Tuesday, March 31, 2015

நிலம் கையகபடுத்தும் சட்டத்துக்கு எதிராக அடுத்த மாதம் காங்கிரஸ் பிரமாண்ட பேரணி ராகுல்காந்தி கலந்து கொள்கிறார்

காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி கடந்த சில வாரங்களுக்குமுன், டெல்லியை விட்டு வெளியேறினார். அவர் எங்கு தங்கி உள்ளார் என்ற தகவல் வெளியாகாததால், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாராளுமன்றத்தில் நிலம் கையகப்படுத்துதல் மசோதா தாக்கல் உள்பட முக்கியமான விவாதங்கள் நடைபெறும் சமயத்தில்


No comments:

Post a Comment