பள்ளிக்கு செல்போனை கொண்டுவந்ததால் மாணவியை கண்டித்த பி.டி.ஆசிரியர் அவமானம் தாங்க முடியாமல் மாணவி தற்கொலை
கான்பூரில் தனியார் பள்ளி ஒன்றில் பள்ளிக்கு செல்போனை கொண்டு வந்த மாணவியை பி.டி.ஆசிரியர் திட்டியதால் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment