கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் காஷ்மீரில் பெய்த பலத்த மழைக்கு 280 பேர் பலியானார்கள். ஆயிரக்கணக்கானோர் வீடு, வாசல்களை இழந்தனர். பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் சேதமடைந்தன. இந்த வெள்ள சோகத்தில் இருந்து மக்கள் மெல்ல மெல்ல விடுபட்டு வந்த நிலையில் காஷ்மீர் மீண்டும் கனமழையின் கோர தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது. கடந்த 4 நாட்களாக காஷ்மீர் பள்ளத்தாக்கின் பத்காம் மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள ஜீலம் நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
No comments:
Post a Comment