Monday, March 30, 2015

கெஜ்ரிவாலிடம் பிரதமர் மோடி நலம் விசாரித்தார்

டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நேற்று பத்ம விருதுகள் வழங்கும் விழா நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி மாநில முதல்–மந்திரி கெஜ்ரிவால் ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு உணவு அருந்தும் பகுதியில் பிரதமர் மோடியும், கெஜ்ரிவாலும் சாத


No comments:

Post a Comment