Friday, March 27, 2015

தேர்தல் நடத்தை விதிமுறை மீறியதாக வழக்கு: அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு நேற்று தள்ளுபடி செய்தது. அனிதா ராதாகிருஷ்ணன் 2011–ம் ஆண்டு நடந்த சட்டசபை

Read more at http://ift.tt/1ykFpFC

No comments:

Post a Comment