read more at http://ift.tt/1D1Wiw8

Soothing and scholarly rendition

Vocalist P.V. Subba Rao presented a pleasing vocal concert for Kalasagaram.

Read more at http://ift.tt/1yd62fA

Scholar extraordinaire

Rallabandi Kavita Prasad’s contribution to the state’s cultural arena was immense and his void cannot be filled easily

Read more at http://ift.tt/1yd64Ek

Feast of four

Kathak Kendra presented a feast of all major dance forms, much to the delight of the audience.

Read more at http://ift.tt/1yd61Z5

School’s out… let the lessons begin

Jawahar Bal Bhavan’s summer camp is still working its magic

Read more at http://ift.tt/1bxDXuE

When a gravedigger mourned a death

Marapachchi Theatre’s ‘The gravedigger’ brought forth a heart-wrenching testimony of the death of Seeralan, an activist from Tamil Nadu

Read more at http://ift.tt/1D1VDLb

The story house

Meet Anjali Rajan Dileep whose Apple Story Club promises a new learning experience for children

Read more at http://ift.tt/1D1TFKN

He was truly a gem

Kamalakar Rao, who was the legendary Palghat Mani Iyer’s fond student, recalled his guru’s genius and kindness at once

Read more at http://ift.tt/1yd61YZ

Exotic melodies

Dr. Anasuya Kulkarni’s recital demonstrated her grip over the rare instrument

Read more at http://ift.tt/1yd61IG

Foot forward

Neha Seshadrinath’s kathak recital was crisp and neat

Read more at http://ift.tt/1D1VBD1

Journey of a thousand miles

At 27, Hamid Shah chucked a lucrative job for his love for travel. A road trip from Kanyakumari to Kashmir in four to six months was his original plan but he ended up clocking 60,000 km across 29 States and five Union Territories in two years and still the wanderlust in him is far from satisfied

Read more at http://ift.tt/1D1TEGH

O clown, tell me who I am?

Makarand Sathe, whose book, ‘A Socio-political history of Marathi theatre,’ was released recently, says that theatre always finds it difficult to deal with the complex realities of a time

Read more at http://ift.tt/1Bt5gw8

More than just music

Ramanavami is here. In most parts of Karnataka, the festival is celebrated with music. If December is big in Chennai, Ramanavami season brings back a host of memories to the music loving Kannadiga

Read more at http://ift.tt/19UgL9s

Dornier aircraft fuselage located, search on for missing

Naval divers have on Thursday evening identified the 16-metre-long fuselage section of the Dornier aircraft that crashed into sea, navy officials informed. Efforts are now on to locate the two mis...

Read more at http://ift.tt/1HNohgK

More to the drama

Today is World Theatre Day. A weekly play, regular theatre fests, street plays…the city sets a vibrant space for world class theatre.

Read more at http://ift.tt/19UgKT0

On the road of flowers

Sumalatha won an award for the first Tamil film that she acted in and acted in the four south Indian languages. Having spent over 25 years with the Kannada star Ambareesh, she tells S. Shivakumar that people told her that their marriage would not last more than a year

Read more at http://ift.tt/1Bt5fbQ

Healthy juices to combat heat

Some cool quenchers to beat the heat

Read more at http://ift.tt/1OAI2xt

Stage is set, what’s playing?

On World Theatre day, two new women directors talk about what works best for theatre

Read more at http://ift.tt/190qEBg

Amid speculation over Rahul’s whereabouts, Congress announces poll schedule

Amid a raging debate over Rahul Gandhi’s prolonged absence, the Congress on Thursday came out with a schedule for organisational elections under which the next Congress president will be elected b...

Read more at http://ift.tt/190qFW5

A time to kill

‘Keechakavadham’ was staged in the capital city by artistes who breathed life into each of the characters in the play

Read more at http://ift.tt/1Bt5cwB

Wednesday, March 25, 2015

மத்திய பிரதேசத்தில் ஊழல் புகாரில் சிக்கிய கவர்னரின் மகன் மர்ம சாவு

ஊழல் புகாரில் சிக்கிய மத்திய பிரதேச மாநில கவர்னரின் மகன் மர்மமான முறையில் நேற்று அவரது வீட்டில் இறந்து கிடந்தார். ஊழல் புகாரில் சிக்கிய கவர்னர் மகன் மத்திய பிரதேச மாநில கவர்னராக இருப்பவர் ராம்நரேஷ் யாதவ். இவரது மகன் சைலேஷ் யாதவ் (வயது 50). மத்திய பிரத

Read more at http://ift.tt/1CQ75rw

பிரதமர் மோடி முன்னிலையில் இந்தியா–கத்தார் இடையே 6 ஒப்பந்தங்கள் கையெழுத்து

இந்தியா வந்துள்ள கத்தார் மன்னர் ஷேக் தமிம் பின் ஹமாத் அல்–தானி டெல்லியில் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது, இந

Read more at http://ift.tt/18YtnLz

விராட் கோலிக்கு கூடுதல் உத்வேகத்தை அளிக்குமா? ஆஸ்திரேலியாவுக்கு பறந்த அனுஷ்கா ஷர்மா

விராட் கோலிக்கு கூடுதல் உத்வேகத்தை அளிக்க ஆஸ்திரேலியாவுக்கு பறந்த அனுஷ்கா ஷர்மா

Read more at http://ift.tt/1Ozjogx

எதிர்வரும் சந்தை பருவத்தில் கோதுமை கொள்முதல் 10% குறையும் இந்திய உணவு கழகம் தகவல்

எதிர்வரும் 2015-16 சந்தைப் பருவத்தில் (ஏப்ரல்-மார்ச்) கோதுமை கொள்முதல் 10 சதவீதம் குறையும் என இந்திய உணவு கழகம் தெரிவித்துள்ளது. மார்ச் மாதத்தில் பருவம் தவறி பெய்த மழையே இதற்கு காரணம் என தெரிகிறது.

Read more at http://ift.tt/1CPDBtQ

ஆசியாவில், 6 ஆண்டுகளில் பால் தேவைப்பாடு 32 கோடி டன்னாகும் ஆய்வாளர்கள் தகவல்

அடுத்த 6 ஆண்டுகளில், ஆசிய நாடுகளில் பால் மற்றும் பால் பொருள்களுக்கான தேவைப்பாடு 32 கோடி டன்னாக அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Read more at http://ift.tt/1BMyTHJ

மத்திய பிரதேச கவர்னர் மகன் இறந்த நிலையில் கண்டுபிடிப்பு, ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்

சாய்லேஷ் யாதவ் மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரவில்லை என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. போலீஸ் அதிகாரி விரேந்திர பகதூர் சிங் பேசுகையில், “மத்திய பிரதேசம் மாநிலம் கவர்னர் ராம் நரேஷ் யாதவ் அவர்களின் அரசுவீட்டில் இறந்த நிலையில் சாய்லேஷ் யாதவ் கிடப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது.” என்று தெரிவித்தார். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. மத்திய பிரதேச தொழில்நுட்ப தேர்வுகள் வாரியம் ‘வியாபம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த வாரியம் 131 பேரை பணி நியமனம் செய்ததில் 48 பேர் சட்டவிரோதமாக பணிக்கு நியமிக்கப்பட்டனர். இந்த ஊழலில் சாய்லேஷ் பெயரும் இடம்பெற்று இருந்தது. வியாபம் பணி நியமன முறைகேடு குறித்து மாநில விசேஷ அதிரடிப் படை விசாரணை நடத்தி வருகிறது.

Read more at http://ift.tt/1CPDBtM