Tuesday, March 31, 2015

காஷ்மீரில் பயங்கர வெள்ளம், நிலச்சரிவு 16 பேர் உயிரோடு மண்ணுக்குள் புதைந்தனர்

காஷ்மீர் பள்ளத்தாக்கில் பெய்து வரும் கனமழை காரணமாக 2 வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. அதில் இருந்த 16 பேரின் கதி என்னவென்று தெரியவில்லை. மீண்டும் வெள்ளம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் காஷ்மீரில் பெய்த பலத்த மழைக்கு 280 பேர் பலியானார்கள். ஆயிரக்கணக்கானோர்

Read more at http://ift.tt/19tpgr7

No comments:

Post a Comment