Monday, March 30, 2015

முல்லைப்பெரியாறு அணை வழக்கு: தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று விசாரணை 4 வாரம் ஒத்திவைப்பு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பான வழக்கில், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தது. தமிழக அரசு வழக்கு முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்புக்காக மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரை நிறுத்துமாறு மத


No comments:

Post a Comment