Monday, March 30, 2015

வெள்ள நிவாரணத்தை தாமத படுத்தும் மத்திய அரசு வழங்கவில்லை முன்னாள் முதலவர் ஒமர் அப்துல்லா குற்றச்சாட்டு

காஷ்மீரில் கடந்த ஆண்டு வரலாறு காணத அளவில் வெள்ளம் ஏற்பட்டு காஷ்மீர் மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. கடந்த முறை ஏற்பட்ட வெள்ள பாதிப்பின் நிவாரணத்திற்காக மத்திய அரசு எதையும் வழங்கவில்லை என்று அம்மாநில முன்னாள் முதல்-மந்திரி ஓமர் அப்துல்லா மத்திய அரசு மீது குற்றம்சாட்டியுள்ளார்.


No comments:

Post a Comment