Wednesday, March 25, 2015

எதிர்வரும் சந்தை பருவத்தில் கோதுமை கொள்முதல் 10% குறையும் இந்திய உணவு கழகம் தகவல்

எதிர்வரும் 2015-16 சந்தைப் பருவத்தில் (ஏப்ரல்-மார்ச்) கோதுமை கொள்முதல் 10 சதவீதம் குறையும் என இந்திய உணவு கழகம் தெரிவித்துள்ளது. மார்ச் மாதத்தில் பருவம் தவறி பெய்த மழையே இதற்கு காரணம் என தெரிகிறது.

Read more at http://ift.tt/1CPDBtQ

No comments:

Post a Comment