Sunday, March 29, 2015

நாடு முழுவதும் பசுவதை தடை சட்டம் கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்கும் ராஜ்நாத் சிங் தகவல்

நாடு முழுவதும் பசுக்களை கொல்வதை தடை செய்து, சட்டம் கொண்டு வர மத்திய அரசு முயற்சிக்கும் என மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறினார். சமண மதத்தினர் சந்திப்பு டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை சமண மதத்தின் சுவதம்பர் பிரிவு தலைவர்கள் ந


No comments:

Post a Comment