Friday, August 22, 2014

பிரதமர் நிகழ்ச்சியில் பங்கேற்பதில்லை என்ற புறக்கணிப்பு முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் காங்கிரசுக்கு ராஜ்நாத்சிங் கோரிக்கை

சமீபத்தில் அரியானா மாநிலத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டார். கூட்டத்தில் அந்த மாநில முதல்–மந்திரி ஹூடா பேசுகையில் எதிர்ப்பு கோஷங்கள் எழுந்ததால், அவர் உரையை பாதியில் முடித்தார். இதேபோல சம்பவங்கள் தொடர்ந்ததால், பிரதமர் பங்கே


No comments:

Post a Comment