கடந்த ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தல் மற்றும் அதைத்தொடர்ந்து நடைபெற்ற பல்வேறு மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இதைத்தொடர்ந்து கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி விடுமுறை எடுத்து உள்ளார். பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் மற்றும் நாட்டில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளின் மத்தியில் அவர் விடுமுறை எடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Read more at http://ift.tt/1MrLUSE
Read more at http://ift.tt/1MrLUSE
No comments:
Post a Comment